செம்மொழியான தமிழ் மொழி எந்த நாட்டிலும் அரசகரும மொழியாக இல்லை என உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அகில உலக தலைவர் வி.சு. துரைராஜா தெரிவித்தார்.
பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு சிறப்பு மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
ஈழத்தில் தமிழ் மொழி அரசகரும மொழியாக இருக்கின்றது என்று கூறப்பட்டாலும் அங்கு அது சரியாக அமுலில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
உலகில் ஆறு மொழிகள் மாத்திரமே செம்மொழியாக இருப்பதாகவும் அவற்றில் தமிழ் மொழியும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com

























நல்ல வேலை நீங்களாவது ஒப்புகொண்டிர்களே அதுவரை உங்களை பாராட்லம் இங்கே பல பேர் கல்லு புல்லு தோன்ற முனே தமிழர்கள் தோன்றி விட்டார்கள் என்று சொல்லிகொல்வதை கேட்டும் கேக்காதது போல இருதாயிற்று . கலிங்க சாம் ராஜ்யத்திற்கும் இங்கே உள்ள தமிழர்களுக்கும் சமந்தம் இல்லை . அதே போல இங்கே ஆண்ட மன்னனுக்கும் விஜயநகர சாம்ராஜ்யத்திற்கும் சமந்தம் கிடையாது