சிலாங்கூர் சுல்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை மரியாதை, கண்ணியம் மற்றும் நேர்மையுடன் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கூச்சல் குழப்பங்களிலும் ஒழுங்கற்ற நடத்தையிலும் ஈடுபடும் சில எம்.பி.க்களை சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா விமர்சித்தார். "இது ஒரு அவமானம். கடந்த காலத்தில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நல்லமுறையில்…
அரசியலில் வெற்றிபெற மதமும் இனமும் ஆயுதங்களா?
இராகவன் கருப்பையா - நம் நாட்டின் அரசியல் அரங்கில் காணப்படும் வினோதமான ஒரு சூழல் என்னவென்றால் மதத்தையும் இனத்தையும் முன்னிறுத்தி, அவற்றையே ஏணிப் படிகளாக பயன்படுத்தி உச்சத்தைய அடைய எண்ணும் அரசியல்வாதிகளின் போக்குதான். குறிப்பாக இளம் மலாய் அரசியல்வாதிகள் காலங்காலமாக இவ்விவகாரத்தையே கையிலெடுத்து தங்களுடைய முன்னேற்றத்திற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.…
மோசடிகளால் மலேசியர்கள் ரிம 540 கோடி இழந்துள்ளனர்
சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் மலேசியாவில் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் மோசடி நடவடிக்கைகளால் 540 கோடி ரிங்கிட்டை இழந்துள்ளனர். Global Anti-Scam Alliance (Gasa) இன் ஸ்கேம் அறிக்கை 2024ன் படி, இந்த தொகை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% ஆகும். வலுவான…
துணையமைச்சர் ரமணனுக்கு கனி இருப்பக் காய் கவர்ந்தற்றோ!
இராகவன் கருப்பையா - அரசியல்வாதிகள் மேடைகளில் அல்லது பொது இடங்களில் பேசும் போது மக்களை புண்படுத்தாமல் மிகவும் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்துவது அவசியமாகும். அறிந்தோ அறியாமலோ அவர்கள் வரம்பு மீறி பேசித் திரிந்தால் 'சுவர் மீது விட்டெறிந்த பந்தைப் போல' பெரும் பாதகத்தையே அது பிறகு ஏற்படுத்தும் என்பதை…
சபா – சரவாக்: முன்னால் தலைவர்கள் உறுதியளித்ததை தீர்த்து வைக்கிறேன்…
அன்வார் இப்ராஹிம், 1963 மலேசிய ஒப்பந்தத்தின் கீழ் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான தனது உந்துதல் சரவாக் மற்றும் சபாவின் ஆதரவை இழக்க நேரிடும் என்ற அச்சத்தால் உந்தப்பட்டதாகக் கூறுவதை நிராகரிக்கிறார். பிரதமர் அன்வார் இப்ராகிம், அரசியலில் தலைவர்கள் தங்கள் உறுதிமொழிகளையும் வாக்குறுதிகளையும் மதிக்க வேண்டும் என்றார். மலேசியா ஒப்பந்தம் 1963…
திருமணத்தின் போது குத்தாட்டம் ஆடுவது பண்பாடா?
இராகவன் கருப்பையா - நம் சமூகத்தின் திருமண சடங்கு சம்பிரதாயங்கள் தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் தனித்துவம் வாய்ந்த ஒரு கலாச்சாரமாகும். திருமண வைபவங்கள் கோயில்களில் நடந்தாலும் மண்டபங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் வாழ்வின் எல்லா நிலைகளில் உள்ளவர்களும் நமக்கே உரிய அந்த கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தவறுவதில்லை. எனினும் அண்மைய…
ஜிஐஎஸ்பி சிறார் இல்லம்மும், அச்சம் தரும் அமைப்பு முறையும்
கி.சீலதாஸ் - மலேசியர்களை மட்டுமல்ல உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள அதிர்ச்சி தந்து கொண்டிருக்கும் சிறார்கள் உட்படுத்தப்பட்ட பாலியல் செய்தியானது தொடர்ந்து அதிர்ச்சிகளைத் தந்து கொண்டிருப்பதை நினைக்கும் போது நமக்கு ஏற்பட்டிருக்கும் சோதனை எளிதில் முடிவுறும் என எதிர்பார்க்க முடியாது. ஜிஐஎஸ்பி (GISB) நிறுவனம் நடத்தும் சிறார் பாதுகாப்பு இல்லங்களில்…
மக்கோத்தா இடைத்தேர்தல் அக்மாலுக்கு பாடமாகுமா?
இராகவன் கருப்பையா- இவ்வார இறுதியில் ஜொகூரின் மக்கோத்தா சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தல் எதிர்பாராத வகையில் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. கூட்டணி அரசாங்கத்தைப் பிரதிநிதித்து அங்கு போட்டியிடும் அம்னோவைச் சேர்ந்த சைட் ஹுசேன் எளிதில் வெற்றி பெறுவார் என தொடக்கத்தில் கணிக்கப்பட்டது. ஏனெனில் அத்தொகுதி ஏற்கெனவே அம்னோவின்…
தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை எந்தப் பள்ளியில் சேர்க்கிறார்கள்?
கணேசன் குணசேகரன் - 1897-இல் உருவாக்கப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளி முதல் கடந்த 127 ஆண்டுக் கால வரலாற்றைக் காணும் பொழுது *தமிழ்ப்பள்ளி நம்மில் பலரின் உடலாகவும், உயிராகவும் நமது வாழ்க்கையோடு இரண்டற கலந்து விட்டது என்பது மறக்கவோ, மறைக்கவோ முடியாது என்பது ஒரு வரலாற்றுப் பதிவு. நாட்டில் இன்று…
பினேங்கிற்கு ராம் கர்ப்பால் முதலமைச்சராக முடியுமா?
