நேரு குடும்பத்தினர் மகா கொள்ளைகாரங்கப்பா! பாபா ராம்தேவ்

ramdev_001உலகில் மிக பெரிய கொள்ளைக்காரர்கள் நேரு குடும்பத்தினர் என பாபா ராம்தேவ் கடுமையாக தாக்கியுள்ளார்.

உத்திரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய இவர், இந்த உலகிலே மிகப் பெரிய கொள்ளைக்காரர்கள் நேரு குடும்பத்தினர் என்றும் 130 கோடி மக்களின் உரிமைகளை அவர்கள் பறித்து கொண்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

மேலும், வரம்பற்ற வளங்கள் இருந்தும் இந்தியா ஒவ்வொரு துறையிலும் சரிந்து கொண்டே வருகிறது, நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியாவும், ராகுல்காந்தியும் நாட்டை ஏழையாக மாற்றியுள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளார்.

TAGS: