என் பணம் மட்டும் வேண்டுமா? மீனவர் கொலைக்கு எதிராக பொங்கிய டி.ஆர்

t-rajendarதமிழக மீனவர் ஒருவரை இலங்கை நேவி சுட்டுக்கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து நடிகர் இயக்குனர் டி.ராஜேந்திரன் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் ’வட இந்திய ஊடங்கங்களில் தமிழக மீனவர் என்று தான் போடுகிறார்கள், ஏன் இந்திய மீனவர் என்று குறிப்பிட மறுக்கிறார்கள்.

நான் எல்லா வரியும் கட்டுகிறேன் தானே, அது மட்டும் வேண்டுமா? தமிழகம் இந்தியாவில் இல்லையா?’ என மிகவும் கோபமாக பேசியுள்ளார்.

-cineulagam.com