தமிழக மக்களின் பேராதரவு இருக்கும் வரை எதைக்கண்டும் நான் அஞ்சப்போவதில்லை, மனம் தளரப்போவதில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘
‘எனது பொது வாழ்வு நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானதாக இருந்து வருகிறது. பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வது, எத்தகைய இடர்பாடுகளை உடையதாக இருக்கும் என்பதை அரசியல் வாழ்வில் நுழைந்த நாளில் இருந்து உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் பேரியக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உன்னையே நீ அர்ப்பணித்து பணியாற்ற வேண்டும்” என்று இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னிடம் பெற்றுக்கொண்ட சத்தியத்தை இதயத்தில் ஏற்று நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து அந்த பாதையிலேயே என்னுடைய பயணம் அமையும்.
எந்த தியாகத்தையும் மேற்கொள்வேன்
அ.இ.அ.தி.மு.க.வின் வளர்ச்சி; என் உயிரினும் மேலான எனது அருமை கழக உடன்பிறப்புகளின் நலன்; எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக மக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம், உயர்வு, இவை தான் என் இதயத்தில் என்றைக்கும் நான் பதித்து வைத்திருக்கும் இலக்குகள். இந்த பாதையில் என்னுடைய பயணம் நடைபெறும்போது ஏற்படுகின்ற இன்னல்களை பற்றியோ, துயரங்களை பற்றியோ, சோதனைகளை பற்றியோ, வேதனைகளை பற்றியோ நான் சிறிதும் கவலைப்படுவதில்லை. இந்த துயரங்கள் ஏற்படுத்துகின்ற வலி எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதைத் தாங்கிக்கொள்கின்ற மனப்பக்குவத்தை இறைவன் எனக்கு அளித்திருக்கிறான்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் என்றைக்கும் நான் உழைப்பேன்; எந்த தியாகத்தையும் மேற்கொள்வேன் என்ற உறுதியை நான் உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து என் வாழ்வில் எத்தனையோ சோதனைகளை நான் சந்தித்து வந்திருக்கிறேன். அவற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறேன். உங்கள் அன்பும், தமிழக மக்களின் பேராதரவும் எனக்கு இருக்கும் வரையில் எதைக்கண்டும் நான் அஞ்சப்போவதில்லை; மனம் தளரப்போவதில்லை.
என் மீது பேரன்பு கொண்டுள்ள பல லட்சக்கணக்கான தாய்மார்களும், பொதுமக்களும், ஆதரவாளர்களும், தோழமை கட்சியினரும், மாணவ, மாணவியர்களும், என் உயிரினும் மேலான எனது அருமை கழக உடன்பிறப்புகளும், நான் சோதனையில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதற்காக திருக்கோவில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும், பிற இடங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்துள்ள விவரங்களையும், நேர்த்தி கடன் செலுத்தியுள்ள விவரங்களையும் அறிந்து நெகிழ்ச்சி அடைகிறேன்.
என் மீது பாசமும், பற்றும் கொண்டுள்ள தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
திருடியாகதான் இருக்க போகிறேன், அதற்காக எதற்கும் நான் அஞ்சப்போவதில்லை என்று கூறுகிறாரோ ?
வாழ்க Mgr புகழ், Mgr ஒருவர்தான் இறந்தும் இன்றும் நம் மனதில் இருக்கிறார். அவர் வழியில் நல்லாட்சி புரியும் அம்மா ( தவறு செய்தலும் – மலைமுலிங்கி சாமிவேலு அடிக்காத பணமா) தன் தவறை திருத்தி மக்களுக்கு நல்லாட்சி புரிய வாழ்த்துவோம்.
Anonymous – நி திருடாத பணமா ? நி யார் என்று எனக்கு தெரியும். நாவடக்கம் தேவை. உலகத்தில் எவன் யோக்கியன், நானும் அயோக்கியன், நியும் அயோக்கியன், அடுத்தவர் முதுகை பார்பதற்கு முன் நம் முதுகை பார்ப்போம்.
அம்மா, அப்படி போடுங்கள் அருவாவ!!!
அம்மா ஒரு பைத்தியகாரி! தமிழக மக்கள் வ்டிகட்டின பைத்தியகாரர்கள்! வக்காலத்து வாங்கும் டியோரிடஜினே முனாந்தர பைத்தியக்காரர்!
ஆகா,அடிப்பட்ட பாம்பு சீறுகிறது.ஜாக்கிரதை.
உலகில் எவனும் யோக்கியம் இல்லை ,பேசறப்ப எல்லாருமே யோக்கியமாதிரி பேசுவாங்க ,என்னை பொறுத்த வரையில் அம்மா செய்தது தப்பே இல்லை .நீதிமன்றம் அம்மாவுக்கு 100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவு விட்டதே ? என்ன இதுக்கு அந்த நீதி மன்றம் 100 கோடி அபராதம் செலுத்த சொன்னானுங்க ? நீதி மன்றமும் ஒரு பெரிய திருடங்கதானே .அம்மாவிடம் இருந்து பணம் கொள்ளையடிக்க போட்ட சதி இது ,வக்கீல் லுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாத அரசாங்கம் இப்படி குறுக்கு வழியை பயன் படுத்துகிறதா ??
இவருக்காக இறந்தவர்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே..!!! என்னே உயர்ந்த மனிதம்..!!! அடுத்த முறை உள்ளே போகும்போது இன்னும் பலர் இறக்கட்டும் எனும் நல்ல என்னமோ?! ஒரு நல்ல மக்கள் நலன் பேணும் தலைவர், எந்த நிலையிலும் தொண்டர்கள் தலைவர்களுக்காகத் தற்கொலை எனும் அறிவிலி செயல்களில் ஈடுபடக்கூடாது என்று புத்தி சொல்ல வேண்டாமா? சொன்னால் தொண்டர்கள் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள் என்ற பயமோ? எதற்கும் அஞ்சாத நீங்கள் அடுத்த முறை உள்ளே போக நேர்ந்தால், bail-லில் வெளியே வர, உங்கள் உடல் முடியாமையைக் காரணம் காட்டாதீர்கள். எதையும் தாங்கும் மனபக்குவம் இருக்கு என்று சொன்னால் மட்டும் போதாது.
ஆதிக சொத்துக்கள் சேர்ததாக தான் புகார்,லஞ்சமோ,மோசடியோ கிடையாது.ஆதலால் ஏன் ஆதங்கம்.ஒரு ஹிந்து சிறப்பாக வாழ்கிறார் யென்று சந்தோஷம் பெறுமை கொள்வோம்.போறாமை வேண்டாம் வாழ்க நாராயண நாமம்.
Thioridazine wrote on 20 October, 2014, 23:36 ; கருத்துக்கு பதில் :
‘‘சுப்ரீம் கோர்ட்டு விதிக்கும் எந்த நிபந்தனையையும் ஏற்க தயார்’’ என திருடியின் வக்கீல் கேட்டு கொண்டதால்தான், ஜாமீன் பிச்சையை கொடுத்திருக்கிறது சுப்ரீம் கோர்ட்டு.
இந்த லட்சணத்துலே (நீங்களே அயோக்கியன் என்று ஒப்புக்கொண்டதால்) அயோக்கியனாகிய நீ திருடிக்கு என்னடா வக்காலத்து ???
இனம் இனத்தோடு சேரும் என்பார்களே அதுவா இது ?
யோக்கியன் என்று கூறிக்கொண்டு கொள்ளையடிப்பதைவிட, அயோக்கியன் என்று கூறிக்கொண்டு கொள்ளையடிப்பதே மேல்.
ஏனென்றால், பிடிபட்டால் இவன் அயோக்கியன் என்று கூறிக்கொண்டுதானே கொள்ளையடித்தான் என்று கூறி மக்கள் யோக்கியன் என்ற நற்சான்றிதழ் கொடுப்பார்கள் என எதிர்பார்பதுபோல் தெரிகிறது.
“வாழ்க நாராயண நாமம்” தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை
உங்கள் இதய தெய்வம் இப்படியெல்லாம் கொள்ளையடிக்கவில்லையே! உங்கள் தொண்டர்கள் உங்களை ‘ஹீரோ’ வாக நினைக்க வேண்டும் என்பதற்காக சவடால் தனம் பண்ணுகிறீர்கள். ஆனாலும் மறந்து விடாதீர்கள். நீதிமன்றம் உங்களைக் கண்காணித்துக் கொண்டு இருக்கிறது! மீண்டும் மாட்டிக் கொள்ளாதீர்கள்! நா காக்க!
யோக்கியன் என்று சொல்லிகிட்டுதான் கொள்ளை அடிக்க முடியும் ,அயோக்கியன் என்று ச்லோல்லி கொள்ளை அடித்தால் முன் எச்சரிக்கையாக அலாட்டா இப்பார்கள் .அது சரி “நான்தான் யோக்கியன்” என்று சொல்லிக்கொள்ள யாருக்காவது தில்லு இருக்கா ? என்னை அயோக்கியன் என்று சொன்னால் நான் ஏற்றுக்கொள்வேன் ,ஏன்னா நான் தெரிந்து செய்த தவறும் இருக்கலாம் தெரியாம செய்த தவறும் இருக்காலாம் அல்லாவா ! எப்படி
Anonymous – ஒரு திருடனுகுத்தான் ஒரு திருடனை பற்றீ தெரியும். நியும் மதுவும் ஒன்னு, உன் வாயில் ஒரு பிடி மண்ணு, அம்மாவுக்கு ஒரு வேலை சாப்பாடு கொடுக்க வக்கிலை, காதலி பிரிந்தால் தாடி,மது,தற்கொலை, அதுவே அம்மா இறந்தால் ஹாப்பி மதர் டே , அதுதான் உன் புத்தி.
ஒரு அயோக்கியனை பற்றி மற்றொரு அயோக்கியன்னுக்குதான் நன்கு தெரியும். அதுபோல ஒரு திருடியை பற்றி மற்றொரு திருடனுக்குதான் நன்கு தெரியும். ஆகவே அம்மாவும் (அதாவது திருடியும்) மகனும் (அதாவது அயோக்கியனும்) ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
Anonymous நன்றி ! உலகிலேயே நீங்கள் ஒருத்தர்தான் பரிசுத்தமான நேர்மையான பொய்யே பேசாத கடவுளுக்கு சமமான நேர்மைவாதி என்று நினைக்கிறேன் .இப்படி பட்ட நேர்மையான நீங்கள் மனிதனாக பிறந்து இருப்பது கடவுள் செய்த தவறு .கடவுளாக வணங்க வேண்டிய உங்களை அந்த பாழாப்போன கடவுள் மனிதனாக படைத்தது விட்டார் !ம்ம்ம்ம்ம்ம் என்ன செய்வது
யாரோ ஒருத்தர் எழுதிக் கொடுத்த அறிக்கையை அந்த அம்மா தனது அறிக்கையாக வெளியிட்டதற்கு ஏன் நம் நேரத்தை வீணாக்க வேண்டும்?.
சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்று இங்கே போராடும் நம்மில் ஒரு சிலர் அங்கே சட்டம் அவுத்து போட்டு ஆடணும்ன்னு கூப்பாடு போடுவது இவர்களின் இரட்டை முகத்தை காட்டுகின்றது. ஊருக்குதான் உபதேசம் தனக்கில்லை என்பது இவர்களின் நினைப்பு போலும். பேசாம போய் தீபாவளி கொண்டாடுங்கப்பா.
கூடிய சிக்கிரம் anonymousகு கோவில் கட்டி மஹா ஸ்ரீ யோக்கியசாமி என்று மகுடம் சுட்டி காவடி, திமிதித்து கொண்டாடலாம், ஏன் என்றல் இவன்தான் உலக மஹா யோக்கியன், படவா ராஸ்கோல், என்ன சின்னபிளைதணமா இருக்கு.
