அம்னோ தலைவர், துணைப் பதவிகளுக்கு எந்தப் போட்டியும் இல்லை

நடந்துகொண்டிருக்கும் அம்னோ பொதுப்பேரவை, அதன் கட்சி தேர்தலில்  முதல் இரண்டு பதவிகளுக்கு போட்டி நிலவக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அம்னோ துணைத் தலைவர் மொஹமட் காலித் நோர்டினை தொடர்பு கொண்டபோது மலேசியாகினியிடம் இதை உறுதிப்படுத்தினார். அவரது கருத்துப்படி, நேற்று நெகிரி செம்பிலான் பிரதிநிதியால் முன்மொழியப்பட்ட அந்த தீர்மானங்கள்  பெரும்பான்மையான…

ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்த ம.இ.கா.: அம்னோ தலைவர்…

இராகவன் கருப்பையா -கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து யார் ஆட்சி அமைப்பது எனும் இழுபறி நிலவிய போது ம.இ.கா. அரங்கேற்றிய துரோகச் செயல் இப்போது அதிகாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது. இன வெறியையும் மதவாதத்தையும் பறைசாற்றும் பெர்சத்து, பாஸ் கூட்டணிக்கு ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் ஆதரவளித்தன…

இந்தியர்களுக்கான சிறப்பு அதிகாரி ரமேஷ் ராவ் காலமானார்

துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி நியமித்த இந்திய சமூகம்  விவகாரங்களுக்குப் சிறப்பு அதிகாரி ரமேஷ் ராவ் காலமானார். அவருக்கு வயது 52. இன்று காலை அவர் காலமானதாக பெர்னாமா டிவி ட்விட்டரில் தெரிவித்துள்ளது. ரமேஷ் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக…

தொடக்கத்திலிருந்தே அம்னோ உட்பூசலால் உலைவைக்கப்பட்டது – ஜாஹிட்

யாங் டி-பெர்துவான் அகோங்கின் ஆலோசனையின் மூலம் கூட்டணி ஆட்சி அமைக்கும் போது அம்னோ கட்சி தனது சொந்த அங்கத்தினர்களால்  துரோகம் இழைக்கப்பட்டது என்பதை, அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன்று வெளிப்படுத்தினார். இந்த முடிவிற்கு முன், அம்னோ மற்ற இரண்டு கூட்டணிகளான பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிகாத்தான்…

அம்னோ தேசிய மாநாடு: புதிய அரசியல் அலையில் , மிதக்குமா…

அம்னோவின் வருடாந்திர மாநாடு  இன்றிரவு முதல் ஒரு "புதிய கதையுடன்" பயணிக்க உள்ளது. பல ஆண்டுகளாக, அதன் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒரே மாதிரியாக ஒரு போர் முழக்கத்தைக் கொண்டிருந்தனர், அவை "அன்வார் வேண்டாம், பக்காத்தான் ஹராப்பான் வேண்டாம் அதோடு டிஏபி வேண்டாம் இல்லை" என்ற முழக்கங்களாகும். ஆனால் இன்று…

அன்வாருக்கு ஜொகூர் சுல்தான் அளித்த காலணி பரிசு

கி.சீலதாஸ் - அன்வார் பிரதமராவுடன் அலுவககத்திற்கு செருப்புடன் வந்தார். அதோடு அரசாங்கம் வழங்கிய S600 சொகுசு வாகனத்தையும் வேண்டாம் என்றார். ஆனால், அவர் ஏன் ஒரு விலையுந்த காலனியுடன் பவனி வந்தார்! இரண்டு அபூர்வமான சம்பவங்கள் மலேசியர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கக்கூடும். இது ஒருவருக்குக் கொடுக்கப்படும் பரிசு பற்றியதாகும். பரிசு கொடுப்பது…

இந்தியாவின் பிரவாசி மாநாட்டில் யார்-யார் கலந்து கொள்ள முடியும்

இராகவன் கருப்பையா --அயல் நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கென 'பிரவாசி' எனும் ஒரு மாபெரும் மாநாட்டை இந்திய அரசாங்கம் ஆண்டு தோறும் நடத்தி வருவது எல்லாரும் அறிந்த ஒன்று. தென் ஆப்ரிக்காவில் இன பாகுபாடுகளுக்கு எதிராக போராடி வந்த இந்தியாவின் சுதந்திரத் தந்தையான மகாத்மா காந்தி, தமது தாய் நாட்டுக்குத்…

‘பொருளாதார ஊக்குவிப்பு நிதி  ஊழல் – பெர்சாத்து பிரிவு தலைவரை…

பெர்சாத்து துணைத் தலைவர் அஹ்மத் பைசல் அசுமு, கைது செய்யப்பட்ட பெர்சாத்து பிரிவுத் தலைவரை எம்ஏசிசி முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றார். RM92.5 பில்லியன் கோவிட்-19 ஊக்கத் தொகுப்பு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 42 வயது நபர் கைது செய்யப்பட்டதை MACC தலைமை ஆணையர் அசாம் பாக்கி…

பள்ளிக்கூடங்களில் இனத்துவேசம்: அமைச்சரின் கவனத்திற்கு வருமா?

இராகவன் கருப்பையா - பகடிவதை, பாலியல் தொல்லை, தீவிரவாதம் மற்றும் குண்டர் கும்பல் நடவடிக்கைகள் போன்ற எதிர்மறையான அம்சங்களில் இருந்து பள்ளிக்கூடங்கள் முற்றாக விடுபடுவதை உறுதி செய்வதற்கு தனது அமைச்சு பாடுபடும் என கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் செய்த அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்று. எந்த ஒரு மாணவரும் பள்ளிப்படிப்பை…

வீணாகும் 60 லட்சம் கோவிட்-19 தடுப்பூசிகள் – விளக்கம் தேவை

பிரதமர் அன்வார் இப்ராஹிம் நேற்று வெளியிட்ட, கோவிட்-19 தடுப்பூசி வீணாகும் அளவுகள் குறித்து விளக்கம் தேவை என்கிறார்  அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் புவாட் சர்காஷி. "ஆறு மில்லியன் கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்படாமல் கைவிடப்படுவதாகவும், சிலவற்றை காலாவதியான பிறகு அழிக்க வேண்டும் என்றும் பிரதமர் நேற்று அறிவித்தது…

பிரதமர் வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் சீரமைக்க வேண்டும் – ரஞ்சித் சிங்…

நமது அன்புக்கு பாத்திரமான பிரதம மந்திரி அன்வார் இப்ராஹிம், சந்தேகத்திற்கு இடமின்றி மலேசியாவின் மக்களுக்குஒரு புதிய சுவாசத்தை தந்துள்ளார். அனைவருக்குமான, முற்போக்கான, சகிப்புத்தன்மை கொண்ட தகுதியான "புதிய மலேசியாவை" உருவாக்க உங்கள் அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளில் வெளிப்படுவதைக் காணும் ஆரம்ப அறிகுறிகளால், இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுததுகிறேன்.…

இந்தியர்களின் சமூக பொருளாதார சிக்கல்களை அரசு எப்படி கையாளும்?

இராகவன் கருப்பையா - இந்நாட்டில் உள்ள இந்தியர்களின் பிரச்சினைகளை கவனிப்பதற்கு ரமேஷ் ராவ் எனும் ஒருவர் நியமிக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் இந்தியத் தலைவர்கள் மவுனம் கலைய வேண்டும். நமது சிக்கல்களை களைய வழிமுறைகள் என்ன ? இதன் தொடர்பாக பல நிலைகளிலும் உள்ள நம் சமூகத்தினர் கொந்தளிப்பு அடைந்துள்ள போதிலும்…

மூளைத் திறனுடையோர் நாடு பெயர்ச்சி, யாருடைய குற்றம்? – கி.சீலதாஸ்

இந்த நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து, பெற்றோர்களைப் பல இன்னல்களுக்கு ஆளாக்கி, சாதாரணக் கல்வியைப் பயின்ற பின்னர் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுப்பது இயல்பு. சாதாரணமான தொழிலுக்கு அப்பாற்பட்ட மருத்துவம், சட்டம், கணக்கர், பொறியியல் துறை போன்றவற்றைத் திறத் தொழில் என்பார்கள். இத்தகைய உயர்கல்வியைப் பெற்றவர்கள், தாங்கள் கற்றதை இந்த நாட்டுக்கும்…

புத்தாண்டு   வாழ்த்துக்கள் 

எழுத்து அன்பர்களுக்கும்  எழுத்துலக நண்பர்களுக்கும்   இந்த புத்தாண்டு அனைத்து  செல்வ வளங்களும் நிறைந்த  வருடமாய் அமைய  வாழ்த்துக்கள்  இன்பமும் இன்னல்களும்  இல்லா வாழ்க்கை இல்லை நமக்கு  கடந்து சென்ற நாட்களில்  துக்கம் அனைத்தும்  கதிரவனை கண்ட  பனித்துளிகளாய் மறைய வாழ்த்துக்கள் .....  தினம் தினம்  முகத்தில் புன்னகை  என்னும்…

தமிழ் மொழி வளர்ச்சியில் கெடா எழுத்தாளர் இயக்கம் முன்னோடி

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் உள்ள தமிழ் எழுத்தாளர் சங்கங்கள் உட்பட சில இயக்கங்கள்  மொழி வளர்ச்சிக்காக துடிப்பாக செயல்பட்டு வருகின்றன, அவற்றில் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம் ஒரு முன்னோடி என்றால் அது மிகையில்லை. தமிழ் எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்தாற் போல் பல்வேறுத்…

