மியான்மர் எல்லையில் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலைப் பார்த்து பாகிஸ்தான் மிரண்டு போயுள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறிய மாற்றமல்ல, மிகப்பெரிய மாற்றம். கடந்த 2 – 3 நாட்களிலேயே அது நன்கு தெரிந்திருக்கும். நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவுக்கும் ஊடுருவல் முயற்சிக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ஒரு சிறிய நடவடிக்கையே இவ்வளவு பெரிய மாற்றத்தை பிரதிபலிக்கிறது.
மேலும், மியான்மர் தாக்குதல் குறித்து விரிவாகப் பேச மறுத்துவிட்ட பாரிக்கர், இந்தியாவின் புதிய அணுகுமுறையால் சிலர் பயந்துபோயுள்ளனர். அவர்களது நடவடிக்கையிலும் மாற்றம் தெரிகிறது என்று கூறினார்.
-http://www.dinamani.com



























முடிந்தால் பாகிஸ்தான் உள்ள ஒரே ஒரு அடி எடுத்து வையுங்கள் உங்கள் கதி என்ன வென்று நாங்கள் பார்க்கிறோம்…….. வடிவேலு சொல்லுவது போல் எப்படி ஓடுகிறோம் என்று பார் என்று சொல்லுவிர்கள் அப்பொழுது
அப்படியெல்லாம் நினைப்பு கூடாது ! பாகிஸ்தானை அடித்தால் சீனா உன்னை வந்து மேய்ந்துவிடுவான். அப்புறம் பிரதமர் மோடி பாம்பாட்டி மோடிதான் !!
ஆரிய இந்தியாவே ! புலிகளிடம் மோதி ஆயிரக்கணக்கில் உன் வீரர்களை இழந்ததை மறந்து போனாயோ !! செத்த பாம்பை அடித்துவிட்டு இறுமாப்பு கொள்ளாதே !!!
இதெல்லாம் வெத்து வேட்டு வீண் பேச்சு. காஷ்மீரிலேயே பிரிவினை வாதிகள் பண்ணும் அநியாயத்தை ஒன்னும் புடுங்க முடியவில்லை – உலக நடப்பு அறியாத புரியாதவர்களுக்கு இது என்னமோ பெரிய சங்கதியாக இருக்கலாம். விஷயம் தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் பெரிய சங்கதியே இல்லை. எவ்வளவோ நிலங்களை சீனன் கையில் வைத்திருக்கிறான்.