மத்தியப் பிரதேச மாநிலம் கணேஷ்புரா கிராமத்தில் உயர் ஜாதி ஆண் மீது, தலித் சிறுமியின் நிழல் பட்டதால், அந்த சிறுமியை உயர் ஜாதி பெண் அடித்துத் துன்புறுத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 13ம் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரில், தனது மகள் கிராமத்தில் உள்ள குழாயில் நீர்பிடிக்கச் சென்ற போது, அந்த கிராமத்தில் வாழும் உயர் ஜாதி ஆண் ஒருவர் மீது சிறுமியின் நிழல் விழுந்துள்ளது.
இது குறித்து அவர் தனது குடும்பத்தாரிடம் கூற, அவரது வீட்டில் இருந்து வந்த பெண் ஒருவர், சிறுமியை கொடூரமாகத் தாக்கி, இனி, குழாயில் தண்ணீர் எடுக்க வந்தால் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்னும் சில கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை இருப்பதையே இந்த சம்பவம் வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
-http://www.dinamani.com
மிருகத்தை விடவும் கேவலமான ஈனப் பிறவிகள்.
மனிதனை மனிதன் மதிக்கத்தெரியாத காட்டு மிராண்டிகள் உள்ள நாடு.
இந்தியாவில் ,,, ஆசன வாய்வழி இந்த பூமிக்கு வந்த உயர் ஜாதியினர் இன்னும் அதிகமாகத்தான் உலாவிக்கொண்டிருக்கிறார்கள் ,,, இவர்கள் மிருகங்கள் அல்ல ,,,, மனித உருவில் உலா வரும் பேய்கள் ….
இது மிருகத்தை விட கேவலமானப் பிறவிகள் என்றால் வருணாசிரம கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வோரும் மிருகங்களை விட கேவலமானவர்கள்தான். வந்த பாவம் வரட்டும்.
வடக்கில் தெற்கை விட மிகவும் கீழ்த்தரமான புத்தி உடைய ஈன ஜென்மங்கள் அதிகம். எப்படி பட்ட மட்டரக புத்தி உடையவளாக இருந்தால் இந்த வேசி அந்த பச்சிளம் குழந்தையை அப்படி துன்புறுத்தி இருக்க வேண்டும்? உயர் ஜாதி கீழ் ஜாதி– என்னே கூறு கெட்ட ஜென்மங்கள்? அங்கு உள்ள அரசுவுக்கு எல்லாரும் சமம் என்ற எண்ணமே கிடையாது— எனக்கு இன்றும் கென்னெடி தான் நினைவுக்கு வருகிறார்– இரு கருப்பு மாணவர்களுக்காக 14000 துருப்புகளை அவர்களின் பாதுகாப்புக்காக அனுப்பினார். அது சமத்துவத்துக்கு அடிகோலியது. இந்தியாவில் அத்தகைய தலைமைத்துவம் அறவே கிடையாது– வெறும் பேச்சு மட்டும்தான். காவல் துறை அரசியல்வாதிகளின் எடுபிடிகள். அங்கு ஒருநாணயமான அரசியல் வாதியும் கிடையாது. பணமும் பதவியுமே பிரதானம்.
தயவு செய்து மிருகங்களை இந்த ஈன ஜென்மங்களுன் ஒப்பிடாதீர்கள் — மிருகங்கள் எவ்வளவோ மேல்.
சாதிகள் இல்லையடி பாப்பா குலாம் தாழ்த்தி சொல்லுவது பாவம் என்று பாரதியார் பாடிவைத்தார் அன்று, நமது சைவ சமய குருவான திருநாவுக்கரசரும் பாடி வைத்தார் இப்படி ‘சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர் பாத்திரம் சிவம் என்று பணிதிரேல் மாத்திரைக்குள் அருளு மாற் பேறரே”என்று , இன்னும் எத்தனை மகான்களும் ஞானிகலும் வந்துகூரினாலும் எடுபபடாதுஇந்தபிராமணன் என்ற போர்வையிய்ல் சாக்கடையில் ஊறிக்கிடக்கும் ஈனப்பிறவிகளுக்கு !
தமிழ் நாட்டில் இது போன்ற பிரச்சனைகள் இல்லாததற்குப் பெரியார் என்று ஒருவர் இருந்தாரே அவர் தான் காரணம்! இப்போது தமிழ் நாட்டில் வேறு வகையானப் பிரச்சனைகள். அதற்கு அரசியல்வாதிகளே காரணம். ஓட்டுக்காக மக்களைப் பிரித்தாள்வது அரசியல்வாதிகள்!
இந்த ஈன ஜென்மங்கள் நந்தனார் திரைப்படத்தை பார்க்கவேண்டும்- அது உண்மையாக நடந்ததாம்– ஆனாலும் சந்தேகமே இந்த ஈன ஜென்மங்கள் திருந்துமா என்று.