கட்சி மாறிய 4 4 ஜிஆர்எஸ் எம்பிக்களின் நிலை 21…

பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) கூட்டணியில் இருந்து வெளியேறிய நான்கு கபுங்கன் ராயாட் சபா (ஜிஆர்எஸ்) எம்பிக்கள் தங்கள் இடங்களை காலி செய்ய வேண்டுமா என்பதை 21 நாட்களுக்குள் முடிவு செய்வதாக டேவான் ராக்யாட் சபாநாயகர் ஜோஹாரி அப்துல் கூறினார். ஜொஹாரி (மேலே) பெர்சாத்து துணைத் தலைவர் ரொனால்ட் கியாண்டீவிடமிருந்து…

ம.இ.கா.வின் பந்தா பேச்சினால் ஒரு பிரயோஜனமும் இல்லை

இராகவன் கருப்பையா- கடந்த மாதம் நடந்து முடிந்த நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மலேசிய அரசியல் வானில் எதிர்பாராத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, இனவாதக் கட்சிகளான அம்னோ, மஇகா மற்றும் மாசீச ஆகிய மூன்றும் மோசமான தேர்தல் முடிவுகளால் பலி கடா ஆக்கப்பட்டனர். இதன் பின்னணியில்…

எனது கட்சியை ஆதரிக்கும் மத போதகரை தடுக்காதீர்கள் – முகைதின்

கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த சுயேச்சை மத போதகரை மசூதிகளிலும் தொலைக்காட்சிகளிலும் பேசுவதை கட்டுப்படுத்த வேண்டாம் என்று பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) தலைவர் முகைதின் யாசின் அதிகாரிகளை வலியுறுத்தினார். முகைதின் (மேலே) கூறுகையில், தேர்தல் முடிந்துவிட்டதால், எந்த ஒரு மத போதகரின் அரசியல் பார்வையைப் பொருட்படுத்தாமல், பிரசங்கம் செய்வதிலிருந்து…

ஜஹிட் ஹமிடியின் ரமேஷ் ராவ் நியமனம் – ஒரு பலத்த…

இராகவன் கருப்பையா - பக்காத்தான் ஆட்சியமைத்தால் இந்நாட்டின் இந்திய சமூகத்திற்கு விடிவு காலம் பிறக்கும் எனும் எதிர்பார்ப்பில் கிட்டதட்ட ஒட்டு மொத்த சமூகமும் அந்தக் கூட்டணிக்கு கடந்த பொதுத் தேர்தலில் வாக்களித்தது. அக்கூட்டணியின் தலைமையில் தற்போது ஒற்றுமை அரசாங்கம் அமைந்துள்ள போதிலும் புதிய ஆட்சியில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் மிகக்…

அன்வார் மீது நம்பிக்கை இல்லை என்ற மகாதீரின் கருத்து தரமற்றது…

அன்வார் இப்ராஹிம் பற்றிய டாக்டர் மகாதீர் முகமட்டின் எதிர்மறையான கருத்துக்கள் உப்பு சப்பற்றது என்று முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ கூறுகிறார். அன்வாரின் தலைமைத்துவ திறன்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்ற முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் அறிக்கையை அலட்சியப்படுத்துமாறு பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு…

இந்திய பிரதிநிதி நியமனம் ஒரு சமூக அவமதிப்பு – இராமசாமி

பேராசிரியர் ராமசாமி பழனிசாமியால் பெயரிடப்படாத இந்திய என்ஜிஓ தலைவர், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் நிர்வாகத்தின் போது பிரபலமடைந்த பாரிசான் சார்ந்த  ரமேஷ் ராவ் ஆவார். அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக போலிஸ் ரிப்போர்ட் பதிவு செய்யும் பல்வேறு குழுக்களில் உள்ளவர். i இராமசாமியின் அறிக்கை வருமாறு: பதவியேற்றுள்ள துணைப்…

யுபிஎஸ்ஆர் பிடி3 மீண்டும் 2025-இல் அறிமுகமாகலாம்

தொடக்கப் பள்ளி சாதனைத் தேர்வு (UPSR) மற்றும் படிவம் மூன்று மதிப்பீடு (PT3) ஆகியவற்றை மீண்டும் அறிமுகப்படுத்துவது, மலேசியா கல்வி மேம்பாட்டுத் திட்டம் 2025 (PPPM 2025) அட்டவணையின் முடிவுகளைப் பொறுத்து மூன்று ஆண்டுகளில் இருக்கும் என்று கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இரண்டு தேர்வுகளையும் மீண்டும் அறிமுகப்படுத்தும்…

கிருஸ்மஸ் கொண்டாடும் வாசகர்களுக்கு இனிய கிருஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்

கிருஸ்மஸ் கொண்டாடும் வாசகர்களுக்கு எங்களின் இனிய கிருஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள். பல்லின பண்பாட்டை ஒருங்கிணைத்துக்கொண்டு பீடு நடை போடும் மலேசியா நமக்கெல்லாம் கிடைத்த ஓர் அபூர்வமான வரப்பிரசாதம். அதிகமான பெருநாட்களை கொண்டு பல்லின மக்களின் மாறுபட்ட சமயங்களை அனுசரித்து, கடவுளை பல கோணங்களில் வழிபட நமக்கெல்லாம் இங்கு வழியும் …