இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் ஒரு போதும் காலூன்ற முடியாது! ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

rajnath_singh_002இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஒரு போதும் காலூன்ற முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லைகளில் நிலவும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எல்லை பிரச்சனையை காட்டிலும் மாவோயிஸ்டுகள் பிரச்சனை அரசுக்கு மிக பெரிய சவாலாக இருக்கிறது.

மாவோயிஸ்டுகளால் 10 மாநிலங்களில் 125 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஒரு போதும் காலூன்ற முடியாது என்று உறுதியளித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: