பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ட்ரம்பினால் மறைமுகமாக அழிக்கப்படும் அகதிகளின் ஆவணங்கள் !
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதில் பெரிதும் அக்கறை காட்டி வருகின்றார். இதன் காரணமாக நியூயோர்க் நகரில் குடியேறி வாழ்ந்து வரும் வெளிநாட்டு அகதிகளின் தனிப்பட்ட விவரங்கள் டொனால்டினால் அழிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு தனிப்பட்ட அகதிகளின் விபரங்கள் அழிக்கப்படுவதனால்…
ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடும் டொனால்ட் டர்ம்ப்
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்காக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் பல நாடுகள் தொடர்பில் தனது கருத்தினை நேரடியாக அறிவித்துள்ளார்.தொலைபேசி அழைப்பு மற்றும டுவிட்டர் ஊடாகவே ட்ரம்ப் அறிவிப்புகளை விடுத்துள்ளார். பாகிஸ்தாஸ் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை தொடர்பு கொண்ட ட்ரம்ப் எச்சரித்துள்ளார். பாகிஸ்தான், அமெரிக்காவின் நட்பு நாடல்ல. பாகிஸ்தான் ஒசாமா பின்லாடனை…
எங்கள் கைகளில் ரத்தம் படிய அமெரிக்கா தான் காரணம்: ரஷ்யா…
சிரியாவின் அலெப்போ நகரத்தில் நடைபெற்று வருகின்ற உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருகின்ற முயற்சிகளை அமெரிக்கா தடுத்து வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. சிரியாவின் அலெப்போ நகரத்தில் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் சிக்கி பலர் பலியாவது தொடர்கதையாக நடந்து வருகிறது, தற்போது கூட ரஷ்யாவை…
அடிமைத்தனத்தை குறிக்கும் உயரிய விருது: பாகிஸ்தான் பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்த…
பிரித்தானிய நாட்டின் உயரிய விருதான சர் விருதை, அந்நாட்டு அரசு பாகிஸ்தான் நாட்டின் தற்போதைய பிரதமராக உள்ள நவாஸ் செரீப்புக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு வழங்கி கெளரவப்படுத்தியது. இந்நிலையில் ஜாவேத் இக்பால் ஜஃபாரி என்பவர் பாகிஸ்தானில் உள்ள லாகூர் நீதிமன்றத்தில், நவாஸ் செரீப் பிரித்தானிய நாட்டின் உயரிய…
ஜேர்மனியில் முழு முகத்திரை அணிய தடை: அதிரடி காட்டிய ஏஞ்சலா…
ஜேர்மனியில் இஸ்லாமியர்கள் முழு முகத்திரை அணிய தடை விதிக்கப்படும் எனவும் அது தமது நாட்டு கலாச்சாரத்திற்கு உகந்தது அல்ல எனவும் சான்சலர் மெர்க்கல் தெரிவித்துள்ளார். ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் தமது கட்சி கூட்டத்தினிடையே பேசும்போது குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு பார்வையாளர்களிடையே பெருத்த வரவேற்பு காணப்பட்டது. முழு…
உலகில் செல்வந்தர்கள் மிகுந்த நாடு எது தெரியுமா? உலகின் மிகவும்…
உலகில் பல்வேறு நாடுகளில் சிறப்பு பெற்றவை எவை என்பது குறித்த வியப்பளிக்கும் பட்டியல் ஒன்று வெளியாகி வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறித்த பட்டியலானது இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தரவுகளின் அடிப்படையிலும் உலக கின்னஸ் சாதனை விருது வழங்கும் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலகில் நாவுக்கு சுவை கூட்டும்…
கல்வி அறிவு இல்லாதவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்: ஆய்வு தகவல்
சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் போதிய கல்வி கற்காதவர்கள் சில வருடங்களுக்கு முன்னதாகவே உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. சுகாதார வளர்ச்சி குறித்து சுவிஸ் மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் தனது வருடாந்திர அறிக்கையை சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது. இதில், போதிய கல்வி அறிவு இல்லாதவர்கள் பல்வேறு சுகாதார…
43,000 முறை கற்பழிக்கப்பட்ட 16 வயது சிறுமி
மெக்ஸிகோ நாட்டில் 16 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் பொலிஸ், நீதிபதி, பாதிரியார் உள்ளிட்ட பல நபர்களால் 43,000 முறைக்கு மேல் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த Karla Jacinto என்ற இளம்பெண் இந்த கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் சிறுமிக்கு…
உச்சத்தில் அமெரிக்கப் பொருளாதாரம்: டிரம்ப் காப்பாற்றுவாரா? வல்லுனர்கள் கூறுவது என்ன?
அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் அமெரிக்காவின் பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக வரும் ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதியாக உள்ள ஒபாமாவின் முக்கிய செயல்பாடுகளால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக் குறியீடு 3.2…
ஹிலாரி கிளின்டன் ஜனாதிபதியாக மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை விடஅதிகளவு மக்கள் வாக்குகளைப் பெற்ற ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் ஹிலாரி கிளின்டன் தோல்வியைச் சந்தித்திருந்தாலும் வாக்குகள் அடிப்படையில் ட்ரம்பை விட 2.5…
கடல் மட்ட அதிகரிப்பு மனித இனத்தின் இருப்புக்கு ஆபத்து
2016ம் ஆண்டு நிறைவடைவதற்கு சில வாரங்களே உள்ளன. அதனால் கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்க இது சரியான தருணமே. கடந்த வருடத்தைப் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக காலநிலை ஏஜன்சி மிகவும் பாரதூரமான விடயமொன்றைப் பற்றிக் கூறியுள்ளது. 1880ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டு வரையான…
தொடர் தோல்வியால் ஐரோப்பாவை அழிக்க திட்டமிடும் ஐ.எஸ் பயங்கரவாதிகள்! பொலிஸார்…
ஐரோப்பாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ் அமைப்புக்கு ஏற்பட்டு வரும் தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் இவ்வாறு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பாவுக்கான பாதுகாப்பு பிரிவு எச்சரித்துள்ளது. தாக்குதல் மேற்கொள்வதற்காக வெளிநாட்டு பயங்கரவாதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய ஆயத்தமாக உள்ளதாக ஐரோப்பா…
முகத்திரை அணியாத இஸ்லாமிய பெண்ணிற்கு மரண தண்டனை?
சவுதி அரேபியா நாட்டில் முகத்திரை அணியாத இஸ்லாமிய பெண் ஒருவரை உடனடியாக கைது செய்து அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதியில் ரியாத் நகரில் Malak Al Shehri என்ற இளம்பெண் வசித்து வருகிறார். முற்போக்கு சிந்தனை…
ஹிலாரி வெற்றி! 2.5 மில்லியன் வாக்குகள் பின்தங்கிய டிரம்ப்! ஆதாரம்…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் 2.5 மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. எனினும், மொத்த வாக்கு எண்ணிக்கை இதுவரை நிறைவடையவில்லை. தற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கை படி ஜனநாயக…
ஒரு நிமிடத்தில் 20 ஆடைகள் மாற்றி மலேசிய பெண் உலக…
ஒரே நிமிடத்தில் 20 ஆடைகளை மாற்றி மலேசிய பெண் ஒருவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மின் செக் லூ என்ற மலேசிய பெண் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு நிமிடத்தில் 16 உடைகளை பார்வையாளர்கள் முன்னிலையில் மாற்றி கின்னஸ் சாதனை படைத்தார். மின்னின் இந்த சாதனையை…
உலகில் மிகப்பெரிய புதைகுழி கண்டுபிடிப்பு…! உங்களுக்கு தெரியுமா?
