கணிசமான நிதி செலுத்திய பின் சௌதி பணக்காரர்கள் விடுவிப்பு

ஊழல் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த சௌதி அரேபியாவை சேர்ந்த பணக்காரர்கள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எம்பிசி தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர் வாலீட் அல்-இப்ராஹிம் மற்றும் அரசு நீதிமன்ற முன்னர் தலைவர் காலிட் அல்-துவாஜிரியும் இவர்களில் அடங்குகின்றனர். அவர்கள் அரசுக்கு கணிசமான…

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் ஆம்புலன்ஸ் வெடிகுண்டு தாக்குதலில் 95 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மையப்பகுதியில் வெடிகுண்டு நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 158 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள, காவல் சோதனை சாவடி அமைந்துள்ள வீதி ஒன்றில்…

நியாயமற்ற வர்த்தகத்தை அமெரிக்கா பொறுக்காது: டிரம்ப்

"கொள்ளையடிக்கும்" வர்த்தக நடைமுறைகளை, நியாயமற்ற வர்த்தகத்தை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது என்று டாவோஸில் நடக்கும் உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த கொள்ளையடிக்கும் நடைமுறைகள் சந்தைகளை சிதைந்துவிட்டதாக கூறும் டிரம்ப், இதை இனியும் அமெரிக்கா "கண்டுகொள்ளாமல் இருக்காது" என்று தெரிவித்தார்.…

குர்துக்கள் மீதான தாக்குதல் இராக் எல்லை வரை செல்லும்: துருக்கி

சிரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள ஆஃப்ரின் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள குர்து இனப் போராளிகள் மீது தாக்குதல் தொடுத்துவரும் துருக்கி ராணுவம், குர்துக்கள் மீதான தங்கள் தாக்குதலை கிழக்கே இராக் எல்லை வரை கொண்டு செல்லும் என துருக்கி அதிபர் ரெசெப் தயீப் எர்துவான் தெரிவித்துள்ளார். அங்காராவில்…

தென்கொரிய மருத்துவமனை தீ விபத்தில் 4 1நோயாளிகள் பலி

தென்கொரியாவின் தென்கிழக்கு பகுதியிலுள்ள மிர்யங் என்ற இடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் வயோதிகர்களுக்கு சிகிச்சையளிக்கும் சேஜாங் என்ற மருத்துவமனையின் அவரச சிகிச்சை பிரிவில் தீப்பற்ற தொடங்கி மற்ற இடங்களுக்கும் பரவ தொடங்கியதாக நம்பப்படுகிறது. அந்த…

குளிர்கால ஒலிம்பிக்: விளையாட்டில் இணையும் வடகொரிய – தென்கொரிய அணிகள்

பியங்சங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்காக வடகொரியாவின் மகளிர் ஐஸ் ஹாக்கி அணியினர் தென்கொரியா சென்றடைந்துள்ளனர். வடகொரிய அதிகாரிகளுடன் இருநாடுகளுக்கும் இடையேயான எல்லையைக் கடந்த அந்த 12 வீராங்கனைகளும் தென்கொரிய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இரு நாடுகளும் 'ஐக்கியக் கொரிய' தீபகற்பக்…

49 பெண்களை கொலைசெய்து உடலை பன்றிகளுக்கு உணவாக்கிய கொடூர கொலைகாரன்

அதிகளவில் கொலை செய்தவர்கள் குறித்து சமீபத்தில் கனடாவில் வெளியிடபட்ட ஆவண படம் ஒன்றில் கனடாவை சேர்ந்த நபர் ஒருவர்  49 பெண்களை கொடூரமாக கொன்று அவர்களின் சடலத்தை பன்றிகளுக்கு உணவாக போட்டுள்ளதோடு, போலீசாருக்கு மனித மாமிசத்தை விற்றுள்ளது தெரியவந்துள்ளது. கனடாவை சேர்ந்தவர் ராபர்ட் பிக்டோன் (68)  இவருக்கு  வான்கூவரில் பன்றி…

பாகிஸ்தான் சிறுமி கொலை : 1,150 பேரின் டி.என்.ஏ சோதனைக்குப்…

பாகிஸ்தானில் 6 வயதான ஜைனப் என்ற சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய சந்தேச நபரை கைது செய்துள்ளதாக பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷரீஃப் அறிவித்துள்ளார். அந்த சந்தேக நபர் 24 வயதான இம்ரான் அலி என லாகூரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்…

போரால் சிதிலமடைந்த சிரியாவின் அலெப்போ இப்போது எப்படி இருக்கிறது?

''நான் காதலில் விழுந்தேன், ஆனால் ஏன் என எனக்குத் தெரியாது'' தனது அன்புக்குரியதின் மீது நீண்ட நேரம் தனது பார்வையை செலுத்தியவாறு கூறுகிறார் அலா அல் சயீத். இந்த சிரிய வரலாற்று ஆசிரியர் காதலில் விழுந்தது பாப் அல் நசரின் பழைமையான வாயிலான தி விக்டரி வாயில் மீது.…

தென் கொரியா தன் நாட்டை எப்படி பாதுகாக்கிறது? – சுவாரஸ்ய…

1950 இல் வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே நடைபெற்ற மோதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் நீண்ட சுரங்கங்கள், அணு ஆயுதத்தினாலும் பாதிப்படையாத பதுங்குக்குழிகள், கண்ணிவெடிகள் என தென் கொரிய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நேரில் சென்ற பிபிசி செய்தியாளரின் கள அனுபவம். தென்…

வெனிசுலாவில் பசி – பட்டினியால் பொதுமக்கள் கடும் அவதி.. காரணம்…

தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த வெனிசுலா நாடு உள்ளது. இதன் அதிபராக நிகோலன் மதுரோ பதவி வகுத்து வருகிறார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது. அதை சமாளிக்க அதிபர் மதுரோ எடுத்த நடவடிக்கைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலைகள் மற்றும்…

காபூலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக அதிகரித்தது

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள சொகுசு ஹொட்டலில் ஆயுததாரிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 30ஐ விட அதிகமாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இத்தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 5 என்றே ஆரம்பத்தில் கூறப்பட்டது. பின்னர், 18 எனக் கூறப்பட்டது. தற்போது,…

”1% பணக்காரர்களிடம் சிக்கியுள்ள 82% மக்களின் பணம்” – அதிர்ச்சியளிக்கும்…

உலகின் மிகச் சிறிய எண்ணிக்கையிலுள்ள பணக்காரர்களுக்கும் மீதமுள்ள பெரும்பான்மையான மக்களுக்கும் இடையேயான இடைவெளி சென்ற ஆண்டும்(2017)அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்போம் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு பல்வேறு விஷயங்கள் மூலமாக திரட்டப்பட்ட 82 சதவீத பணமானது உலகிலுள்ள மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீத பணக்காரர்களிடம் சென்றுள்ளதாக அந்த அரசு சாரா அமைப்பின்…

22 ஆண்டுகளாக மணல் கோட்டையில் வாழும் அதிசய மன்னர்

பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனீரோவில் பாரா டா திஜூகா பகுதியை சேர்ந்தவர் மார்சியோ மி‌ஷயல் மடோலியாஸ் (44). இவர் இங்கு மன்னராக இருக்கிறார். ஆனால் இவர் கோட்டை கொத்தளங்களால் ஆன அரண்மனையில் வசிக்கவில்லை. மாறாக மணல் கோட்டையில் வசிக்கிறார். மணல் சிற்பங்கள் செய்வதில் வல்லவரான இவர் சிறு வயதில்…

அமெரிக்காவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை..

தெற்கு சீன கடலை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், வேறு சில நாடுகளும் அதற்கு உரிமை கொண்டாடுவதால், அது சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில், தெற்கு சீன கடலில் உள்ள குவாங்யான் என்ற மணல் திட்டு பகுதி அருகே அமெரிக்க போர்க்கப்பல் கடந்து சென்றது. இதற்கு…

குவைத்திற்கு தொழிலாளர்களை அனுப்புவதை பிலிப்பைன்ஸ் நிறுத்தியது ஏன்?

குவைத்தில் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வரும் பிலிப்பைன்ஸ், குவைத்திற்கு தொழிலாளர்களை அனுப்புவதையும் நிறுத்தியுள்ளது. குவைத்தில் உள்ள முதலாளிகளின் தொந்தரவு காரணமாக, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நான்கு தொழிலாளர்கள் இறந்ததாக அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே கூறியிருந்தார். எண்ணெய் வளமிக்க குவைத் நாட்டில், பிலிப்பைன்ஸ்…

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்

பெரு நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் அமேசான் பகுதிக்கும் மற்றும் அங்கு வாழும் மக்களுக்கும் வணிகத்திட்டங்களால் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். புவேர்ட்டோ மால்டொனாடோ என்ற சிறிய நகரத்திலுள்ள பூர்வகுடி மக்களிடம் பேசிய போப், அமேசான் பிராந்தியம் இதுவரை இம்மாதிரியான அச்சுறுத்தலை கண்டதில்லை என்று கூறியுள்ளார்.…

கார்களை விட, இதனால்தான் சுற்று சூழல் பாதிப்பு.. புதிய ஆய்வு…

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நவீன உலகத்தில் மைக்ரோவேவ் ஓவன்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அப்போது ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் ஆண்டுக்கு 70 லட்சத்து 70 ஆயிரம் டன் கார்பன்டை ஆக்சைடு…

அமெரிக்க தேசிய பாதுகாப்பின் முக்கிய கவனம் இனி பயங்கரவாதம் அல்ல:…

அமெரிக்க தேசிய பாதுகாப்பின் முக்கிய கவனம் இனி பயங்கரவாதம் அல்ல, உலகின் சக்தி மிக்க நாடுகள் இடையில் நிலவும் போட்டியே என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் (பாதுகாப்பு அமைச்சர்) ஜேம்ஸ் மேத்தீஸ் தெரிவித்திருக்கிறார். "சீனா மற்றும் ரஷ்யா போன்ற முற்றிலும் மாறுபட்ட திருத்தல்வாத சக்திகளிடமிருந்து அமெரிக்கா அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது",…

பாகிஸ்தானில் தொடரும் சிறுமிகள் வல்லுறவு: அங்கே இது ‘நிர்பயா’ தருணமா?

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் அனுபவித்த அந்த கோர உணர்வு மீண்டும் வருகிறது. டெல்லியில் ஓடும் பேருந்தில் ஜோதி சிங் (நிர்பயா) பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டபோது எனக்கு உடல் நலம் இல்லாமல் போனதும், எனக்கு உண்டான அச்ச உணர்வு, சோகம், கோபம் அனைத்தும் நினைவுக்கு வருகிறது. நான் தொலைவில்…

கஜகஸ்தான் பேருந்தில் `தீ` விபத்து: 52 பேர் பலி

வட மேற்கு கஜகஸ்தானில் பேருந்து ஒன்றில் தீ பிடித்ததில் 52 பேர் இறந்துள்ளதாக, கஜகஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த பேருந்தில் பயணம் செய்த 5 பேர் மட்டும், இந்த விபத்தில் உயிர் பிழைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து கஜகஸ்தான் உள்ளூர்…

பேச்சுவார்த்தை வட கொரியாவின் ‘வசீகர தாக்குதல் திட்டமா?’ : ஜப்பான்…

பியாங்யாங்கின் சமீபத்திய “வசீகர தாக்குதலுக்கு” உலக நாடுகள் கண்மூடித்தனமாக இருந்துவிட கூடாது என்று வட கொரியா பற்றிய சர்வதேச கூட்டம் ஒன்றில் ஜப்பான் தெரிவித்திருக்கிறது. குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வட கொரியாவின் திட்டங்கள் பற்றி வட மற்றும் தென் கொரியா விவாதித்து வருகையில், கனடாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது…

குளிர்கால ஒலிம்பிக்: ‘ஒரே கொடி’ அணிவகுப்பின் கீழ் வட, தென்…

இரண்டு பகை நாடுகளுக்கு இடையே சமரசம் ஏற்படும் மற்றொரு அறிகுறியாக, அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு வட மற்றும் தென் கொரியாவை சேர்ந்த வீராங்கனைகள் இடம்பெறும் ஒரே பனிச்சறுக்கு ஹாக்கி விளையாட்டு அணியை உருவாக்குவதற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. வட மற்றும் தென் கொரிய…