அன்பு தம்பி மோகன் அவர்களே, தங்கள் மனம் புண் படும் படி நான் தவறாக எழுதிருந்தால் உளமார மன்னிப்பு கேட்கிறேன். இந்த இனிய தீபாவளி திருநாளில் அணைத்து பகையும் மறந்து நம் குடும்பம் நண்பர்கள் அனைவருடன் இனிதாய் கொண்டாடுவோம்.
போடா அவனே இவனே anonymous
Admk அப்படி போடுங்க ,,,சூபர்
அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே,நம்ம தலைவர் அன்வரை பாருங்கள்,தன் குடும்பம் எம்.பி,சீட்டில் டிக்கியை வைக்க பாடுபட்டு தோல்வியுற்று,இன்று மக்கள் வெறுக்கும் அலவிற்கு ஆலானார்.காலீட் சேமிப்பை ஊக்குவித்தார் ஆனால் அஸ்மினோ மாணிலத்தில் கிடைக்கும் வலத்தை மாணில மக்கள் அனுபவிக்க படைக்கிறார்.இதுவும் சிறந்த திட்டம்,எம்.ஜி.ஆர் காலத்தில் கஜானாவை காலி செய்திடுவாராம்,அடுத்த பட்ஜெட் வரும் முன்.நிறைய திட்டங்கள் அறிமுகம் செய்தவர்,சத்துணவு திட்டம் போன்றவை.துணிவு மிக்கவர்,குறவர் மக்களுக்கு தொடர் வீடு கட்டிக்கொடுத்தவர்.அஸ்மினும் சிறந்து விளங்க நம்மவர் பக்கம் கொஞ்சம் நேரம் திரும்பி பார்தாலே,திறமை கொண்ட பல நம்மவர் பயன் பெறுவர்.தீபாவளி மங்கள தினத்தில் எதிர்பார்ப்பை வைக்கின்றோம்,வாழ்க நாராயண நாமம்.
என்ன சொன்னாலும் ; எழுதினாலும் ; ஏசினாலும் ; திருடி திருடிதான்!!!
ஆ ஊ ன்னா !!! மனிதனுக்கு கோவில் கட்டி பூஜை செய்வது !!!
சினிமா கூத்தாடிகளுக்கு பாலாபிஷேகம் செய்வது !!!
தலைவனோ தலைவியோ சிறைக்கு சென்றால் தற்கொலை செய்து கொள்வது !!! போன்ற படிப்பறியா பாமர மக்கள் சிந்தனையிலிருந்து முதலில் விடுபட முயலுங்கள். அப்படி விடுபட முடிய வில்லையென்றால் திருடிக்கும் கோவில் கட்டி “அம்மா திருடியே என்னை காப்பாற்றுங்கள்” என்று வணங்குங்கள்.
அதென்ன ADMK , ஓ ! தமிழில் அதிமுக-வா !!!
தற்போதைய சூழலில் “அ-அராஜாக்” “தி-திருடி” “மு-முடங்கிய” “க-கழகம்” என்று அழைக்கலாமே !!!
உலகில்
மக்கள்
ஊழ்லுக்கு
எதிர்ப்பு
தமிழக்கத்தில்
ஆஃதரவு
Admk என்றல் A – anonymous is D – donkey M – monkey and K – கேப்மாரி
அதிமுக என்றல் அநோன்மொயோஸ் திருடன் முட்டாள் கபோதி
Anonymous கு ஜெ சு……. நோன்டலனா துக்கம் வராது போல,
அதென்ன கு ஜெ சு……. !!!
அந்த வேலைக்குத்தான் அருமை தோழி சசிகலா இருக்கிறார் !!!
கழுவி விடுவதற்கு அதிமுக ஆதரவாளர்கள் இருக்கிறீர்கள் !!!
துடைத்து விடுவதற்கு அமைச்சர்கள் இருக்கிறார்களே !!!
திமுக,அதிமுக இவர்களில் மக்களுக்கு யார் அதிகம் நன்மை செய்தவர்கள்? யார் அதிகம் கொள்ளை அடித்தவர்கள்?
Anonymous தமிழ்நாட்டில் இருக்கும் எங்களைவிடவா உனக்கு அரசியல் தெரியும். உங்கள் நாட்டில் எந்த அரசியல்வாதியும் கொள்ளை அடிக்கலையா ? அடுத்து உன் கலைஞர் குடும்பத்துக்கு இருக்கு பெரிய ஆப்பு. அவர் அடிக்காத பணமா ? தேனை தொட்டவன் புறங்கையை நக்குவான் அப்படித்தானே காலம்காலமா நடக்குது. ஏன் நியும் ஒரு தலைவனா வந்தால் கண்டிப்பாக சுருடுவாய். ஏன் இப்போதுகூட எதோ ஒரு வழியில் உனக்கு பணம் வரலயா ? உதாரணமாக வேலை இடத்தில 8 மணி நேரம் வேலை என்றல் அதில் 3 மணி நேரம் குல்பிஸ் வேலைதான்.
“தமிழ்நாட்டில் இருக்கும் எங்களைவிடவா உனக்கு அரசியல் தெரியும். உங்கள் நாட்டில் எந்த அரசியல்வாதியும் கொள்ளை அடிக்கலையா?”. தீப்பொறி, உங்கள் அரசியலும் தெரியும். உங்கள் அரசியல் அசிங்கமும் தெரியும். ஊழலுக்கு ஊதாங்கோலாக விளங்கும் தங்களைப் போன்றவர்களால் தமிழ் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். தமிழ் நாட்டின் அரசியலை எங்களுக்கு கப்பலேற்றி அனுப்ப வேண்டாம். அதன் நாற்றம், இங்கு நாறும் அரசியல் குப்பையை விட மோசமானது என்பதை நாங்கள் அறிந்துதான் வைத்திருக்கின்றோம்.
ஜாலியாக, உல்லாசமாக, மரியாதை குறைவா,பெறியோறை தாக்கி பேசுவது,நகைச்சுவை விவேக் போன்று தாய் தந்தையை ஆசிரியறை சொந்த பந்தத்தை சமுதாயத்தை வாடா போடா,அவனே இவனே யென்று கொச்சை படுத்துவதுபோல் வாழவேண்டுமாயின் முன்னமே திராவிடன் யென்று அறிமுகம் செய்துக்கொள் என்பதுபோல் இருக்கு வாசகம்.பட்டத்து யானை ஒரு பன்னி எதிரே வருவதை கண்டு ஒதுங்கி வழிவிட்ட கதை,நாராயண நாராயண.
Thi pori !!! இப்பொழுதாவது தாங்கள் தமிழகத்தை சேர்ந்தவர் என்று ஒப்பு கொண்டீர்களே !
தமிழ் நாடு என்ன ? இந்திய அரசியலே ஒரு சாக்கடை !!!
இந்திய அரசியல் கட்சிகளின் கொள்கைகள் தேர்தலுக்கு தேர்தல் மாறும். அதாவது அரசியலில் நிரந்திர நண்புனும் இல்லை எதிரியும் இல்லை எனபதுதான் அவர்களது தாரக மந்திரம், இதற்கு தற்போதைய பாரதிய ஜனதா கட்சியும் விதிவிலக்கல்ல ;
உதாரணம் : ஜனதா கட்சி உடைந்து “ஜனதா தளம்” ஆனது ;”ஜன சங்” “பாரதிய ஜனதா கட்சி” ஆனபோது, அப்போதைய ஜனதா கட்சியின் தலைவர் எங்களிடமிருந்து ” ஜனதா” என்ற வார்த்தையை “ஹிந்துத்வா திருடர் கூட்டம்” திருடி “பாரதிய ஜனதா கட்சி ” ஆரம்பித்திருகிறது என்று கூறினார்.
யார் அந்த .ஜனதா கட்சி தலைவர் ?
இன்றைய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமிதான்.
அதாவது அவர் கூறிய ஹிந்துத்வா திருடர்களுக்கு தலைவர்.