உலகிலேயே மிகப்பெரிய புதைகுழி சீனாவின் கின்லிங் மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்சி மாகாண நில வளங்கள் துறை நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது இந்த புதைகுழி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதைகுழிகளுக்கு ‘ஹங்சோங் புதைகுழிகள்’ என பெயரிடப்பட்டுள்ளன. இந்த புதைகுழிப்பகுதியில் மொத்தம் 49 புதைகுழிகள் உள்ளன.…
நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்! மரண பயத்தில் உறைந்த பயணிகள்
338 பயணிகளுடன் பயணித்த விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிட்னியிலிருந்து சிங்கப்பூர் பயணித்த Scoot விமான நிறுவனத்திற்கு சொந்தமான The Boeing 787 Dreamliner என்ற விமானத்திலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த வீடியோவில் விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருக்கும் போது அதன் வலது…
உலகின் சக்தி வாய்ந்த இராணுவ துறை கொண்ட 10 நாடுகள்
ஒருநாடு தலைநிமிர்ந்து நிற்பதற்கு அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப துறைகள் வலுவானதாக இருந்தாலும், இராணுவதுறை வலுவானதாக இருந்தால் மட்டுமே அந்நாட்டுக்கு ஒரு அடையாளம் இருக்கும். நாட்டு மக்களை காப்பாற்றும் இராணுவதுறையில் இருக்கும் வீரர்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்களாகவும், எதிரி நாட்டினரை போர்களத்தில் சந்திக்கும்போது அவர்களை வெல்வதற்கு ஏற்ற சக்தி…
5000 மீன்களை உறைய வைத்து காட்சிப்படுத்திய பொழுதுபோக்கு பூங்கா: போராட்டத்தில்…
ஜப்பானில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவில் உணவாக்கவேண்டிய மீன்களை உறைய வைத்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜப்பானில் அமைந்துள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்கா Space World. இங்குள்ள சிறப்பு அம்சங்களில் ஒன்று பனிச்சறுக்கு விளையாட்டு. குறித்த பனிச்சறுக்கு விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த பொழுதுபோக்கு பூங்கா…
உலகின் அதிபயங்கரமான சிறைச்சாலைகள்
குற்றசெயல்களை புரிந்துவிட்டு சிறைச்சாலைக்கு செல்லும் மனிதர்கள் அங்கு தாங்கள் அனுபவிக்கும் சித்ரவதைகள் மற்றும் தங்களது வேறுபட்ட வாழ்க்கை முறைகளால், இனிமேல் தங்களது வாழ்வில் குற்றச்செயல்களே செய்யக்கூடாது என்று உறுதிமொழி எடுக்கும் அளவுக்கு உலகில் சில சிறைச்சாலைகள் அமைந்துள்ளது. சில சிறைச்சாலைகளில் குற்றவாளிகள் சுதந்திரமாய் உலாவினாலும், பல சிறைச்சாலைகளில், கொடுக்கப்படும்…
பழங்குடியின அரசரை அதிரடியாக கைது செய்த பொலிஸ்: 55 பேர்…
உகாண்டாவில் பாதுகாப்புப் படையினருக்கும் பிரிவினைவாத குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தை அடுத்து பொலிசார் பழங்குடியின அரசரை அதிரடியாக கைது செய்துள்ளனர். உகாண்டாவில் Kasese நகரில் பழங்குடியின அரசரின் படையினருக்கும் பாதுகாப்பு ரோந்து படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு ஏற்பட்டுள்ளது. இதில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட 14 பொலிசாரும் அரசரின்…
ஜப்பான் மீது வட கொரியா அணுகுண்டு தாக்குதல்?: அச்சத்தில் உறைந்த…
ஜப்பான் நாட்டில் உள்ள முக்கிய நகர் மீது வட கொரியா அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் குடிமக்கள் என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து வட கொரியா மீது தாக்குதல் நடத்த ஜப்பான் ராணுவம் தயாராக வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து வட…
கலகத்தை ஏற்படுத்த முயற்சி: சொந்தப் படையினர் 15 பேருக்கு மரண…
ஈராக்கின் மொசூல் நகரில் ஐ.எஸ் அமைப்பினரிடையே கலகத்தை ஏற்படுத்த முயன்றதாக கூறி சொந்தப் படையினர் 15 பேரை துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை விதித்துள்ளனர் ஐ.எஸ் பயங்கரவாதிகள். ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளது ஈராக்கின் மொசூல் நகர். இந்த நகரை கைப்பற்ற ஈராக் கூட்டுப்படைகள் கடுமையாக போராடி வருகின்றனர்.…
