போஸ் மலேசியா நிறுவனம், உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்சல் சேவைகளுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை இன்று முதல் 15% முதல் 40% வரை உயர்த்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத்…
அன்புக்கு ஊனம் தடையல்ல: நிரூபித்த பெண்!
அன்புக்கு ஊனம் தடையல்ல உடல்நலப்பாதிப்பால் கை,கால்கள் செயலிழந்து சுமார் 16 ஆண்டுகளாக படுக்கையிலேயே இருக்கும் இளைஞனை இளம் பெண்ணொருவர் Read More
சண்டையில் கடாபி மகன் கொல்லப்பட்டார்: லிபியா அறிவிப்பு
திரிபோலி : லிபியா முன்னாள் அதிபரும் சர்வதிகாரியுமான மும்மர் கடாபி பொது மக்களால் நடத்தப்பட்ட புரட்சியின் போது கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து அவரது ஆட்சி வீழ்ந்தது. இந்த நிலையில், கடாபியின் இளைய மகன் காமிஸ் அல் கடாபியும் கொல்லப்பட்டதாக தற்போது தகவல்…
முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு ரஷ்ய அதிபர் எதிர்ப்பு
முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பள்ளி மாணவிகள் தலையை மறைக்க ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வருவது கூடாது என அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் மொத்த சனத்தொகையில் 15 கோடி மக்களில், இரண்டு கோடி பேர் முஸ்லிம்கள் ஆவர். செசன்யா, வடக்கு காகசஸ்,…
இலங்கையின் கோரிக்கை இந்தியாவால் நிராகரிப்பு
தமிழ் நாட்டில் உள்ள கூடங்குளத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள அணு மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுக்களில் இலங்கையரும் அங்கம் வகிக்க வேண்டுமென்ற இலங்கையின் நீண்ட காலக் கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளதாக இலங்கை அணுசக்தி அதிகார மன்றத் தலைவர் கலாநிதி ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.…
Anwar: Five companies willing to loan Pakatan jets
Opposition leader Anwar Ibrahim maintains that there is nothing wrong with him or other Pakatan Rakyat leaders travelling by jet. Speaking to roughly 200 residents of Desa Ayer Hitam Puchong today, the PKR de facto…
ஜொகூர் BN-ஐ நடுங்கவைக்கும் அன்வார்!
மக்கள் கூட்டணி அடுத்த ஆட்சியை அமைப்பதற்கு சபா மக்கள் தயாராக உள்ள அதேவேளையில், வருகின்ற தேர்தலின்போது ஜொகூர் பிஎன் நிச்சயமாக ஆட்டங்காணும் என எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஜொகூர், ஸ்கூடாயில் நடைபெற்ற மக்கள்…
கே.பி மீது எந்த வழக்கும் இல்லை என இலங்கை அரசாங்கம்…
இலங்கையின் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, தற்போது உயிருடன் இருப்பவர்களில் மூத்த தலைவரான கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதன் மீது தற்போது எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என்றும் அவர் மீது இனிமேல் எந்த குற்றச்சாட்டுக்களையும் பதியும் எண்ணம் இலங்கை அரசுக்கு இல்லை என்றும் இலங்கை தேசிய பாதுகாப்புக்கான ஊடக…
சென்னையில் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
மிகக்கடுமையான மின்வெட்டுக் காரணமாக, தமிழகம் முழுவதும் 16 மணி நேரம் வரை மின்வெட்டு அமல்படுத்தப்படும் நிலையில், சென்னையில் தற்போது அமல்படுத்தப்படும் மின்வெட்டு நேரத்தை ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரமாக அதிகரிக்க மின்வாரியம் முடிவெடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக, தமிழ்நாட்டின் மின் தேவைக்கும் மின் உற்பத்திக்கும் இடையிலான…
விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும்: இலங்கையிடம் பான் கி…
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இந்தப் போர் 3 ஆண்டுகளுக்கு முன்பாக முடிவுக்கு வந்தது. ஆனாலும் போரினால் நிர்மூலமாக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் மறுகுடியமர்த்துதல் பணிகள் இன்னும் முடிவு அடையவில்லை. அதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் இன்னும் முள்வேலிகளுடன்…
கொள்ளையனை முறியடித்த 82 வயதான பாட்டி
ஆஸ்திரியாவில் கிராம வங்கி ஒன்றைக் கொள்ளையிட துப்பாக்கி , மற்றும் கைக்குண்டுடன் வந்த கொள்ளையன் ஒருவனை , 82 வயதான பாட்டி ஹெர்த்தா வாலெக்கர் என்பவர் தன்னந்தனியாக முறியடித்தார். கிராம வங்கி ஒன்றை துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்று கொண்டிருந்த இந்த கொள்ளையனின் பின் புறம் பதுங்கி முன்னேறிய, ஹெர்த்தா…
Educationists: Blueprint too rushed
Local educationists have repeated the claim that the National Education Blueprint 2013-2025 does not reflect Malaysia’s multicultural society. As such, 25 groups forming the Coalition on Plan of Action for Malaysia (GBM) demanded that Putrajaya…
ராம்னிக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்த ஒபாமா
ஹாம்ஸ்டெட் : இன்று காலை நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் இரண்டாவது நேரடி விவாதத்தில், தன்னை கடுமையாக எதிர்த்துப் பேசி வரும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ராம்னிக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்தார் தற்போதைய குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா. அடிக்கடி தனது நிலையை மாற்றிக் கொள்ளும்…
இலங்கையில் சீனா கட்டும் விமான நிலையத்தில் வெள்ளோட்டம்
கொழும்பு: இலங்கையின் தென்பகுதியில் உள்ள ஹம்பன்தோட்டா மாவட்டம் சீன உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஹம்பன் Read More
நான்கு சூரியன்களைக் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு
நான்கு சூரியன்களால் ஒளிபெறும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்படி ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள் இந்த கிரகத்தை கண்டுபிடித்திருக்கும் வானியலாளர்கள். பிளானட் ஹண்டர்ஸ் என்கிற இணையதளமும், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் வானியல் ஆய்வு மையங்களும் இணைந்து இந்த கண்டுபிடிப்பை செய்திருக்கின்றன.…
காருக்குள் புகைப்பிடிப்பதால் அனைவருக்கும் ஆபத்து; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
காருக்குள் அமர்ந்து புகைப்படிக்கும்போது உள்ளிருக்கின்ற காற்றில் நச்சுப் பொருட்களின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக உள்ளதாக என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காரின் ஜன்னல் கண்ணாடிகளை திறந்து வைத்துக்கொண்டு புகை பிடித்தாலும், காரில் குளிரூட்டியை இயக்கிக் கொண்டு புகைபிடித்தாலும்கூட நச்சுப் பொருட்கள் அதிகமாகவே இருப்பதாக அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். காரின் முன்னிருக்கையில்…
ஏவுகணை தாக்கினாலும் கூடங்குளம் அணு உலைக்கு பாதிப்பு வராதாம்!
சர்ச்சையில் சிக்கியுள்ள கூடங்குளம் அணு உலைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல்களையும் தாக்குப் பிடிக்கக்கூடிய அளவுக்கு, அந்த அணு உலை நவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. அணு உலைக்கு எதிரான வழக்கு…
செக்ஸ் விவகாரத்தில் சிக்கிய நித்தியானந்தா நடத்தை கெட்டவர் என்கிறது தமிழக…
மதுரை: செக்ஸ் காணொளி சர்ச்சை உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா ஒரு நடத்தை கெட்டவர் என்றும் அவர் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது, அதற்கு அவருக்குத் தகுதி இல்லை என்றும் தமிழக அரது திடீரென கூறியுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய…
அதிக உயரத்திலிருந்து ஒலியை விட வேகமாக தரையில் குதித்து சாதனை!
ஆஸ்திரியாவைச் சேர்ந்த பாரசூட் வீரரான ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் வானில் மிக அதிக உயரத்திலிருந்து தரையில் குதித்தவர் என்பதற்கான உலக சாதனையை வெற்றிகரமாக Read More
சுதந்திர ஸ்காட்லாந்து: மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு உடன்பாடு
ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா இல்லையா என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஸ்காட்லாந்து மக்களே எதிர்வரும் 2014-ஆம் ஆண்டில் எடுக்கப் போகிறார்கள். இதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தொடர்பான விதிமுறைகளை வரையறை செய்கின்ற உடன்பாட்டிலேயே ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கமரோனும் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர்…
தாலிபன்களால் சுடப்பட்ட மலாலாவுக்கு பிரிட்டனில் சிகிச்சை
பாகிஸ்தானில் பெண் பிள்ளைகளின் கல்விக்காக குரல் கொடுத்துவந்ததால் தாலிபன் பயங்கரவாதிகளால் தலையில் சுடப்பட்ட மலாலா யூசுஃப்சாய் (14 வயது சிறுமி) மேலதிக சிகிச்சைகளுக்காக பிரிட்டனுக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். பர்மிங்ஹாம் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ள மலாலாவுக்கு தலையில் மண்டையோட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள சிதைவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. அவரது மூளைப் பகுதியை சீரமைக்கும்…
2 வயது மகளை கொடுமைப்படுத்திய தாய்க்கு 99 ஆண்டு சிறை
டல்லாஸ்: இரண்டு வயது மகளின் கையை பசை போட்டு சுவற்றில் ஒட்ட வைத்து, கடுமையாகத் தாக்கிய தாய்க்கு 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை அமெரிக்காவில் வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின், டல்லாஸ் பகுதியைச் சேர்ந்தவர் எலிசபெத் எஸ்கலோனா. இவரது இரண்டு வயது மகள், குறும்பு செய்த காரணத்தால் குழந்தையின் கையில்…
இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த மற்றுமொரு ஆவணம்
யேர்மனியில் நடைபெற்று வரும் உலகளாவிய மிகப் பெரிய புத்தக கண்காட்சி விழாவில் யேர்மனி வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESoHR) தொகுத்து வெளியிட்ட "தமிழினப் படுகொலைகள்" என்ற நூல் ஜேர்மன் மொழியில் "Damit wir nicht vergessen...” Massaker an Tamilen 1956–2008 எனும் தலைப்பில் நேற்று ஜேர்மனியில்…
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்காது: ஐ.தே.க
இலங்கையில் 13-ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமென இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே கூறியிருக்கும் கருத்தானது, அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் அதிகாரப் பரவலாக்கலை வழங்கப்போவதில்லையென்பதற்கான உறுதியான நிலைப்பாடு ௭ன்று இலங்கையின் எதிர்க்கட்சியான ஐ.தே.க தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு பல தடவைகள் பயணங்களை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்தா…


