காவிரி நதி நீர்ப் பிரச்சினையால் தமிழ் நாடு மற்றும், கர்நாடகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து, பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உணர்ச்சிப் பெருக்குடன் காணொளி வடிவில் கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அக்கடிதத்தில் உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள்.! நம் இனத்தை காப்பாற்ற தயாராகுங்கள். நேற்றைய தினம் பெங்களுரில் நடைபெற்ற கலவரங்களை வேடிக்கை பார்த்த மத்திய அரசின் நடவடிக்கை கவலை தருவதாக அமைந்துள்ளது.
இதற்கு மேலும் மௌனம் காக்காமலும், காவிரி நதி நீர்ப்பிரச்சினையில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வழி ஏற்படுத்தவும் என அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாரதிராஜாவின் முழுமையான காணொளி கடிதத்தை பார்க்க இங்கே அழுத்தவும்
– Nakkheeran
ஏண்டா ! உலக தமிழர்களை துணைக்கு அழைக்கிறாய்…. நீங்கள் 7 கோடி மக்கள் இருக்கிறீர்களே …புடுங்க வேண்டியதானே ? ஈனப்பயமவனே..!
கடந்த தமிழ் நாட்டு மாநில தேர்தலில் தமிழ் நாட்டு மக்கள் எல்லாம் இரண்டு கட்சித் தலைவர் பின்னால் ஒன்று சேர்ந்து விடடார்களே. உங்கள் பிரச்சனைகளை அவர்களைக் கொண்டே கொல்லுங்கள்.
இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் ஒன்றே தீர்வு!
மத்திய அரசு மட்டுமா வேடிக்கைப் பார்த்தது? தமிழக அரசும் தானே வேடிக்கைப் பார்த்தது. கர்நாடக அரசு தனது மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்ப்பது போல தமிழக அரசு தானும் ஏன் அந்த வேலையைச் செய்யக்கூடாது? இங்கும் கலவரம் வந்தால் தானே எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். இங்கு கன்னடனை உதைத்தால் தானே அவனுக்கு அங்கே கண்ணீர் வரும்! இப்போது தமிழகம் கர்நாடகனுக்குத் தானே சாதகமாக நடந்து கொள்ளுகிறது.
அண்ணாச்சி! முதலே உலக தமிழன் ஒன்று சேர வேண்டும்,உங்க திறமையை பயன்படுத்தி நல்ல படங்களை பண்ணுங்க…சூடு சொரணை சூடு பிடிக்கணும்…வந்தேறி பசங்க சினிமாவை முக்கிய ஆயுதமா ஏந்தி தமிழனை முடக்கி வச்சுட்டானுங்க! அதே உடைக்கணும்! தமிழ் நாட்டுலே யாரு இந்த வந்தேறிங்க? அவுங்க சொத்துடமை என்ன? அரசியல் பலம் என்ன? இதனாலே தமிழன் பலவீனம் என்ன? இப்படி பல விபரங்களை தெளிவா வெளிகொண்டு வாங்க!!! அப்புறம் பாருங்க!!! தமிழனுக்கு ஏதாவது விட்டுட்டு போணாம்ன்னு நினைச்ச இப்படி ஏதாவது செயுங்க…
இது என்ன தோசை கடையா ? ஆளு ஆளுக்கு ஒன்னு ஒன்னு ஓடர் கொடுக்க ? காவிரி பிரச்னை 50 ஆண்டுகால இருக்கு. இருந்தும் எப்படி மாறி மாறி அரசியல் கட்சி ஜெய்க்குது ? காரணம் நாம அத்தியாவசிய தேவைகளுக்கு போராடறது இல்லை….. யார் தப்பு ? தமிழ் நாட்டு அரசாங்க அலுவலகங்களை முடக்குங்க, மத்திய அரசாங்கம் வாய் திறக்கும் ….
தகர தமிழகத்தில் உள்ள தமிழர்களை அடிமைகளாக வைக்காமல் அணைத்து வைத்து இருந்தால் ….இவர்களில் 50 பேர் போதும் பெங்களூரு நகரம் ஆடடம் காண…… அப்பாவி ஈழ தமிழர்களை தினமும் துன்புறுத்தும் ..தகர தமிழா நாடு D போலீஸ் காரர்களை அனுப்பி கன்னட தமிழர்களை பாதுகாக்கலாம் …முதுகு எலும்பில்லா சுரணை கெடட ஜென்மங்கள்
சரி நவீன தமிழர் காவலன் ..சீமான் எங்கே ?
வெறும் வாய் சவடால் மாத்திரம் தானா ?
இதென்னன நேற்றைக்கும் இன்றைக்கும் நடக்கிறதா வருஷம் வருசமா இதையேதான் செய்கிறோம். இந்த வருஷம் புதுமையாக கூவுறீங்க
தகர தமிழ் நாட்டு பிறவிகளை அடித்து கேரளா..ஆந்திர ..கன்னட மாநிலங்களில் இருந்து துரத்தினால் அடுத்த தலைமுறைக்காவது வீரம் ..ரோசம் ..மானம் வரும் ..
7 கோடி சுரணை கெடட ஈன பிறவிகள் …தமிழனுக்கே அவமானம் ..நல்லவேளை வெளிநாடுகளில் ..இந்தியாவில் தமிழர் இருப்பது தெரியாது
ஜோஹோர் மாநிலத்திட்க்கு தனி ராணுவம் உண்டு …
பாரதி ராஜா இந்த மாதிரி ஒன்றை தகர தமிழ் நாட்டில் தொடங்கலாம் ..அல்லது அங்குள்ள சுரணை இல்லாத பிறவிகளுக்கு ஐடியா கொடுக்கலாம்
அந்த தோசை கடை அரசியலைத்தான் வந்தேறி நாதாரிங்க கூட்டம் நடத்தி தமிழனை முடக்கி வச்சிருக்கு!வந்தேறிங்களா தமிழ் மண்ணுளே இருந்து அடிச்சி தொரத்துங்கடா…எப்ப பாரு ஒரே மொக்க காரணம்
சித்தம் பித்தமேறிப்போன இராமையா! வருசா வருஷம் நடப்பது தமிழகத் தகரத் தமிழனுக்குப் பழகிப் போய் விட்டது. அதனால் நீ கத்தினாலும் கத்து செத்தாலும் சா என்று கன்னடரையும் உம்மையும் சேர்த்து கத்த விட்டு விட்டார். மலாய்க்காரரைத் தடவிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும் என்பதை ஆங்கிலேயர் அறிந்து வைத்திருந்தனர். அதுபோல பெங்களூர் தமிழர் கையில் அப்பட்டனத்தின் பொருளாதாரம் அடங்கியுள்ளது என்பதை மறந்துப் பேச வேண்டாம். அதனால்தான் பெங்களூர் தமிழரும் கன்னடரைத் தடவிக் கொடுக்கின்றனர். வேறொன்றுமில்லை.
‘எவன் எங்கே பொறந்தா உனக்கென்ன போடா, தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்டா’ காவாலி நாய்டு ..
‘எவன் எங்கே பொறந்தா உனக்கென்ன போடா, தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்டா’ என்று பாடியவன் இப்போது தமிழர்களுக்காக வந்து நிற்காமல் மூன்றடுக்கு பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறானாம்.
காந்தி தன் ;கோட்’டை கழற்றியதற்கும் , அம்பேத்கர் ”கோட்’ மாட்டியதற்கும் பின்னால் அரசியல் இருக்கிறது என்று சொன்னவன், இத்தனை பெரிய இன்னல் தமிழர்களுக்கு ஏற்பட்டபின்னரும் வாயே திறக்காமல், _ _தை மூடிக்கொண்டு இருப்பதற்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன…?
காவிரி ஆறும் , கைக்குத்தல் அரிசியும் மறக்க முடியுமா ? என்று பாடியவன் எங்களை மட்டும் காவிரி யாரையும், கைக்குத்தல் அரிசியையும் மறக்கச் சொல்கிறானா….
பேடி பயலே… இனியும் உன் வீட்டை விட்டு வெளியில் வராதே… உன்னை வீரனாக காட்டி சினிமாவில் நடிக்காதே..(கபாலி நாய்டு )
தண்ணீருக்காக தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நடக்கும் வன்முறை வருத்தமளிக்கிறது – சந்திரபாபு நாயுடு.
செம்மரம் வெட்டினார்கள் என்று பொய்சொல்லி 20 தமிழர்களை படுக்கொலை செய்தது நீங்கள் தானே நாயுடு. நல்லவர் போல் பேச வந்துவிட்டார்.
இப்போது தமிழகத்தில் வன்முறை என்று பொய்சொல்லுவது ஏன்? வன்முறையில் ஈடுபடுவது எல்லாம் கன்னட இனவெறி காடையர்கள்.
சினிமாவில் நடித்தால் என்ன அரசியலில் நடித்தால் என்ன காவேரி பிரச்னை தமிழனுட பிரச்னை நாம் தமிழர் தமிழனு வெளிநாட்டுலே இருந்துகிட்டு கூவாதே தமிழர் பறை தைரியம் இருந்தவனா இருந்தா இந்நேரம் தமிழனுக்கு உதவி புரிய கர்நாடகத்துலே போயிருக்குனும் அதை விட்டுட்டு வெட்டி பேச்சு பேசி நேரத்தை வீணடிக்காதே தமிழர் பறை
Anonymous wrote on 14 September, 2016, 17:34
சரி நவீன தமிழர் காவலன் ..சீமான் எங்கே ?
வெறும் வாய் சவடால் மாத்திரம் தானா ?
___
நான் தேர்தலுக்காக விளையாட்டா சொன்னேனு திராவிடன் மாதிரி நவீன தமிழர் காவலன் கோமான் நகைச்சுவையாக சொல்ல்லியதை சீரியஸாக எடுத்து கொண்டு விட்டீர் Anonymous
தமிழ்ப் பெரியார் வெங்காளூர் குணா என்கிற குணசீலன் பிறந்த நாள் இன்று. அவருக்கு வாழ்த்துக்கள். வெங்காளூர் என்பது இன்றைய பெங்களூரு தான். புதுசு எதுவுமில்லை. தமிழ் நாட்டில் பெரியார் என்று சொல்லிக் கொண்டு க. வெ. ராமசாமி நாயக்கன் எனும் வடுக தெலுங்கன் ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்த அந்த நாட்களிலேயே அவரை தீவிரமாக எதிர்த்தவர் நம்முடைய குணா. அப்போது அவர் கல்லூரி மாணாக்கராய் இருந்தார். இருந்தும் துணிச்சலாய் அப்போது தமிழகத்தில் பெரும் செல்வாக்கு பெற்றிந்த திராவிட இயக்கத்தை நேருக்கு நேர் நின்று எதிர்த்தார். ‘ இந்த ராமசாமி தெலுங்க நாயக்கனை நம்பாதீர்கள். இவன் தமிழருக்கு நல்லது செய்ய வந்தவனில்லை. வட இந்தியரை எதிர்ப்பதுபோல நாடகம் நடத்தும் இந்த நாயக்கன் உண்மையில் வடவர்களின் ஆசி பெற்றவன். தமிழர்களை அழிக்கும் நோக்கத்துடன், தமிழர்களை தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறான். இவனை நம்புவது நம் தலையில் நாம் தீவைத்துக் கொள்வதற்கு சமம் ‘ என்று அன்றே கரடி கத்தலாய் கத்தினார் குணா.
என்ன செய்வது, அந்த ஏழையின் குரல் அம்பலம் ஏறவில்லை. ஈழம் அழிந்தபிறகு தான் நமக்கு திராவிடம் எப்படிப்பட்டது என்று தெரியவந்து இருக்கிறது. ராமசாமி நாயக்கன் என்பவனின்உண்மை முகம் இப்போது தெரியவருகிறது. குணாவின் குணவிலாசம் இப்போது தான் நமக்கு புரிகிறது.
உண்மை காலம் கடந்து தான் வெல்லும். தமிழினத்தின் பெரியாராக இன்று குணா அவர்கள் தமிழினத்தின் வேங்கடமாக உயர்ந்து நிற்கிறார். இதனைக்கலாம் அவரை உணராமல் இருந்த நம் மூடத்தனத்துக்கு மன்னிப்பும் கேட்பதுடன், அவர் பிறந்த நாளுக்கு நம்முடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.
ரத்தத்திற்கு ரத்தம்ன்னு இன்னும் எதனை நாளைக்கு இந்த பூமியை நனைக்க போறீங்க ….. போங்கடா பொய் விவசாயம் பாருங்கட …. புள்ள குட்டிகளை படிக்க வையுங்கடா ….. போங்க
உங்கள் எல்லா கருத்துக்கும் நன்றி அத்துடன் மலேசியா வாழ் மக்கள் எங்களுக்கும் சினிமா நடிர்களுகும் வட்டராத அதரவுக்கு கொடுது வருகிர்கள் நன்றி என் இனிய தமிழ் மக்களே. நான் ரஜினியிடம் சொல்கிறேன் காவேரி பிரச்சனையை . அவர் பார்த்து கொள்வர் அதற்க்காக நாங்கள் அவரின் படத்துக்கு பேன்னார் போட்டு பால் அபிஷேகம் செய்வோம் தமிழ் நாட்டின் சார்பாக.. இப்படிக்கு இயக்குனர் பாரதிராஜா
குசேலன திரைப்படத்தில் நான் அரசியலுக்கு வரேன் இல்லை வரலை அதுல உங்களுக்கென்ன அக்கறை உங்க வேலையை பார்த்துகிட்டு நீங்க போய்கிட்டு இருங்க ……
நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது வரவேண்டிய நேரத்துக்கு வருவேன் ஒரு படத்துல யாரோ எழுதின வசனத்தை பேசியிருக்கிறேன் அதை நீங்க உண்மைன்னு எடுத்துக்கிட்டா நான் என்னா பண்றது……
இப்படி தமிழில் சொல்லியும் விளங்காமல் திரைப்பட வசனத்தையும் பாடல்வரியும் வைத்து கருத்து சொல்லும் நீ தமிழர் ….பறை அல்ல மடை….பறை
ரஜினி நீங்க தமிழ் மக்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம், ஆனால் நீங்க பிறந்த கர்நாடகாவில் உங்களை வாழ வைத்த சில முடடாள் தமிழ் ரசிகன் இருக்கின்றான். உங்கள் ரசிகனுக்கு ஆதரவாக ஒரு குரல் கொடுக்கலாம் அல்லவா? நிஜத்திலும் ஹீரோவாக இருக்க வேண்டும் சார்
உண்மை தமிழர் எழுச்சிப்பறை அவர்களே . நானும் அவர் எழுதிய திராவிடத்தால் வீழ்ந்தோம், நெருப்பு விதைகள் படித்தேன், கண்டவனும் தமிழ் தமிழன் பேரை சொல்லி தமிழர்களை ஏமாற்றினார்கள் , அழிக்க பார்த்தார்கள் என்று நினைக்கும் போது வேதனையும் இதை அறியாமல் இருந்ததை நினைக்கும் போது வெட்கமும் அடைந்தேன் ..(அவர் இன்னும் வசிப்பிட காவலில் இருப்பதாக அறிகிறேன் ) அவர் பிறந்த இந்த தினத்தில் அவரிடம் மன்னிப்பும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்
தமிழ் நாட்டில் திறமை உள்ள ஆட்சி அமைய வேண்டும். மடையர்களும் முட்டாள்களும் அறிவியல் தெரியா ஈன ஜென்மங்களும் ஆட்சியில் இருந்தால் வேறு என்ன நடக்கும்? அத்துடஸின் அங்குள்ள மக்களுக்கு அறிவோடு செயல் பட தெரியாது— எப்படி மற்றவனை கவிழ்க்கலாம் என்றுதான் எண்ணி செயல் பட்டால் எப்படி? வெள்ளம் வரும் போதும் தாண்ணீரை எப்படி சேமித்து வைக்க வேண்டும் என்று இன்றும் புரியாமல் எல்லாவற்றிற்கும் ஊழல் கையால் ஆகாத அரசை நம்பினால் வேறு எப்படி முடியும்? சிங்கப்பூரை பார்த்தால் ஆவது தெரிந்து கொள்ள வேண்டாமா? ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு வீட்டிலும் மழைக்கு தண்ணீர் தொட்டி இருக்கும் -இது கூட தெரியா மடையர்கள். அத்துடன் எங்கே எல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஏறி தோண்ட வேண்டியது தானே? அது எப்படி முடியும் _இருந்த தண்ணீர் நிலைகளை எல்ல்லாம் தூர்த்து வீடு கட்ட விற்று விட்டான்களே-கேடு கெட்ட ஜென்மங்கள்.
சபாஷ் நாயுடு:
————————
சமீபத்தில் கர்நாடகத்தின் தலைநகரமான வெங்காலூரில் நடந்தேறிய இனவெறிக் கலவரமானது பார்ப்பனீய சனதா கட்சியின் ரௌடிகளால் தான் நடத்தப் பட்டது என உறுதிசெய்து கொள்ளும் அளவிற்கு நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன,
நடுவண் அமைச்சரைவையில் பதவி வகிக்கும் சகுனிப் பய வெங்காய நாயுடு , “காவேரிப் பிரச்சனையில் நான் கருநாடகாவிற்கு ஆதாரவாக இருப்பேன்” என பேட்டி கொடுத்திருப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.ஆனால் அவன் மீது இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
வெங்காலூரில் நடந்த கலவரம் தனக்கு கவலை அளிப்பதாக நடுவண் அரசில் கூட்டணி வகிக்கும் ஆந்திர நரி சந்திரபாபு நாயுடு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத் தமிழர்களை கன்னடனுக்கு எதிராகவும்,மலையாளிக்கு எதிராகவும் திருப்பி விட்டுவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் கள்ள மௌனம் சாதிக்கிறது பார்பனீயக் கைக்கூலியான கலிங்கப்பட்டிக் குள்ளநரி கோபாலசாமி நாயுடு.
ஒன்றுமில்லாத காவேரி மற்றும் சிறுவாணிப் பிரச்சனைகளை பூதாகாரமாக ஆக்கி வெற்றியும் கண்டுள்ளனர் தெலுங்கு வடுகர்கள்.
வெங்காலூர் நகரில் நடந்த கலவரத்தின் காரணமாக சுமார் இருப்பது ஐந்தாயிரம் கோடி உரூவாய் இழப்பை சந்தித்துள்ள தொழிற்துறை முதலாளிகள் இனி பாதுகாப்பான வேறு ஒரு நகரம் நோக்கி நகர முயற்சி எடுப்பார்கள்.
வெள்ள பயத்தால் சென்னைக்கு வரமாட்டார்கள்.மலையாளிகளுக்கு எதிராக கோவை இராமக்கிருட்டுண நாயுடு நடத்திய ஆர்ப்பாட்டம் கோவை நகரை முதாலாளிகளின் விருப்பத்தில் இருந்து நீக்கிவிட்டது.
அதனால் இனிமேல் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களும் ஆந்திராவின் புதிய தலைநகரமான அமராவதிக்கு இடம்பெயரக்கூடும்.
நடுவண் அரசில் அங்கம் வகிக்கும் தெலுங்கர்களின் ஆதிக்கத்தால் அமராவதி நகரத்துக்கு இரட்டைத் தொடர்வண்டிப் பாதையும்,புதிய வானூர்தி நிலையமும் விரைவாக கட்டப்பட்டு வருகின்றன!!
இந்த மூன்று நாயுடுக்களின் கூட்டுச் சதியால் தமிழனுக்கும் பெப்பே….கன்னடனுக்கும் பெப்பே….
சபாஷ் நாயுடு !!!
ஒரு கன்னடச்சியின் தினவும், கன்னடர்களின் கனவும் :-
அங்கே கன்னடச்சிகள் தெருவில் இறங்கி வந்து சதிராடுகின்றனர். ஆண்களையும் துகிலுரித்து வக்கரிக்கின்றான் கன்னட வடுகன்.
அன்று கள்ளுண்டு கைகழுவாமல், விந்தொழுகத் தினவடங்காமல், காட்டுப் பன்றியிலும் கேடாய், ஊளையிட்ட பேய் நரிகளிலும் கீழாய் தக்கான பூமியிலும், தென் வேங்கடத்து வடக்கிலும், குடிமைப் பண்பாடில்லா வடுக வம்பர்கள் – இன்று எம் நிலம் பறித்து, உடமைகள் பறித்து நதி நீர் களவாடி , எம் தமிழர் உயிர் குடித்து நடுவீதியில் சதிராடும் தினவு.
கண்டிதெலுங்கரும் கன்னடரும் ஒன்றே.
நிர்வாணப்படுத்தி ருசி காண்பதும், புகைப்படம் எடுத்து ரசிப்பதும் கண்டித்த தெலுங்கருக்கும் – கன்னட காவலர்களுக்கும் தொப்புள் கொடி வந்த மரபு வழி சொத்து.
இவையெல்லாம் தமிழ் மண்ணில் நடக்க இருக்கின்றது.
இதனைப் பார்த்துவிட்டு கடந்து செல்கிறேன் பேர்வழி என்று சொல்லும் தமிழனின் வித்தில் கலப்பு இருக்கலாம். எச்சரிக்கை.
இந்தியாவில் நடக்கும் இனவாத பிரச்சனையை நம் மலேஷியா தமிழர்கள் நடிகர்களை வைத்து கருத்து கூறுவது நம் இனத்தின் அறியாமையை காட்டுகிறது. நம் இனத்தின் இந்த மனப் போக்கை கண்டு வேதனை படுவதை தவிர ஒன்றுமில்லை.
மலேசியத் தமிழர்கள் எந்த நடிகர்களை வைத்துக் கருத்து சொல்லுகிறார்கள், நண்பரே? முதலில் இங்கு யாரை நடிகர்கள் என்று சொல்லுகிறீர்கள்?
அட ஈன ஜென்மங்களா. உங்களுக்குள் இவ்வளவு வேறுபாடு. உங்கள் மலேசிய நாட்டிலேயே நீங்கள் நாலாம் தர மக்களாகத்தானே வாழ்கிறீர்கள். அதை கேட்க நாதியில்லா நாதாரிகளா. இந்த லட்சணுத்துலே தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்துடீங்களா
கன்னடர் அட்டுழியம் நீடித்தால். ரசிகர் படையுடன் பெங்களூர் செல்வேன் .. ரஜினி காந்த் கண்டனம் .. இது 1992 இல் சொன்னது . 24 வருடமா இன்னும் கர்நாடகம் செல்லும் வழியத் தேடிகிட்டு இருக்கார் இந்த பருப்புடா போலும் , விரைவில் போயிடுவார் என்று நம்புவோம்
மலேசியாவில் தமிழர்கள் நாலாவது இடத்தில் …..அனால் பிச்சைக்கார இந்தியாவில் தமிழர்கள் அடிமடடத்தில்…தலீவர் தமிழர்களை என்றோ விற்று விடடார் …வங்கிகள் நிறைய உலகு எங்கிலும் தமிழனை விற்ற பணம் நிரம்பி வழிகின்றது
எப்பப்பாத்தாலும் ரஜினியையும் கமலையும் இழுக்கிற மடையர்களா , அவர்கள் நடிகர்கள். அரசியல் வாதிகளோ, பண்டிதர்களோ அல்ல. குருடன் எப்படி ஐயா குருடனுக்கு வழி காட்டுவான் ? எனவே என்னை போன்ற கற்றவர்களிடம் கேளுங்கள், இல்லை என்றால் ஆறிஞர்களிடம் கேளுங்கள், எப்படி இதை முடிப்பது என்று…..அதை விடுத்து நடிகனை பின்னால் சுத்தும் மூதேவிகளா, திருந்துங்கள் …..
இதை நான் சொல்லித்தான் நீர் அறிய வேண்டுமா நண்பரே. . இங்குள்ள கருத்துகளை படித்து பாருங்கள்.
(குருடன் எப்படி ஐயா குருடனுக்கு வழி காட்டுவான் ?) ஒரு மடையன் கமல் என்ற குருடனை குருவா ஏத்துகிடடான் . (எனவே என்னை போன்ற கற்றவர்களிடம் கேளுங்கள்,) எப்படி மலாய்காரிக்கு உதவர்னு சொல்லிகிட்டு …..இருக்கியே.. நீ கற்றவன்? ………..
கமலஹாசனை தலைவராக ஏற்று கொள்ள வில்லை. மாறாக அவரின் உழைப்பை மெய்ச்சிக்கிறோம். உடனே கதை மாத்திடடா, நீங்கள் எல்லாம் சொல்றது சரினு ஆயிடும். அப்படித்தானே சின்ன பயலே ?
எப்படி வந்தார்கள் எங்கே போனார்கள் என்ற அருமையான கேள்வியை எழுப்பியுள்ளார் இந்த கட்டுரை ஆசிரியர். உண்மையில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியது.
கரிகாற்சோழன் கட்டிய அணை உள்ளது ஆனால் அவன் வாழ்ந்த அரண்மனை மற்றும் நகரும் காணாமல் போனது. ராஜராஜ சோழன் கட்டிய கோவில் உள்ளது ஆனால் அவன் கட்டிய வாழ்ந்த அரண்மனையும் பிற கட்டடங்களும் இல்லை. ராஜேந்திர சோழன் கட்டிய கோவில் மட்டுமே உள்ளது ஆனால் அவன் வாழ்ந்த இடங்கள் இல்லை. சோழர்கள் உருவாக்கிய நகரமும் இல்லை. எப்படி இந்த அடையாளங்கள் சுவடே இல்லாமல் காணாமல் போனது என்பது பெரும் கேள்வி.
திராவிடர்கள் தமிழகத்தை கைப்பற்றிய பிறகு தமிழர் அடையாளங்கள் மறைக்கப்பட்டதா? திருமலை நாயக்கர் கட்டிய நாயக்க மகால் மட்டுமே இன்று வரை நிலைத்து நிற்கிறது. திருமலை வழிவந்த திராவிடர்கள் தமிழர் வரலாற்றை முற்றிலும் அழித்து விட்டார்களா? திராவிடர் வழிவந்த ராமசாமி நாயக்கர் கூட தமிழர் மெய்யியலை மட்டுமே அழித்தார், தமிழர் கட்டடங்களை அழிக்கவில்லை. ஆனால் திராவிட ஆட்சியில் பல தமிழர் அடையாளங்கள் சிதைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறுக்க இயலாது. தமிழர் வரலாற்றை, அடையாளங்களை மீட்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இது தமிழர்களுக்கான பதிவு ..தமிழன் வேஷம்போடும் வடுகர்கள் தங்கள் நேரத்தை வீணாக்கவேண்டாம் …நன்றி
திராவிடர்கள் தமிழகத்தை கைப்பற்றிய பிறகு…
திராவிடர்கள் படையெடுத்தா தமிழகத்தை கைப்பற்றினார்கள்
அட கொன்யால தமிழகத்தை திராவிடர்களிடம் தாரைவார்த்திட்டு என்னமா நீலி கண்ணீர் வடிக்கிறாங்க
இது போன்ற வெங்காயப் பேச்சுக்கெல்லாம் குறைச்சல் இல்லை. நேற்று வந்த பா.ரஞ்சித் என்னும் இயக்குனர் ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கினார். உயர்சாதித் தமிழன் அவரைத் திட்டினான். ஏன்? உங்களால் தமிழர்களின் ஒற்றுமைக்கு சினிமாவைப் பயன் படுத்த முடியாதா? வேற்று மொழி நடிகைகளைக் கொண்டு வந்து அவர்களுக்குத் தமிழில் டப்பிங் என்று ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் நீர் தானே? அப்போது எல்லாம் உங்கள் இனத்தை ஏன் நீங்கள் காப்பாற்றவில்லை? வெட்டிப் பேச்சுக்கு குறைவு இல்லை!
இப்படி அறிக்கை விட்டு விட்டு, பெரிய ஆள் ஆகிவிடுவீர்களப்பா…. கவிஞர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னர்களும் அன்றே பாடினார் “சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல, தன்னை திருத்தி கொள்ளாமல் எதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல, தன்னை திருத்தி கொள்ளாமல் எதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல” அட அட அட … பாடவே எவ்வளவு சுவையா இருக்கு ….
Dhilip 2 அவர்களே நீங்கள் சொல்லுவது உண்மைதான்,,ஒரு சில … தின்னிகள் ரஜினியாயி இழுக்க வில்லை என்றால் தூக்கமே வராது ,,ஏன் தெரியுமா நண்பரே, ? இந்த … தின்னிகள் தான் ரஜினிக்கு ஒட்டு போட்டு மந்திரியா அக்கினவர்கள் அதானால் என்னவோ இந்த … தின்னிகள் ரஜினியை கமலையும் வம்புக்கு இழுக்கிறார்கள் ,,சொல்ல பானால் நாய்கள் …. தின்னி நாய்கள் ,,அரசியல் வாதிகளை கேள்வி கேக்க மாடடானுங்க ,,போடா நாய்கள் ,,ஒரு உண்மை தெரியுமா உங்களுக்கும் ,,இந்த நாய்ப்பிகளுக்கு வந்தாரை வாழவைக்கவும் தெரியும் வந்தாரை தூதரவும் தெரியும் ,கருணாநிதியும் அவன் கட்சியும் தமிழீழ மக்களுக்கு செய்த துரோகம் காட்டிலுமா இந்த ரஜினியும் கமழும் சேட்டு விட்டார் ,,போங்கடா …….
அப்படியே ,,தண்ணி இல்லையா ,,மூத்திரத்தை குடிங்கடா ,,அரசியல் வாதிகளிடம் போராட சுளை இல்ல ,போயி நடிகனுங்கள நொண்ணடுறானுங்க S ஆண்டிகள்
பாரதி ராசாண்ணே கவலை வேண்டாம்ண்ணே..
இளைய பிள்ளைகள் எழுச்சி பெற்றுவிட்டதுண்ணே!
முத்துராமலிங்க தேவரையாவின் மறைவுக்குப்பின் வடுகர்கள் தமிழர்களை ஆழ தேவர் சமுதாயத்தின் பலத்தை வைத்து இன்று வரை அனுபவிக்கிறது ..இனிவரும் காலங்களில் அது நடவாது என்பதட்கு இன்னுமொரு தம்பியின் எழுச்சி பதிவு இதோ .
யாருய்யா இங்க தேவன்…..?
தமிழ் சாதி அத்தனையையும் அகம் கொண்ட படையோடு அரண் போல காத்து நிப்பேன் என நினைப்பவன் மட்டும்தான்டா இங்க #அகமுடையன்….
தமிழ் இனத்தில் எவர் ஒருவருக்கு சிறு கீரல் என்றாலும் சினம் கொண்ட காளையாக சீறி பாய்ந்து முட்டி தூக்குவேன் என நினைப்பவன் மட்டுமே இங்கு மான #மறவன்….
தமிழ் நிலத்தையும்,வளத்தையும், இனத்தையும் எதிர்த்து அழிக்க வரும் எவனையும் அவனுடைய பொன், பொருள், ஆயுதம் எதையும் கவர்ந்து வந்து அவனை பலம் இழக்க செய்வேன் என கர்வமுடன் கம்பீரமாக நிர்ப்பவன் மட்டும்தான் இங்கு #கள்ளன்…..
மாறாக நாடு மாறி வந்த நாயக்கர் ஆட்சி எச்சங்களின் பொருந்தாத கொள்கைக்கும், உதவாத கருத்துக்கும் முட்டு கொடுத்து, உடன் பிறந்தவனிடமே உயர்வென்றும், தாழ்வென்றும் உருப்புடாத எண்ணங்கொண்டு தமிழர் நாட்டை #திராவிடத்திற்கும்_ஹிந்தியத்திற்கும் காட்டியும்,கூட்டியும் கொடுக்கும் எவரும் தயவு செய்து சொல்லாதே நீ தேவர் அல்ல….
தமிழர் நிலத்திற்கு தேவையே இல்லாத மயிர்…
தமிழர் நிலத்தில் தமிழ்தேசியம் பேசுபவரை மட்டும் தூக்கி புடி…. வேறு எவனாயினும் நம் குலத்தவனாயினும் அவனை துரத்தி துரத்தி திமிரிஅடி….
திராவிடம்_தலித்தியம்_ஹிந்தியம்_கம்யூனிசம் எல்லாம் தமிழ் நிலத்தின் தீட்டு…
@#தமிழன்_தேவர்_மகன்…
சிறிலங்கா,கேரளா,கன்னடா,ஆந்திராவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
நல்ல வேலை, இவனுங்களுக்கு ஒரு காலத்தில் அமெரிக்காவிலும் சிகப்பு இந்தியர்கள் இருந்தார்கள்; அது தெரியாம போயிடிச்ச்சு; மேலும் குமரிக்கண்டம் தண்ணீரின் அடியில் உள்ளது; அது மடகசக்கார், ஆஸ்திரேலியா போன்றவர்டரை இணைத்து இருந்தது =. அப்படி பார்த்தல், ஆஸ்திரேலியாவையும், அமெரிக்காவையும் சேர்த்து கேர்ப்பார்கள்….. ஜனநாயக மலர்ச்சி என்பது துளியும் விளங்காதவங்கள் ……
தமிழர்களின் வரலாறு, உரிமையை, பண்பாடு இவற்றைக் கேட்பதும் பேசுவதும் தவறு என்றால், அதைப் பிறர் தடுப்பதும் தவறே.
…..திலீப்பு ஜனநாயக மலர்ச்சி கண்டு பிடித்தவனே முதலில் உனக்கு உன் தாய் மொழி எழுத தெரியுமா?
என் தாய் மொழி, தந்தை மொழி, என் பாட்டி மொழி, என் தாத்தா மொழி, இப்படி என் முன்னோர்களின் மொழி நன்கு தெரியும். ஏன் என்றால் அவை தமிழ் மொழி. ஆங்கிலம் தெரியும் கொஞ்சம் கொஞ்சம் ஹிந்தி தெரியும். உணக்கு தான் ஜனநாயக மலர்ச்சி தெரியாது சின்ன பையா….
யாரும் யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை. எல்லாமே சுயநலம் தவிர வேறு ஒன்றுமில்லை.