சேது சமுத்திர தாக்கம் குறித்து இந்தியாவுக்கு இலங்கை அறிக்கை

sethu_samuththiram_001சேது சமுத்திர திட்டம் காரணமாக ஏற்படவுள்ள தாக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.

இலங்கையின் நிபுணர்களால் இது தொடர்பான அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இந்துக்களின் முக்கியத்தளம் என்ற அடிப்படையில் சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று சென்னையில் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையிலேயே இலங்கை அரசாங்கத்தின் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

TAGS: