போஸ் மலேசியா நிறுவனம், உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்சல் சேவைகளுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை இன்று முதல் 15% முதல் 40% வரை உயர்த்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத்…
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ராஜினாமா
இந்திய மத்திய அமைச்சரவை, நாளை மாற்றி அமைக்கப்பட உள்ள நிலையில், வெளியுறவு அமைச்சர், எஸ்.எம். கிருஷ்ணா, நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை, நேற்று மதியம், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைத்தார். அதே நேரத்தில், தற்போது சூழ்நிலை சாதகமாக இல்லாததால், நாளைய அமைச்சரவை மாற்றத்தில்…
கூடங்குளம்: வடஇலங்கையிலும் எதிர்ப்பு துண்டு பிரசுரங்கள்
தமிழகத்தில் நீண்ட போராட்டத்துக்கு காரணமாகியுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான கருத்துக்களுடன் Read More
பத்துமலை ஆர்ப்பாட்டம் : சாமிவேலு, நடராஜா தலைமையில் 300 பேர்…
பத்துமலை குகைக் கோயிலுக்கு அருகில் 29 மாடிகளை கொண்ட ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதியொன்று கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 10 மணியளவில் பத்துமலை முருகன் கோயில் வாளாகத்தினுள் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 300 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். 29 மாடிகளை கொண்ட ஆடம்பர அடுக்கு…
FROM THE FILE: History textbooks biased, say writers
[-Zakiah Koya, Petaling Jaya, December 12, 2010.] History textbooks are biased and littered with errors, claim two authors and academicians. Dr Ranjit Singh Malhi and Ng How Kuen, who writes history textbooks for Chinese schools,…
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 34
சென்னை: தமிழகத்தில் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. வடகிழக்குப் பருவமழைக்கு மொத்தம் 20 பேர் பலியாகி இருந்த நிலையில் மேலும் 14 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று அரசு வெளியிட்ட அறிக்கையில்,…
அறுபது பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்புகிறது பிரிட்டன்
பிரிட்டனிலிருந்து மேலும் ஒரு தொகுதி குடியேறிகள் இலங்கைக்குத் திருப்ப அனுப்பப்படவிருக்கின்றனர். அறுபது பேர் செவ்வாயன்று தனி விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்கள்,விசா காலம் முடிந்தும் நாட்டில் தங்கியிருந்தவர்கள் போன்றோர் தற்போது திருப்பி அனுப்பப்படுபவர்களில் அடங்குவர். திருப்பி அனுப்பப்படுகின்றவர்களில் சுமார் முப்பது பேர் கடந்த…
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்
புதுடெல்லி : இந்திய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளார். ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரான முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 21 பில்லியன் டாலர் என்று போபர்ஸ் பத்திரிகை கூறியுள்ளது. முகேஷ் அம்பானி சொத்து மதிப்பில் கடந்த 3…
மியான்மர் நாட்டில் மீண்டும் இனக்கலவரம் வெடித்தது
ரங்கூன் : மியான்மர் நாட்டில் கடந்த ஜூன் மாதம் 2 இனத்தினர் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. ஒரு இனத்தை சேர்ந்த பெண்ணை மற்றொரு இனத்தினர் கற்பழித்து விட்டதாக பரவிய தகவலை அடுத்து இந்த கலவரம் மூண்டது. இதில் 90 பேர் கொல்லப்பட்டனர். இதனால் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர்…
பத்துமலை அரசியல் – முருகப் பெருமானே நீர் எந்த கட்சியப்பா?
அண்மை காலமாக பத்து மலையைக் காப்பாற்ற புறப்பட்டிருக்கும் ஆலய தலைவர் நடராஜா யாருக்காக, எதற்காக குதிரையில் ஏறியுள்ளார் என்பதை நம்மால் நன்கு அறிய முடியும். நம்மை முட்டாள் என்று எண்ணி இவ்வளவும் செய்கிறார். அன்று தமிழினத்தின் மானம் காத்திட பத்துமலையில் கூடிய தமிழினத்தை காவலர்களை வைத்து அடித்து வெளியே…
அசாஞ்சுக்கு உடல் நலக்குறைவு என்கிறது எக்வடோர் அரசு
விக்கிலீக்ஸ் இணைய தள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சின் உடல் நிலை குறித்து தாம் பெரிதும் கவலை அடைந்திருப்பதாக எக்வடோர் அரசு கூறுகிறது. அசாஞ்ச், ஸ்வீடன் நாட்டுக்கு விசாரணைக்காக அனுப்பப்படுவதைத் தவிர்க்க லண்டனில் உள்ள எக்வடோர் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அசாஞ்சின் உடல் எடை குறைந்திருக்கிறது என்றும்,…
புதிய சூரபத்மனும் பத்துமலை முருகனும்
வள்ளி: கோமாளி, பத்துமலைக்குப் பங்கம் விளைவித்ததாக மக்கள் கூட்டணி மீது பாயும் நடராஜாவின் போக்கு சரியா? கோமாளி: சிவனிடம் சாகா வரம் பெற்ற சூரபத்மன் என்ற அசுரனைக் கொல்ல, தனது நெற்றிக்கண் வழி முருகனைச் சிவன் உருவாக்க, பார்வதி வேல் வழங்க, அசுரன் ஓட்டம் எடுத்து மரமாகி மறைந்து…
இந்திய அமைதிப் படையின் பாலியல் அத்துமீறல் விசாரணை- விரைவில் தீர்ப்பு
