பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
வட கொரியாவுடன் உலக போர் ஆரம்பம்: சீனாவில் ஊதப்படும் அபாய…
வட கொரியாவுடன் மூன்றாம் உலக போர் ஆரம்பமாகலாம் என குறிக்கும் வகையில் சீனாவில் ஆபாய சங்கு ஊதப்பட்டுள்ளது. வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும் வட கொரியா…
விரைவில் அணு குண்டு சோதனை : அமெரிக்காவுக்கு வட கொரியா…
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதார தடையை மீறிய வகையில் விரைவில் அணு குண்டு சோதனை நடத்தப்போவதாக வட கொரியா மிரட்டியுள்ளது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த…
கற்பழிப்பு, பட்டினி, கொலை: வட கொரியாவின் திகில் முகத்தை அம்பலப்படுத்திய…
வட கொரியாவில் நடக்கும் முகாம்களில் மக்கள் எந்தளவுக்கு பயங்கர கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை அந்நாட்டின் முன்னாள் பெண் அதிகாரி அம்பலப்படுத்தியுள்ளார். Lim Hye-jin என்னும் பெண் வட கொரியாவில் உள்ள முகாம்களில் சில வருடங்களுக்கு முன்னர் காவல் அதிகாரியாக வேலை பார்த்துள்ளார். ஆண் அதிகாரிகள் முன்னால் நிர்வாண அணிவகுப்பில்…
அஞ்சாத வடகொரியா: மீண்டும் விண்ணில் பாய்ந்தது ஏவுகணை
உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதற்கு ஒருபோதும் செவிசாய்க்க மாட்டோம் என வட கொரியா மீண்டும் நிரூபித்துள்ளது. வடகொரியா மீண்டும் நேற்று காலை 5.30 மணிக்கு புக்சாங் பகுதியில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்த ஏற்ற ‘பேலிஸ்டிக்’ ரக ஏவுகணை ஒன்றை சோதித்துப் பார்த்தது.…
பாக்கிஸ்தானில் இருந்த ஒரு இந்து கோவிலுக்குள் நாசக்காரர்கள் இறங்கி கலவரம்…
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இந்து கோயிலை சூறையாடிய நாசக்காரர்கள் அங்கிருந்த சாமி சிலைகளை எடுத்து கால்வாயில் தூக்கி வீசிய கொடூர சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இந்து கோயில் சூறை - சாமி சிலைகளை கால்வாயில் தூக்கி வீசிய கொடூரம் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள சிந்து…
வடகொரிய கடல் பகுதிக்கு விரைந்தது அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்
வடகொரியா ஏவுகணை சோதனை முயற்சி தோல்வியடைந்த சில மணிநேரங்களில், அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று கொரிய தீபகற்பத்தின் கடற்பரப்பை சென்றடைந்துள்ளது. அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்து வருவதற்கு மத்தியில், யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் இந்த பிராந்தியத்திற்கு திருப்பப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையன்று வட கொரியா…
வடகொரியா போர் விவகாரம்: அமெரிக்கா-சீனா முக்கிய ஆலோசனை!
உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது வடகொரியா. இதன் காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. பொருளாதார தடை விதித்திருந்தாலும், வடகொரியா தன்னுடைய ஏவுகணை சோதனையை…
ஜனாதிபதி என்றால் இவ்வளவு கஷ்டமா? மனதில் பட்டதை வெளிப்படையாய் பேசிய…
தன்னுடைய முன்னர் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து ஏங்குவதாக அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக டொனால் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டார். தெரிவு செய்யப்பட்ட டிரம்ப் 100 நாட்ள்கள் தனது பணியை நிறைவு செய்துள்ளார். இந்த நூறு நாட்களில் சிரியா மீது வான்வழி தாக்குதல், ஆப்கானிஸ்தானில்…
நிலைகுலைந்தது வடகொரியா? உறுதிப்படுத்திய அமெரிக்கா!
வடகொரியா மேற்கொண்ட மற்றுமொரு ஏவுகணைப் பரிசோதனை மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளதாக அமெரிக்கா பாதுகாப்பு தரப்பு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைக்கு கண்டனம் வெளியிட்டிருந்ததுடன், பல்வேறு எதிர்ப்புக்களும் தெரிவிக்கப்பட்டன. அமெரிக்கா, ரஸ்யா, சீனா போன்ற மிக முக்கிய நாடுகள்…
நெருங்கும் மூன்றாம் உலகப்போர்: வெற்றி பெறுவது எந்த நாடு?
சர்வதேச அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய 4 நாடுகளுக்கு மத்தியில் நிலவி வந்த பனிப்போர் தற்போது தீவிரமடைந்து மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுத்துள்ளது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 2011-ம் ஆண்டில் வட கொரியாவின் அதிபராக கிம் யோங்-அன் பதவியேற்றது முதல் ஒவ்வொரு நாளும்…
வட கொரியாவுடன் மோதல் நடக்க வாய்ப்புள்ளது: டிரம்ப் அதிரடி பேட்டி
வட கொரியாவுடன் அமெரிக்கா போர் மூலம் மோதல் நடத்தவே அதிக வாய்ப்பிருப்பதாக டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தனது நூறாவது நாளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இந்த 100 நாட்களில் வட கொரியாவின் அணு ஆயுத சோதனை, போர் மிரட்டல் தொடர்பான பிரச்சனைகள் பற்றி…
வடகொரியா ஏவுகணை தாக்குதல் 10 நிமிடத்தில் நடக்கும் ஜப்பான் மக்களுக்கு…
வடகொரியா ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால், அது பத்து நிமிடங்களில் ஜப்பானை அடைவதற்கு வாய்ப்பு உண்டு என்று அந்நாட்டு அரசாங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், சில பாதுகாப்பு அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் வடகொரியாவின் பனிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தாங்கள் வைத்திருக்கும் ஜூஷி ஆயுதங்களால் அமெரிக்க…
கொரிய தீபகற்பத்தில் குவியும் அமெரிக்க போர்க்கப்பல்கள்
வட கொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை ஓன்று தோன்றியுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னணி நீர்முழ்கி மற்றும் போர்க்கப்பல்கள் போர் ஒத்திகைக்காக கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டு வருகின்றமை வலய நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்,…
உணவு வீணாவதை தடுக்க நூதன திட்டத்தினை அறிமுகப்படுத்திய லண்டன்
உலகம் முழுதும் ஒவ்வொரு பகுதியிலும் தினம் தினம் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பசியால் உணவின்றி மடிந்துவிடும் துயரம் நடைபெற்று கொண்டு தான் உள்ளது. நாம் தினசரி வீணாக்கும் உணவானது மற்றொரு உயிருக்கு பசியினை தீர்க்கும் உணவாகும். விசேஷங்களின் போது ஏராளமான உணவானது வீணாக்கப்படுகிறது. உலகில் உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில்…
உலகப்போர் பதற்றம்! அமெரிக்கா படைகளில் ஒருத்தர் கூட மிஞ்சமாட்டார்கள்.. வடகொரியா…
வடகொரியா மீண்டும் அணுஆயுத அல்லது ஏவுகணை சோதனையில் ஈடுபடுவதை தவிர்க்கும் விதமாக அமெரிக்கா யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி உள்ளது. ஏவுகணைகள் தாங்கிய அமெரிக்காவின் யுஎஸ்எஸ் மிசிகான் நீர்மூழ்கி இணைகிறது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா படைகளை விஸ்தரிப்பதால் பதற்றமானது அதிகரித்து உள்ளது.…
உலக போர் ஆரம்பம்? 230,000 அமெரிக்கர்கள் வெளியேற டிரம்ப் உத்தரவு
வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலால் வட கொரியா மற்றும் தென் கொரியாவில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது. அமெரிக்கா இதற்கு கடும் கண்டனம்…
விவசாயிகளுக்காக கனடா பிரதமர் எடுத்த முடிவால் அதிர்ச்சியான அமெரிக்கா..!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடூ உலகத் தலைவராக மக்களால் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அமெரிக்கா உங்களை விரட்டினால் என் நாட்டிற்கு வாருங்கள் என அகதிகளுக்கு அன்போடு அழைப்பு விடுத்தவர். ஜஸ்டின் ட்ரூடூ எப்போதும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்பவர். இதனால் தற்போது அவர் எடுத்துள்ள முடிவு அமெரிக்காவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காரணம்…
போர் பதற்றம்! உலகை அழிக்கும் குண்டுகளுடன் வடகொரியா: உலக நாடுகளுக்கு…
வடகொரியாவை சீண்டாதீர்கள், அதையும் மீறி சீண்டினால் அவர்களிடம் உலகை அழிக்கும் குண்டுகள் உள்ளதாக அதிகாரபூர்வமற்ற வடகொரியா தூதர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, தென்கொரியா உட்பட பல நாடுகள் கண்டனம்…
போருக்கு தயாராகுங்கள்! அமெரிக்க விமானம் தாங்கிய போர்க் கப்பல் தகர்க்கப்படும்!…
அமெரிக்காவின் விமானங்களைத் தாங்கிய போர்க் கப்பலை மூழ்கடிக்க தயார் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போர்க் கப்பல்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தன்னுடைய பலத்தை நிரூபிப்பதற்காக அமெரிக்காவின் விமானங்களைத் தாங்கிய போர்க் கப்பலை மூழ்கடிக்க தயாராக இருப்பதாக வடகொரியாக மிரட்டல் பாணியில்…
வட கொரியாவிற்கு எதிராக யுத்தத்தில் பங்கேற்க கனடா தயார்
உலக மக்களை காப்பாற்ற வட கொரியாவிற்கு எதிரான யுத்தத்தில் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து பங்கேற்க கனடா ராணுவமும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வட கொரியாவின் அணு ஆயுத தாக்குதல் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரியா தீபகற்பத்திற்கு அமெரிக்காவின் போர்க்கப்பல் அனுப்பப்பட்ட…
அமெரிக்காவை தாக்க பாரிய மின்வெட்டை ஏற்படுத்திய ரஷ்யா- வடகொரியா? அச்சத்தில்…
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கு ரஷ்யா மற்றும் வடகொரியா பாரிய மின்வெட்டை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியானதால், அமெரிக்க மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கும் எந்த நேரத்திலும் போர் ஏற்படலாம் என்ற பரபரப்பு சூழ்நிலை உருவாகிவருகிறது. வடகொரியாவிற்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்து வருவதாக அவ்வப்போது செய்திகள்…
ஒரே நாளில் 11 பேர் பலி: வெனிசுலாவில் வெடித்த போராட்டத்தால்…
வெனிசுலா ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் இதுவரை 11பேர் பலியாகியுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிசுலா ஜனாதிபதியை பதவி விலக்கோரி அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்றைய தினம் அங்கு போராட்டம் தீவிரமடைந்ததில், 11பேர் பலியாகினர். எண்ணெய் வளம் நிறைந்த நாடு வெனிசுலா. எனினும் பொருளாதாரத்தில்…
அழிவை ஏற்படுத்தும் அமெரிக்காவின் ஆயுதம்? ரஸ்யாவிற்கு சவால்!
பேரழிவை ஏற்படுத்தும் வகையில் அணுவாயுதம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ரஷ்யாவின் அணுவாயுத பலத்தை முறியடிக்கும் வகையில் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Kinetic Energy Projectile (KEP) பெயரிடப்பட்டுள்ள இந்த ஆயுதம்…
