போஸ் மலேசியா நிறுவனம், உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்சல் சேவைகளுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை இன்று முதல் 15% முதல் 40% வரை உயர்த்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத்…
அமெரிக்க அதிபர் தேர்தல் : வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு ‘இலவசங்கள்’ அறிவிப்பு
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில், வாக்களிப்பில் கலந்துகொள்ளும் வாக்காளர்களுக்கு, இலவச யோகா பயிற்சி அளிக்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில், வரும் 6ம் தேதி, அதிபர் தேர்தல் நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஒபாமா இரண்டாவது முறையாக, இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, குடியரசு…
ஆஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி
ஆஸ்திரேலியாவில் இருந்து நேற்று இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருவர் Read More
இலங்கை மனித உரிமைகள் நிலவரம்: ஐநாவில் இன்று விவாதம்
ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை குறித்த விவாதம் நடக்கவுள்ள நிலையில் பிற உறுப்பு நாடுகள் இலங்கை மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தோற்கடிக்கப்பட்ட போதிலும் –…
ஈரான் மீதான தண்டனைத் தடைகளால் சிலோன் டீ ஏற்றுமதியில் பாதிப்பு
ஈரான் மீது விதிக்கபட்டுள்ள சர்வதேச தண்டனைத் தடைகள் இலங்கை தேயிலையின் ஏற்றுமதி விலையில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக இலங்கையின் தேயிலை வர்த்தகர்கள் கூறுகின்றனர். இலங்கையிடம் இருந்து மிக அதிகமாக தேயிலை வாங்கும் நாடுகளில் ஒன்று இரான் ஆகும். இரானுக்கான இலங்கையின் தேயிலை ஏற்றுமதி தொழிலில் தற்போது நிலவரம்…
‘நிலாம்’ புயல் கரையைக் கடந்தது; பலத்த காற்றுடன் கன மழை
தமிழகத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்ய காரணமாக இருந்துவந்த 'நிலாம்' புயல் மகாபலிபுரம் அருகே கரையைக் கடந்தது. உள்ளூர் நேரப்படி மாலை 4 மணி தொடங்கி இரண்டு மணி நேரம் புயல் கரையைக் கடந்தது. அதேமயம் 90 கிலோமீட்டர் வேகம்கொண்ட பலமான காற்று…
அரசியலில் நுழையும் எண்ணம் தற்போதைக்கு இல்லை: கே.பி
இலங்கை அரசியலில் ஈடுபடுவதற்கான எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும், தற்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இயங்குபவருமான குமரன் பத்மநாதன் (கேபி) தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் - அரியாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை…
இளையராஜவின் இசை நிகழ்ச்சி ரத்தாகும் கட்டத்தில்?
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடாவில் அடுத்த மாதம் நடக்க இருந்தது. இதில் நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள் உளளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த 100 பேர் பங்கேற்க தயாராகினர். இந்த இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகைகள் சென்னையில் நடந்து வந்தன. எனினும், இந்த இசை நிகழ்ச்சிக்கு கனடாவில் உள்ள தமிழர்களில்…
விஞ்ஞானிகளை நடுங்கவைக்கும் நிலநடுக்கத் தீர்ப்பு
இத்தாலியில் 2009-ஆம் ஆண்டு கடும் பாதிப்புக்களை ஏற்படுத்திய லாகுய்லா நிலநடுக்கத்தை துல்லியமாக கணித்து பொதுமக்களை சரியாக எச்சரிக்கத்தவறிய குற்றச்சாட்டின் கீழ் ஆறு விஞ்ஞானிகளுக்கும் ஒரு பேரிடர் மையத்தடுப்பு மையத்தின் உயர் அதிகாரிக்கும் ஆறுஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் சுமார் எட்டுமில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இத்தாலியை கடுமையாக பாதித்த…
மலேசிய இந்து சங்கம் இதற்கு வழி காணுமா ?
இன்றைய நிலையில் பெரும்பாலும் நமது ஆலயங்கள் பல கட்சிகள், பல குழுக்கள், பல பிரிவினைகள் கொண்ட அரசியல் கட்சி போன்று பல ஊர்களில் / பட்டணங்களில் செயல்படும் நிலையால் அரசாங்க திவால் நிர்வாகமும் நம் ஆலயத்திற்குள் நுழையும் நிலை ஏற்ப்பட்டிருப்பது (கந்தன் மலை ஆலயம் பத்திரிக்கை செய்தி )…
தமிழகத்தை இன்று புதன்கிழமை புயல் தாக்கலாம் என எச்சரிக்கை!
இலங்கையில் புயல் அச்சம் நீங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் ஆந்திராவிலும் சில பகுதிகளை இன்று புதன்கிழமை புயல் தாக்கலாம் என்று தென்னிந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் நாட்டிலும் ஆந்திராவிலும் கடுமையான மழைபெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் வடக்கு கரையோரத்திலேயே புயல் கரையை கடக்கலாம்…
பரமக்குடி அருகே நடந்த தாக்குதலில் மூவர் பலி;
மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை நாளான நேற்று செவ்வாய்க்கிழமை, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நிகழ்ந்த மோதல்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் தேவர் ஜெயந்தி அமைதியாகவே நடந்தேறியது, அங்கே நிலைமை கட்டுக்குள்ளேயே இருப்பதாக என்று அதிகாரிகள் கூறுகின்றனர். முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் இறந்த நாளான நேற்றைய…
பத்துமலை கொண்டோமினியம் விவகாரம் : பிரச்னையை பெரியதாக்கியது யார்?
பத்துமலை கொண்டோமினியம் விவகாரம் குறித்து கருத்து கூறுபவர்கள் முதலில் ஒன்றை புரிஞ்சிக்கனும். பத்துமலை திருத்தலத்திற்கு பிரச்சனை என்றால் முதலில் கோயில் தலைவர் நடராஜா என்ன செய்திருக்கனும்; மாநில பொறுப்பாளர்களை சந்தித்து அதற்க்கு தீர்வு கண்டிருக்கனும், ஏன்னா அது மாநிலத்திற்கு உட்ப்பட்டது . அப்படி முடியாம போயி இருந்தா? மக்களை…
இலங்கையில் கடுமையான மழை; இயல்பு நிலை பாதிப்பு
இலங்கையின் வடபகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் அடை மழை காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாக்கத்தையடுத்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. காற்று மழையுடன் கூடிய சீரற்ற காலை நிலை காரணமாக வடக்கு மற்றும் ஏனைய பகுதி மீனவர்கள்…
அமெரிக்காவை தாக்கியது ‘சான்டி’ புயல்- இலட்சக்கணக்கானோர் இடப்பெயர்வு!
நியூஜெர்சி: அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த சான்டி புயல் இன்று அதிகாலை நியூ ஜெர்சியை தாக்கியது. இப்புயலால் இதுவரை 65 பேர் பலியாகி உள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கரீபியன் கடற்பரப்பில் உருவான சான்டி புயல் ஜமைக்கா, கியூபா உள்ளிட்ட நாடுகளைப் பதம் பார்த்துவிட்டு அமெரிக்கா…
நடுவானில் பறந்த விமானத்தில் தூங்கிய பிரிட்டன் விமானிகள்
லண்டன்: 'பிரிட்டன் ஏர்லைன்ஸ்' விமானத்தின் இரண்டு விமானிகள், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே தூங்கிக் கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் ஏர்லைன்ஸ் விமானத்தில், விமானிகள் அடிக்கடி தூங்குவதாக புகார் வந்தன. இந்நிலையில், விமானத்தின் முதன்மை விமானி, கழிப்பறைக்கு செல்வதற்காக, சக விமானிகளிடம் விமானத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். சில…
நம் சமுதாய தலைவர்கள் மனம் வைத்தால் கண்டிப்பாக முடியும்!
அண்மையில் எம்பெருமான் முருகன் பத்துமலையில் அவதிப்படுவதைப் பார்த்து மனம் மிகவும் சோகமடைந்து மக்களுக்கு ஏதாவது நல்லது சொல்ல வேண்டும் என விரும்பியது. அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இல்லையா? என்றும் மனம் தடுமாறியது. இருந்தாலும் பரவாயில்லை. என் கருத்தைக் கூறித்தான் பார்ப்போம் என்ற நிலைக்கு வந்ததும் எழுதுகின்றேன். போற்றலும் தூற்றலும் சகஜமாக…
அமெரிக்காவை அலறவைத்த சான்டி புயல்; அவசரநிலை அறிவிப்பு
நியூயார்க்: அமெரிக்காவை தாக்க உள்ள சான்டி புயலை எதிர்கொள்வதற்காக பல மாநிலங்களில் அவசர நிலை பிரகடனங்கள் வெளியிட்டுள்ளன. அமெரிக்காவை தாக்கப் போகும் மிகப் பெரிய புயலாக இது இருக்கும் என்பதால் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவையொட்டிய கரீபியன் கடற்பரப்பில் சில நாட்களுக்கு முன்பு சான்டி புயல்…
தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை : முதல்வர் ஜெயலலிதா…
சென்னை: தமிழ்நாட்டில் சிறப்பு காவல் இளைஞர் படை உருவாக்கப்படும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த படையினர் இரவு ரோந்து மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று வெளியிட்ட அறிக்கையில்; "தமிழகத்தில் போலீசாருக்கு உதவியாக…
இலங்கைக்கு நெருக்கடிகளை கொடுக்கவேண்டும்; தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம்
ஐ. நா. மனித உரிமை பேரவையில் எதிர்வரும் முதலாம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு நெருக்கடிகளைக் கொடுக்க இந்தியா செயற்பட வேண்டும் என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழர்களின் அரசியல் உள்ளிட்ட எந்தவொரு பிரச்னைக்கும் இலங்கை அரசு பொறுப்புடமையுடன்…
நிருபரை ‘நாயே’ என்று திட்டி மிரட்டிய விஜயகாந்த் மீது கொலை…
சென்னை: ஜெயா டிவி செய்தியாளரை நாய் என்று கூறித் திட்டி மிரட்டிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது சென்னை விமான நிலைய போலீஸார் கொலை மிரட்டல், அவதூறாகப் பேசுதல், காயம் ஏற்படுத்துதல், வழிமறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம்…
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிக்கு தீர்ப்பாயத்தில் வாதாட அனுமதி
இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிக்கு, அந்த அமைப்பின் தடையை நீக்குவது தொடர்பிலான வழக்கில் வாதாடுவதற்கு நீதிபதியின் அனுமதி கிடைத்திருக்கிறது. விடுதலைப் புலிகள் மீதான தடையினை இந்திய மத்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து பிறப்பித்த ஆணை சரியானது தானா என்பதை ஆராய்ந்துவரும்…
Kula: Apologise for Misleading Public
"MIC and Nadarajah must apologise to the Malaysian public for their misleading conduct" says M. Kula Segaran, the Member of Parliament for Ipoh Barat and the DAP National Vice Chairman. His statement is reproduced below.…
பாஸ்போட் இல்லை; வீசா இல்லை! விமானத்தில் பயணம் செய்த பாம்பு
'பாம்பு என்றால் படையே நடுங்கும்' என்பது பழமொழி. இங்கொரு பாம்பு கடவுச்சீட்டு, வீசா எதுவுமே இல்லாமல் விமானத்தில் ஏறி மெக்சிகோவிலிருந்து பிரிட்டன் வந்து Read More


