பங்களாதேஷ் தூதரகம் முன் நாளை மறியல் – சமூக இயக்கங்கள்

கோலாலம்பூரில் உள்ள பங்களாதேஷ் தூதரகம் முன் 35 மலேசிய சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு நாளை அமைதி மறியலை நடத்தவுள்ளது. பங்களாதேஷில் நடக்கும் கொடுமைகளையும், இந்து சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை மலேசிய அரசும் எதிர்க்கட்சிகளும் கண்டிக்கத் தவறியதையும் வெளிச்சம் போட்டுக் காட்டவே இந்த மறியல்  நடத்தப்படுவதாக உலகளாவிய மனித உரிமைகள்…

அன்வார் அரசின் நிழழும் நிஜமும் – கு. கணேசன்  

சமீபத்தில் அன்வாரின் அரசியல் செயலாளர் அமாட் பார்கான் பவுசி  மக்கோத்தா குவாந்தனில் உள்ள சுல்தானா அஜா கல்சோம்  பள்ளியையும் மற்றும் அதன் சுற்றுச்சூழல்  வசதிகளையும் பிரதமர் அன்வார் பார்வையிட்ட  படங்களை அவரின் முகநூலில் 11/08/2024=இல் பதிவிட்டார். அதோடு  நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு பள்ளியின் சுற்றுச்சூழல் எப்போதும் நல்ல…

வங்கதேசம் | போராட்டத்தால் மூடப்பட்ட தொடக்கப் பள்ளிகள் நாளை முதல்…

டாக்கா: வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டம் காரணமாக மூடப்பட்ட அனைத்து தொடக்கப்பள்ளிகளும் சுமார் ஒரு மாதத்துக்கப் பிறகு நாளை (புதன்கிழமை) மீண்டும் திறக்கப்பட உள்ளன. வங்கதேச முதன்மை கல்வி மக்கள் தொடர்பு அதிகாரி மஹ்புபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் நடந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் காரணமாக கடந்த ஜூலை…

தமிழ் எழுத்தாளர்களுக்கு யார்தான் ஆதரவளிப்பது?

இராகவன் கருப்பையா - அண்மைய காலமாக நம் நாட்டில் தமிழ் எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள் சற்று அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் ஒரு விஷயமாகும். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை மற்றும் பயண நூல்கள் என எண்ணற்ற புத்தகங்கள் தொடர்ந்தாற் போல் வெளியீடு கண்டு வருவது தமிழ் வளர்ச்சிக்கு பெரியதொரு ஊக்குவிப்பாக…

சிறைக்குள் போதைப்பொருள் கடத்த ட்ரோன்   

சிறைச்சாலைகளுக்கு போதைப்பொருள் கடத்துவதற்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் சிண்டிகேட்டை மடக்க காவல்துறை சிறப்புப் பணிக்குழுவை அமைத்துள்ளது என்று போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (என்சிஐடி) இயக்குநர் காவ் கோக் சின் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து குழு செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார். “புக்கிட் அமானின்…

மற்ற வழிபாட்டுத் தலங்களில் இஸ்லாத்தைப் போதிப்பது குற்றமாகும்

இஸ்லாத்தை பரப்புவதற்கு இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழைய அனுமதி உண்டு என்று திரெங்கானு முப்தி முகமட் சப்ரி ஹரோன் தெரிவித்த கருத்தை சர்வமதக் குழு கடுமையாக மறுத்துள்ளது. நேற்றிரவு ஒரு அறிக்கையில், பௌத்தம், கிறிஸ்தவம், இந்து மதம், சீக்கியம் மற்றும் தாவோயிசம் ஆகியவற்றின் மலேசிய சர்வமதக் குழு…

அரசியலில் ‘அனாதையாகி அகதிகளானோம்’ – மஇகா

மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பாரம்பரியமாக தேசிய முன்னணி கட்சி போட்டியிடும் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிப்பதாக அறிவித்தார். இது நேற்று பினாங்கு மஇகா ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு, 16வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடன் பிஎன் ஒத்துழைக்கும் என்றும், ஆளும் கூட்டணி வெற்றிபெறும் நாடாளுமன்றத்…