வங்க தமிழ் பண்டித்தர்கள் Kayee n theni நிங்கள் எழுதியதை திரும்பி பாருங்கள் தமிழ் தண்டவமடுவதை, எங்கள் தமிழ் நாடு உழல் அரசியல் தான், மறுக்கவில்லை ஆனால் நாங்கள் பொது இடத்தில், பத்திரிகையில், டிவியில், பக்கம் பக்கமா விலாவரிய வாங்கு வாங்குன வாங்குவோம். உங்கள் ஊரில் அரசியலில் உழல் போர்வளிகளை உங்களால் என்ன செய்ய முடியும். உழல் பெருசாளி சாமிக்கு பெரிய பதவி கொடுத்த நல்ல மனசு உங்களை விட்டால் யாருக்கு வரும். சு… அடி அன்வர் குடும்பத்துக்கு பதவிக்காக ஒரு பிரதமர் முகத்தில் ஸிலிப்பரல் அடிக்கும் உங்களை விட நாங்கள் மேல்.
தீப்பொறி, இங்கே தமிழர் சண்டை வேண்டாம். நாங்கள் தமிழ், தமிழர் உணர்வு உள்ளவர்கள். தாங்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என்பது எங்கள் தாழ்மையான வேண்டுகோள். எது நியாயமோ அதற்கு எல்லா தமிழர்களும் இணைந்தே போராடுவோம். எது அநியாயமோ அதற்கு அனைத்து தமிழர்களுமே ஒன்றிணைந்து போராடுவோம். அதை விடுத்து சாமிக்கு ஏன் பதவி, சாமியாருக்கு ஏன் பதவி என்பதெல்லாம் அங்கேயும் உள்ளது இங்கேயும் உள்ளது. அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை என்ற வசனம் வேண்டாமே.
தேனீ அவர்களே உங்கள் குற்றுபடி அவர் அவர் நாட்டில் நடக்கும் அரசியல் அசிங்கத்தை அவர்களே பார்த்துக்கொள்ளட்டும். தயவு செய்து anonymous எழுதியதை படித்து பாருங்கள். மட்டரகமான வார்த்தைகளை எழுதுகிறார். ஒருவரை குறை சொல்லும்முன் நாம் அதற்கு தகுதியனவற என்பதை சிந்த்திக வேண்டாமா ?
இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் அதிக வேற்றுமை தோழரே,அங்கே தமிழன் போர்வையில் திராடர் வாழ்கின்றனர் ஆனால் இங்கே தமிழர் தமிழராக வாழ்கின்றனர்.இந்தியா ஏய்ட்சில் உலகத்தில் 3ம் இடத்தில் இருப்பதாக கேள்வி.இலவசமாக கல்வி அத்துடன் தொழில் கல்வியும்,எதிர்கால சந்ததிக்கு,உயர்வுக்கு இங்கே வழங்கப்படும் இலவச கல்வியே போதுமானது.அரசியல் எங்குமே புரியாதோர்க்கு ஒரு புதிர்,நீங்கள் வெட்டிப்பேச்சில் வீரர் என்பது உலகம் அறியும்,அதை நீங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை,திராவிட பொங்கல் கொண்டாடி இன்று தண்ணீர் பஞ்சமாகி பாழாய் போனது உழவன் பிழைப்பு,இந்தியா மாற்றம் காணாது,எவ்வளவு பெரிய மாலிகை கட்டினாலும் மொட்டைமாடி இல்லாமல் இருக்காது அதாவது,கிராமங்களில் தெருவில் படுத்த பழக்கம்,தராதரம் தெரிந்து பேசுங்கள், நாராயண நாராயண.
நண்பர்களே ஜெயலலிதா அம்மையார் தமிழர்களுக்கு நன்மை செய்வார் என்று நம்புவதை விட நமக்கு வேறென்ன தெரிவு இருக்கிறது. ஒற்றுமையாக நமக்குத் தேவையானதை நாமே கேட்டுப் பெறவேண்டும், தமிழர் ஆகிய நமக்கு இப்போதைய தேவை ஒற்றுமையே
யாரும் 100 சதவீதம் சரி என்று சொல்வதற்கு இல்லை. ஆனால் 90 சதவீதம் ஒழுங்காக இருந்தாலே நாம் எங்கோ போய்விடலாம். ஆனால் உண்மைநிலை? 20-30 சதவீதம் கூட ஒழுங்காக நடப்பதில்லையே. சில கசப்பான உண்மைகளை பலருக்கு சீரணிக்க முடிவதில்லை — நாம் அதிலிருந்து நம்மை விடு வித்து கொள்ள வேண்டும். நாம் அனாவசியமாக சண்டை போட்டுக்கொள்வது தேவை இல்லை. நாம் வறட்டு கௌரவத்தையும் அகங்காரத்தையும் விட்டு வெளி வரவேண்டும்.–அத்துடன் தமிழ் திரைப்படங்களில் வரும் பழிக்குப்பழி என்றில்லாமல் — பகுத்தறிவுடன் செயல் பட வேண்டும்.
Anonymous அவர்களே ,உங்க மேலேசிய என்ன பூங்காவனமா ?? உங்க மேல்சியவும் அரசியல் சாக்கடைக்கு பெயர் போனவை .உங்க நீதி மன்றத்தில் ஆசன வாயுவை பற்றிதான் பெரிதாக பேசபடுகிறது ,உங்க நாட்டிலே மக்கள் பிரச்சனையை பற்றி சிந்திக்க நேரம் இல்லையா ???உலகமே உங்கள் நாட்டை பார்த்து கை கொட்டி சிரிக்கிது ,இக்கரை மாட்டுக்கு அக்கறை பச்சைதான்
மலேசியாவை குறைத்து மதிப்பிடுவதை அனுமதிக்கமுடியாது.மலேசிய வளர்ச்சியையும் தென்னாட்டு அவலத்தையும் சேர்த்து மதிப்பிடுவது கேவலம்,நாராயண நாராயண.
ஜெயலலிதா பற்றி பேச ஆரம்பித்து இப்போ மலேசியாவில் வந்து நிக்கிது, விளங்கும் நாம் சமுதாயம்.
டேய் மட்டிகால, எங்க ஆரம்பித்து எங்கட வந்து நிகிறிரிங்க,
மலேசியா வளர்ச்சி அடைந்த நாடுதான், யாருக்கு ?
மலேசியாவை குறைத்து மதிப்பிட முடியாது , இங்கே உள்ள ஆட்சியாளர்கள் தங்கள் மக்கள் வசதியாக வாழ எதையும் செய்வார்கள் . மகாதிர் காலத்தில் இந்தியர்களுக்கு சிங்கையில் நல்ல மதிப்பு இருந்தது . அது அப்துல்லா படவி காலத்தோடு முற்று புள்ளி வந்து விட்டது . ஆங்கிலத்தில் தேர்சிபெறாத மலாய் காரர்களும் இன்று சிங்கையில் 5- 6 ஆயிரம் வரை சம்பாதிப்பது தெரிந்த விசயம் , அதனால் இன்று சிங்கையில் தமிழர்களை நாயை விட கேவலமா நடத்த படுகின்றனர் , இதுவும் உண்மை . தமிழ் நாட்டை வைத்து தான் உலகமெங்கும் உள்ள இந்தியர்களை நடத்த படுகின்றனர் , இதற்க்கு யார் பொறுப்பு ?
காய் திராவிட பொங்கல் தமிழர் திருநாளாக மாறியதை விளக்க முடியுமா ? கடந்த 10 வருடமாக தான் இந்த விழாவை தமிழர்கள் கொண்டாடுவதை பார்த்திருகின்றேன் இந்த கேள்வியை பல தமிழர்களிடம் கேட்டுவிட்டேன் பதில் மழுப்பல் மட்டுமே .
தை பொங்கல் நாளே தமிழர் வருடப் பிறப்பு என்று பிரகனப்படுத்தி பின்னர் இரத்து செய்தது தமிழ் நாட்டு அரசாங்கம். பொங்கல் சூரிய வணக்கத்தைப் போற்றும் அனைவருக்கும் உரிய திருநாள் என்பதே சரி.