தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்ற கன்னியாஸ்திரிகள் கைது

ராஞ்சி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் குழந்தை கடத்தல் வழக்கில் தனியார் நிறுவன அமைப்பை சேர்ந்த  2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றதாக கன்னியாஸ்திரிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-dailythanthi.com

TAGS: