இராகவன் கருப்பையா - அண்மையில் நடந்து முடிந்த சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜ.செ.க. அடைந்த படுதோல்வியானது அக்கட்சியின் தலைமைத்துவத்திற்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் பொது மக்கள், குறிப்பாக சபா மாநில வாக்காளர்கள், தாங்கள் வெகுளியானவர்களோ ஏமாளிகளோ அல்ல என மிகத் தெளிவாக, துணிச்சலாக சுட்டிக் காட்டியுள்ளனர் என்பதுதான்…
கட்டாய ஹலால் சான்றிதழ் ஒரு சுமை என்ற டிஏபியின் தெரசாவுக்கு…
உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
டிக்டாக் வீடியோவால் உரிமை அமைப்பின் இருவர் கைது
இந்த இருவரும் சிலாங்கூர் அரசாங்கத்தின் இந்திய சமூகத்திற்கான இரண்டு திட்டங்களை விமர்சித்ததாக கூறப்படுகிறது. சிலாங்கூர் அரசாங்கத்தின் விமர்சனங்களை சகித்துக்கொள்ள முடியவில்லையா என உரிமையின் தலைவர் பி ராமசாமி அதை கடுமையாக விமர்சித்தார். இந்திய சமூகத்துக்காக சிலாங்கூர் அரசாங்கத்தின் இரண்டு திட்டங்களை விமர்சித்ததாகக் கூறப்படும் TikTok வீடியோ தொடர்பாக சிலாங்கூர்…
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வும் விலைவாசியும்
இராகவன் கருப்பையா - எதிர்வரும் டிசம்பர் மாதத்திலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் 2 கட்டங்களாக அமுல்படுத்தப்படவிருக்கும் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வினால் எத்தனை பேர் மகிழ்ச்சியடைவார்கள் என்று தெரியவில்லை. நாட்டின் வரலாற்றில் ஆகப்பெரிய சம்பள உயர்வு என கருதப்படும் 7% முதல் 15% வரையிலான இந்த அதிகரிப்பு குறிப்பிட்ட…
துப்பாக்கியால் சுட்டனர், கத்தியால் குத்தினர் அரச குடும்பத்தினர்
பகாங் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னை கத்தியால் குத்தி சுட்டுக் கொல்லும் தாக்குதலில் ஈடுபட்டதாக எட்டு குழந்தைகளுக்கு தந்தையான ஒரு சாலை கட்டுமானத் தொழிலாளி குற்றம் சாட்டியுள்ளார். அலியாஸ் அவாங், 44, ஜூன் 6 அன்று குவாந்தனில் உள்ள ஒரு தொழுவத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தை மலேசியாகினியிடம்…
அரசாங்கத் துறைகளில் ஜக்கிம் அதிகாரிகள் தேவையா?
அரசாங்கத் துறைகளில் இஸ்லாமிய மத அதிகாரிகளை நியமிக்கும் முன்மொழிவுக்கு சர்வமதக் குழுவின் ஆட்சேபனையை வெளிபடுத்தியது. அதை பாஸ் வன்மையாக சாடியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் தகியுதீன் ஹாசனின் கூற்றுப்படி, பௌத்தம், கிறிஸ்தவம், இந்து மதம், சீக்கியம் மற்றும் தாவோயிசம் ஆகியவற்றின் மலேசிய ஆலோசனைக் குழு (MCCBCHST) இஸ்லாமோ போபியாவை எதிர்க்கிறது.…
கடற்படை வீரர் சூசைமாணிக்கம் மரணதிற்கு யார் காரணம்?
ஜே சூசைமாணிக்கத்தின் தந்தை லுமுட்டில் பயிற்சி பெறும் கடற்படை கேடட் இறந்ததற்காக கடற்படை அதிகாரிகள் உட்பட 11 நபர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் விசாரணை தொடர்கிறது. ராயல் மலேசியன் கடற்படை அதிகாரி ஒருவர் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில், கடற்படை கேடட் அதிகாரி ஜே சூசைமாணிக்கம் லுமுட்டில் உள்ள…
கோலாதெரெங்கானு கோவிலில் உள்ள புத்தர் சிலை உடைப்பு
வழிபாட்டு தலத்திற்கு சேதம் விளைவித்ததற்காக குற்றவியல் சட்டம் 295வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சூ மென் தோங் கோவிலில் பணிபுரிந்த ஒருவர், கோவில் அழிக்கப்பட்டதையும், நான்கு முகம் கொண்ட புத்தரின் சிலை தரையில் இருந்ததையும், கண்ணாடி உடைந்த நிலையில் இருப்பதையும் கண்டுபிடித்தார். கோலா…
சுதந்திர தினமும் அம்னோவின் ஆதிக்கமும்
இராகவன் கருப்பையா- நீண்ட நாள்களுக்குப் பிறகு அம்னோ தலைவர் ஒருவர் யதார்த்தமான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது நமக்கு அச்சரியமாகத்தான் உள்ளது. காலங்காலமாக அக்கட்சியின் ஆண்டுக் கூட்டங்களின் போது அதிகமான பேராளர்கள் ஆக்ரோஷமாகப் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். பீரங்கிப் போல முழங்கி பிற இனத்தவரை மானாவாரியாகச் சாடி தங்கள் இனத்தின் …
ஜனநாயகம் வாழ வேண்டுமானால் மக்கள் பேச வேண்டும் –
தேசியதின சிறப்பு கட்டுரை- கி. சீலதாஸ் - ஜனநாயகம் என்றால் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொது தேர்தலில் வாக்களித்து நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பைச் சிலரிடம் ஒப்படைப்பதோடு நின்றுவிடுகிறது என எண்ணுவது வெகுளித்தனத்தைப் பகிரங்கப்படுத்துவதாகும். அத்தகைய மனநிலை ஜனநாயகத்தின் உண்மை பொருளை உணராத தரத்தையும் பளிச்சிடச் செய்கிறது. இப்படிப்பட்ட இடித்துரைகள்…
தேச நிந்தனை குற்றச்சாட்டுக்கு முகைதினே பொறுப்பு – அன்வார் சாடல்
பிரதமர் அன்வார் இப்ராகிம், பெர்சாத்து தலைவர் முகைதின் யாசின் மீது தேச நிந்தனை சட்டம் பயன்படுத்துவது அரசாங்கத்தின் இரும்புப்பிடி அல்ல, அது அவரே தேடிக்கொண்ட வினை என்று சாடினார். பெர்சாத்து பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுதீனின் குற்றச்சாட்டிற்கு நேற்று பதிலளித்த அன்வார், அரச குடும்பத்திற்கு எதிராக அவர் கூறியதாக கூறப்படும்…
ஆலோங்கை கொன்ற ரொட்டி வியாபாரிக்கு 30 ஆண்டு சிறை
புத்ராஜெயா: ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கடனுக்காக பணம் வசூல் செய்யும் த ஆலோங்கை கொலை செய்ததற்காக முன்னாள் பர்கர் (ரொட்டி) விற்பனையாளருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. நீதிபதி அஹ்மத் ஜைதி இப்ராஹிம் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு, மாண்ட இங் யோங் சியானுக்கு…
அரசாங்கத்தில் இணைய பாஸ் கட்சிக்கு வாய்ப்பு
மத்திய அரசில் இணைவதன் சாதக பாதகங்களை பாஸ் எடைபோட வேண்டும் என்று அதன் ஆன்மீகத் தலைவர் ஹாஷிம் ஜாசின் கூறினார். உத்துசான் அறிக்கையின்படி, பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அரசாங்கத்தில் சேர கட்சியை அழைக்க சில கட்சிகள் முயற்சிகள் செய்வதை அவர் ஒப்புக்கொண்டார். எவ்வாறாயினும், இந்த அழைப்பை யார் செய்தார்கள்…
மகாதீர்: எனது இந்திய வம்சாவளியைப் பற்றி வெட்கப்படவில்லை
டாக்டர் மகாதீர் முகமட் தனது இந்திய வம்சாவளியைப் பற்றி வெட்கப்படவில்லை என்று வாதிட்டார், ஆனால் அவர் தான் மலாய்க்காரர் என்பதை மறுக்கவில்லை. அஹ்மட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிராக அவர் தொடுத்துள்ள அவதூறு வழக்கின் இன்றைய சிவில் நீதிமன்ற விசாரணையில் முன்னாள் பிரதமர் சாட்சியமளித்தார். “மகாதிர் த/பெ இஸ்கந்தர் குட்டி”…
முகைதின் மீது தேசநிந்தனை வழக்கு பதிவு
நெங்கிரி இடைத்தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் பிரதமர் கூறிய கருத்துகள் தொடர்பாக அவர் மீது நாளை குற்றம் சாட்டப்படும். PN தலைவர் முகைதின் யாசின், 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 'ஆதரவு' இருந்தபோதிலும், பிரதமராக பதவியேற்க முன்னாள் மன்னர் தன்னை அழைக்கவில்லை என்று கூறினார். நாளை…
தியோ பெங் ஹொக் வழக்கை போல இந்திராவுக்கும் நியாயம் வேண்டும்
இராகவன் கருப்பையா - கடந்த 15 ஆண்டுகளாக நிலுவையில் கிடக்கும் முன்னாள் அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹொக் மரணம் தொடர்பான வழக்கு மீண்டும் தொடரும் என பிரதமர் அன்வார் செய்துள்ள அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அதே போல மதம் மாறி விவாகரத்தான கணவரிடமிருந்து தனது மகளை மீட்டுக் கொடுக்கும்படி15 ஆண்டுகளாக…
டிஏபி ஒரு அழுகிய மீன், அதோடு கூட்டணிமால் அம்னோ அடையாளத்தை…
டிஏபி ஒரு அழுகிய மீன், அதோடு கூட்டணி வைத்திருந்தால் அம்னோ அடையாளத்தை இழக்கும் டிஏபி உடனான கூட்டணியால் அம்னோ தனது அடையாளத்தை இழக்க நேரிடும் என்று பேராக் பாஸ் கமிஷனர் ரஸ்மான் ஜகாரியா எச்சரித்துள்ளார். அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்றும் பேராக் பெரிக்காத்தான் தலைவர் சரானி…
பாலஸ்தீனர்களுக்கு சிகிச்சை: விரும்பித்தான் வந்தார்களா?
இராகவன் கருப்பையா - பாலஸ்தீன-இஸ்ரேல் போரில் காயமடைந்தவர்களை இங்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்கும் மலேசியாவின் திட்டத்தில் ஏதோ பிணக்கு ஏற்பட்டுள்ளதைப் போல் தெரிகிறது. இதன் தொடர்பாக சில தினங்களுக்கு முன் தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் வெளியிட்ட ஒரு அறிக்கை நமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம்…
அரசாங்க அலுவலகங்களில் செயலிழக்கும் மறைக்காணிகள்(CCTV)
இராகவன் கருப்பையா - அரசாங்க அலுவலகங்களில், குறிப்பாக பொது மக்களுடனான தொடர்புகள் இருக்கக் கூடிய இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மறைக்காணிகள் அடிக்கடி பழுதடைவது வேடிக்கையாக உள்ளது. முறையான பராமரிப்பு இல்லையா, தரக்குறைவான கருவிகள் பொருத்தப்பட்டுள்னவா அல்லது குறிப்பிட்ட சில இடங்களில் வேண்டுமென்றே அவை பழுதாக்கப்பட்டுள்ளனவா என்று தெரியவில்லை. இதன் தொடர்பான புகார்கள்…
அரசியலில் திவாலாகும் மஇகா, ஆற்றல் மிக்கது!
இராகவன் கருப்பையா- அமைச்சரவையிலோ ஜி.எல்.சி. எனப்படும் அரசாங்க நிறுவனங்களிலோ பதவிகள் வழங்கப்படாமல் ம.இ.கா. ஓரங்கட்டப்பட்டுள்ளது, அதன் அரசியல் பலவீனத்தைக் காட்டுகிறது. தொடர்ந்து பழைய அரசியல் வழிமுறைகளின் அடிப்படையில் அங்கீகாரம் கிடைக்கும் என அது எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும். அடிப்படையில், ஒரு அரசியல் கட்சியின் பலமானது, எந்த அளவுக்கு தேர்தல் காலத்தில்…
பாலஸ்தீனர்களுக்கு சிகிச்சை: அன்வாரின் விளக்கம் தேவை
இராகவன் கருப்பையா - இஸ்ரேல் போரில் காயமடைந்தவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்கும் பிரதமர் அன்வாரின் முடிவு அதிக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிரணி அரசியல் தலைவர்கள் உள்பட கிட்டதட்ட எல்லா அரசியல்வாதிகளும் மவுனமாக இருக்கின்றனர். எனினும் பொதுமக்களும் சமூக ஆர்வளர்களும் தங்களுடைய கருத்துகளையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்திய வண்ணமாக…
முகைதின் யாசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
அம்னோ துணைத் தலைவர் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். பகாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி, பிரச்சார காலத்தில் முகைதின்னின் உரை 3R (இனம், மதம் மற்றும் ராயல்டி) பிரச்சினைகளைத் தொட்டதாகக் கூறினார்.…
காயமடைந்த பாலஸ்தீனியர்களுக்கு மலேசியாவில் சிகிச்சை தேவையா?
காயமடைந்த பாலஸ்தீனியர்களுக்கு மலேசியாவில் சிகிச்சை தேவையா? எதிர்ப்பை கண்டு பிரதமர் வருத்தம். காயமடைந்த பாலஸ்தீனியர்களை காசாவில் இருந்து மலேசியாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வரும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக சில கட்சிகளின் பின்னடைவு குறித்து பிரதமர் அன்வார் இப்ராகிம் வருத்தம் தெரிவித்தார். காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைச் செயல்களை அனுபவித்து…
அரசாங்க வேலைக்கான விண்ணப்பங்கள் அதிகரிக்கும்
இவ்வருட டிசம்பரில் தொடங்கப்படவுள்ள அரசு ஊழியர்களின் சம்பள மாற்றங்களைத் தொடர்ந்து இளைஞர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் அதிகரிக்கும் என பொதுச் சேவைகள் ஆணைக்குழு எதிர்பார்க்கிறது. அதன் தலைவர் அஹ்மத் ஜைலானி முஹம்மத் யூனுஸ் கூறுகையில், சம்பள உயர்வு இளைஞர்களிடையே, குறிப்பாக சிஜில் பெலஜாரன் மலேசியா பள்ளி படிப்பை முடித்தவர்கள் மற்றும்…
