டெல்லி: காங்கோவில் அமைதியை நிலைநாட்ட சென்ற ஐ.நா. படையில் இடம்பெற்றிருந்த இந்திய இராணுவத்தினரின் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. காங்கோவில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை சென்றுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான…
முதுமையில் உடற்பயிற்சி மூளையை ஆரோக்கியமாக்கும்
அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளை சுருங்குவதைத் தடுத்து, டிமெண்டியா எனப்படும் நினைவிழப்பு நோய் வராமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அறுபது வயதுக்கு மேற்பட்ட 638 பேரிடம் செய்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள். அறுபது எழுபது…
13ஆவது திருத்தத்தை இலங்கை நீக்கக்கூடாது என தமிழ்நாட்டில் எதிர்ப்பு
இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கு வழிசெய்யும் அந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது சட்டத் திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அங்கே பல்வேறு தரப்புக்களிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அத்தகைய முயற்சிகளுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு உருவாகியிருக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவின் துணை பொதுச்செயலாளர் மகேந்திரன், இலங்கையில்…
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்
சென்னை: கச்சதீவுகள் பகுதியில் மீன் பிடிக்க சென்ற தமிழகத்தை சேர்ந்த மீனவர்களின் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக, மீனவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றால், இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் சிக்குவது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று கடலுக்கு சென்ற தமிழகத்தை…
மனிதனைப்போல பேச்சொலி எழுப்பும் அதிசய திமிங்கலம்
அமெரிக்காவைச் சேர்ந்த அதிசய வெள்ளைத் திமிங்கலம் ஒன்று மனிதனைப்போல பேச்சொலி எழுப்புவது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த அதிசய திமிங்கிலத்தின் Read More
Call for the setting up of a Human…
Media statement by M.Kula Segaran, MP for Ipoh Barat and DAP National Vice Chairman at Parliament House, Kuala Lumpur on 23th October 2012. This morning while answering an oral question in the Parliament on the…
Stop work for Batu Caves condo project
The Selangor government has directed the Selayang Town Council (MPS) to issue a stop work order against a developer who is planning a condominium project just adjacent to the famous Batu Caves Hindu temple. State…
கேபி வெளியே இருக்க நாங்கள் உள்ளே இருப்பதா? நியாயம் கேட்கும்…
இலங்கையில் பல தமிழ் அரசியல் கைதிகள் பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள மகசின் சிறைச்சாலைக்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று அக்கைதிகளை சந்தித்தனர். இந்த சந்திப்பில், தமிழ்க் கைதிகள் தாங்கள் பல ஆண்டுகளாக விசாரணை இன்றி, அல்லது விசாரணைக்கு முடிவு இன்றி, சிறையில்…
13வது அரசியல் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய முயலும் இலங்கை அரசு;…
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றிய 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் இலங்கையில் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இதை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசு ஒருக்கால் 13வது சட்டத் திருத்தத்தை ரத்து செய்யுமானால் அது அரசியல் ரீதியாக பிழையான ஒரு நடவடிக்கையாக இருக்கும் என…
கைதிலிருந்து தப்ப தமிழகத்தை விட்டு ஓடினார் நித்தியானந்தா!
திருவண்ணாமலை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கொடுத்துள்ள போலீஸ் புகாரின் பேரில் தான் கைது செய்யப்படலாம் என்று அஞ்சும் நித்தியானந்தா, தமிழகத்தை விட்டே போய் விட்டார். அவர் தற்போது கர்நாடக மாநிலம் பிடதி ஆசிரமத்திற்குப் போயிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக அருணகிரிநாதரால் பட்டம் சூட்டப்பட்ட…
கோயிலை வைத்து அரசியல் நடத்தும் நடராஜா பதவி விலகவேண்டும்
கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோயிலை வைத்து அரசியல் நடத்தும் மகாமாரியம்மன் தேவஸ்தான தலைவர் ஆர். Read More
GTP பற்றி நஜிப் வெறும் பேச்சுதான் என்கிறார் சார்ல்ஸ் சந்தியாகோ
தலைமைக் கணக்காய்வாளரின் 2011-ஆம் ஆண்டுக் கணக்கறிக்கையின் படி மக்கள் கூட்டணி அரசாங்கம் ஆட்சி புரியும் நான்கு மாநிலங்களில் மிகச் சிறந்த நிதி நிர்வாகத்தினால் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளதை தணிக்கை அறிக்கை பாராட்டியுள்ளது. மாறாக மத்திய அரசாங்கத்தின் நிதி நிர்வாகம் கணிசமான முன்னேற்றத்தை கண்டிருந்தாலும் வீணான பல செலவினங்களை…