அதிக சம்பளம் குறித்த கேள்விகளை கிளந்தான் மந்திரி பெசார் புறக்கணித்தார்

கிளந்தான் மந்திரி பெசார் நசுருதீன் தாவுத் தனது சம்பளம் தொடர்பான கேள்விகளை புறர்ந்தள்ளினார். மலேசியாகினி அறிக்கை மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) தனிநபர் புள்ளிவிவரங்களுடன் ஒத்துப்போகவில்லை என்று சுட்டிக்காட்டியது. “நான் இவ்வளவு சம்பாதிக்கிறேனா? அதை ஆராய்ந்து பாருங்கள். (சம்பளம் பற்றி) கேட்க வேண்டிய அவசியம் இல்லை. “RM30,000…

காபீர் ஹராபி கருத்துக்கு பெரிக்காத்தான் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்

இஸ்லாத்தை எதிர்க்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக "காபிர் ஹர்பி" என்று அழைக்கப்பட்டதற்காக கோபமடைந்த பல மலாய் டிஏபி அரசியல் தலைவர்கள், பெரிக்கத்தன் தேசியத் தலைவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரியுள்ளனர். DAP ஒரு "காபிர் ஹர்பி" கட்சி என்று  நெங்கிரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு பெரிக்காத்தான் தலைவர் பேசியது…

கோடி கணக்கில் பணம் குவித்த டைம் – நயிமா மீது…

குற்றவியல் நீதிமன்றத்தில் டைம் ஜைனுதீன் மற்றும் அவரது மனைவி நயிமா அப்துல் காலித் மீது நியாயமான விசாரணையை நடத்த முடியும் என்று அரசுத் தரப்பு வாதிட்டது. முன்னாள் நிதியமைச்சர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவிக்கு எதிரான சொத்துகளை வெளிப்படுத்திய வழக்குகளை அதே நீதிபதி தனித்தனியாக விசாரணை நடத்துவார் என்று…

செர்டாங் மருத்துவமனை ஊழியர் போல் வேடமிட்ட சிறுவனை

செர்டாங் மருத்துவமனையில் 14 வயது சிறுவன் ஒரு வார காலம் ஊழியராகக் காட்டிக் கொண்டு "வேலை செய்தான்" என்ற குற்றச்சாட்டைப் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். காஜாங்கில் உள்ள டத்தோ அபு பக்கார் பகிண்டா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுவதாக செபாங் மாவட்ட…

மறைந்த கடற்படை வீரரின் தந்தை காவல்துறையிடம் நீதி கோரி மனு

தனது சகோதரரின் உயிரைப் பறித்த பேரழிவு சோகத்திற்குப் பிறகு, நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற கனவுகள் கொண்ட எவருக்கும் அது போல் விதி அமையக்கூடாது என்று சார்லஸ் ஜோசப் தீவிரமாக பிராத்திக்கிறார். மறைந்த கடற்படை கேடட் ஜே சூசைமாணிக்கத்தின் சகோதரர் கூறுகையில், இந்த சோகம் அவர்களின் குடும்பத்தில்…

கையூட்டுக்கு ​​முஸ்லிமல்லாதவர்களை குறை சொல்லாதீர்கள், அயோப்

கையூட்டுக்கு பலவீனமான இறைநம்பிக்கையே காரணம், ​​முஸ்லிமல்லாதவர்களை குறை சொல்லாதீர்கள், அயோப். ஊழலை இன மற்றும் மதப் பிரச்சினையாக மாற்றுபவர்களை காவல்துறை துணைக் ஐஜிபி அயோப் கான் மைடின் பிச்சை விமர்சித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் என்பதை சுட்டிக்காட்டிய அவர், லஞ்சம் கொடுப்பவர்களை கைது செய்யாததற்கான காரணத்தைகாட்டி…

காரை ஓட்டிய 12 வயது சிறுவனின் தந்தை மீது வழக்கு…

ஒரு காரை ஓட்டிய 12 வயது சிறுவனின் தந்தை மீது, புறக்கணிப்பு குற்றச்சாட்டின் பேரில், இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஜூலை 28 அன்று பூச்சோங்கின் தாமன் புத்ரா இம்பியானாவில் தனது மகனைப் புறக்கணித்து ஆபத்தில் ஆழ்த்தியதாக அந்த நபர்மீது குற்றம் சாட்டப்பட்டது. குழந்தைச் சட்டம் 2001…

‘போலீஸ் படையில் மாற்றம்’ என்ற கட்டுரை குறித்து புக்கிட் அமான்…

புக்கிட் அமான் பெடரல் போலீஸ் தலைமையகம் அதன் உயர்மட்டத் தலைமையை பெரிய அளவில் மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளதாக மலேசியாகினியின் கட்டுரையை குறித்து காவல்துறை  விசாரணை செய்கிறது. கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்டி முகமட் இசா கூறுகையில், புக்கிட் அமான் அதிகாரி ஒருவர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கூறினார். இந்த விசார்ணை…

காயமடைந்த பாலஸ்தீனியர்களுக்கு மலேசியாவில் சிகிச்சை – அன்வார்

மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பாக எகிப்து, துருக்கி, பஹ்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்களையும் தொடர்பு கொண்டுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக புக்கிட் ஜாலில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் அன்வார் இப்ராகிம் பேசினார். இஸ்ரேலுக்கு எதிராக நடந்து வரும் மோதலில் காயமடைந்த பாலஸ்தீனியர்களை சிகிச்சைக்காக மலேசியாவில்…

14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிங்கிட் வலுப்பெற்றுள்ளது -அன்வார்

நாட்டின் வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் கூட்டு முயற்சிகளின் விளைவாக 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிங்கிட் தற்போது வலுவான நிலையில் உள்ளது என்று பிரதமரும் பிகேஆர் தலைவருமான அன்வார் இப்ராகிம் இன்று தெரிவித்தார். சபா பிகேஆரின் மாநாட்டில் பேசிய அவர், நாணய மதிப்பு குறைந்து வருவதாக எதிர்க்கட்சிகள்…

சிலாங்கூரில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான நிதி

இராகவன் கருப்பையா - உதவி நிதி தேவைப்படும் நம் சமூகத்தைச் சார்ந்த உயர்கல்வி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஒரு சிறிய தொகையை வழங்கி வந்த சிலாங்கூர் மாநில அரசாங்கம், பண பற்றாக்குறையினால் இவ்வாண்டு சவாலை எதிர்நோக்கியுள்ளது. கடந்த ஆண்டுகளில் டிப்ளோமா பயிலும் நம் மாணவர்களுக்கு 3 ஆயிரம் ரிங்கிட்டும் பட்டபடிப்பை மேற்கொள்வோருக்கு…

தகாத நிதியுதவி இளைஞர்களின் சிந்தனையை பாதிக்கும் – கணேசன்

பள்ளி நிகழ்வுகளுக்கு மதுபானம்,புகையிலை, சூதாட்டம் நிறுவனங்களின் நிதியுதவி இளைஞர்களின் சிந்தனையை பாதிக்கும் என்கிறார் உரிமை கட்சியின் பகாங் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன். அவரது பதிவு: மதுவிற்பனை, புகையிலை/சிகரெட் மற்றும் பல்வேறு விதமான சூதாட்டங்கள் மூலம் கிடைக்கும்  வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட தொகையை சில  நிறவணகள் பள்ளிகளுக்கு நிதியாக கொடுத்து…

அவதூறு: சாமியார், ஆர்வலர் ஒருவருக்கொருவர் RM100k வழங்க உத்தரவு

இஸ்லாமிய போதகர் முகமது ஜம்ரி வினோத்துக்கு அவதூறு இழப்பீடாக RM100,000 வழங்க ஆர்வலர் அருண் டோரசாமிக்கு சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், அருண் மற்றும் ஆர்வலர்-வழக்கறிஞர் சிட்டி காசிம் ஆகியோருக்கு மொத்தம் RM200,000 அவதூறு இழப்பீடு வழங்குமாறு ஜம்ரிக்கு (மேலே, இடது) உத்தரவிட்டது. ஏப்ரல்…

தியோ பெங் ஹாக்கின் மரணம் குறித்து புதிய விசாரணை –…

தியோ பெங் ஹாக்கின் மரணம் குறித்து புதிய விசாரணை நடத்தப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார். பெர்டானா புத்ராவில் இன்று தியோ பெங் ஹாக்கின் குடும்ப உறுப்பினர்களுடன் பிரதமர் அன்வார் இப்ராகிம். (PMO படம்) பிரதமர் அன்வார் இப்ராகிம் மற்றும் முன்னாள் அரசியல் உதவியாளரின் குடும்பத்தினருக்கு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து,…

தீனா முரளிதரன் – தான், கொரியா ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு…

  தேசிய பூப்பந்து ஷட்லர்களான தீனா முரளிதரன் - பேர்லி தான் ஜோடி தென் கொரியாவின் உலகின் 10-ம் நிலை வீராங்கனையான கிம் சோ-யோங் மற்றும் காங் ஹீ-யோங்கை வீழ்த்தி பாரீஸ் ஒலிம்பிக் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர். தென் கொரிய ஜோடி இதற்கு முன்பு 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில்…