இராகவன் கருப்பையா- தற்போது ஒன்றன் பின் ஒன்றாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜ.செ.க.வின் மாநிலத் தேர்தல்களில் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது அதன் பினேங் மாநிலத் தேர்தல்தான். இதற்கு முக்கிய காரணம் அந்த மாநிலத்தில் மட்டும்தான் அக்கட்சி ஆட்சி புரிகிறது என்பது ஒருபுறமிருக்க, யார் அடுத்த முதலமைச்சர் எனும் சலசலப்பு தற்போது…
ஹலால் சான்றிதழ் விவகாரம்: தெரசாவிடம் அக்மால் மன்னிப்பு கேட்க வேண்டும்
ஹலால் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக அம்னோ இளைஞரணி தலைவர் டாக்டர் முஹமட் அக்மல் சலே, செபுத்தே எம்பி தெரசா கோக் மற்றும் அனைத்து மலேசியர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளார். ஜொகூர் டிஏபி குழு உறுப்பினர் டாக்டர் பூ செங் ஹவ் கூறுகையில், பன்றி இறைச்சி மற்றும்…
வெள்ளத்தில் மூழ்கிய கெடா பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்து படிக்கலாம்
வெள்ளத்தில் மூழ்கிய கெடா பள்ளிகளிகளின் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் வீட்டிலிருந்து படிக்கலாம் அவர்களின் பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இதற்குக் காரணம். இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு இன்று பாடசாலைகள் அறிவிக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதாக பெர்னாமா தெரிவித்துள்ளது. மாணவர்கள் தங்களின்…
ஆதரவற்ற சிறார்கள் மீதான பாலியல் கொடுமை – நாட்டில் என்னதான்…
கி.சீலதாஸ் - ஒரு பிரபல சிறார்கள் பராமரிப்பு இல்லத்திலிருந்து ஒன்றுக்கும் பதினெழுக்கும் இடைப்பட்ட வயதுடைய 402 சிறார்கள் மீட்கப்பட்ட தாகக் காவல் துறையின் தலைமை அதிகாரி டான் ஶ்ரீ ரசாரூடீன் உசேன் அறிவித்தார். இந்தச் சிறார்கள் பராமரிப்பு இல்லங்களை நாடெங்கும் காணலாம். அவற்றை ஒரு பலமான நிறுவனம் (GISB) நடத்துவதாக…
பயணக் கட்டுரை- உலகை ஈர்க்கும் ‘ஃபூ குவோக்’ தீவு
இராகவன் கருப்பையா - தென் கிழக்காசியாவில் துரித வளர்ச்சி கண்டுவரும் நாடுகளில் ஒன்றான வியட்நாமின் 'ஃபூ குவோக்' தீவில் அனைத்துலக சுற்றுப்பயணிகளை கவர்ந்திழுக்கும் முறை நம்மை பிரமிக்க வைக்கிறது. சர்வதேச நிலையில் மாலத் தீவுக்குப் அடுத்து 2ஆவது சிறப்பானத் தீவாகக் கருதப்படும் இந்த 'ஃபூ குவோக்' தீவு, வியட்நாமில் உள்ள…
நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய் – அன்வார் சவால்
எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டேவான் கூட்டத்தொடரில் தனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமாறு எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் சவால் விடுத்துள்ளார். எதிர்க்கட்சிகள் சட்டத்தை பின்பற்ற வேண்டும், வெறும் உணர்வுகளை தூண்டவோ அல்லது தனது பிரதமர் பதவியில் இருந்து "வெளியேறு" என்று கூச்சலிடவோ கூடாது என்றார்.…
பாஸ் கட்சியில் இந்தியர்களை இணைக்க திருமணம் ஒரு வியூகமா?
இராகவன் கருப்பையா - சில தினங்களுக்கு முன் நடந்தேறிய பாஸ் கட்சியின் பொதுப் பேரவையில் பேசப்பட்ட விஷயங்களில் சில, வழக்கம் போல் மதம் -இனம் என்ற அடையாளம் வழி நம்மை ஒரளவு புண்படுத்தினாலும் பகிரப்பட்ட இதர பல கருத்துகள் சற்று வேடிக்கையாகத்தான் இருந்தன. கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது…
செயற்கை நுண்ணறிவு (AI) வேலை வாய்ப்பை குறைக்கிறது
இந்த தாக்கம் உண்மையானது என்று ஆசியா ஏசியா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் தலைமை நிருவாகி சஞ்சய் சர்மா கூறுகையில், மலேசியாவில் AI வேலைகளை பாதிக்க ஐந்து வருடங்கள் ஆகலாம் என்கிறார். பிலிப்பைன்ஸில் அது உருவாக்கிய பணிநீக்கங்களை மேற்கோள் காட்டி, ஒரு வணிகப் பள்ளியின் CEO இப்படி எச்சரித்துள்ளார். ஆசியா…
மீண்டும் UPSR, PT3 தேர்வுகள் தேவைதானா?
மீண்டும் இதை கொண்டு வருவதால் பிரச்சினை தீர்ந்துவிடாது என கல்வியாளர்கள் கூறுகின்றனர். வகுப்பறை மதிப்பீடுகள் மற்றும் பரீட்சை சார்ந்து இல்லாத கற்பித்தல் முறைகள் மூலம் மட்டுமே மோசமான ஆரம்ப கல்வியறிவை எதிர்கொள்ள முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கல்விக் கொள்கை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக UPSR மற்றும் PT3…
பாஸ் கட்சியின் அபத்தமான கருத்துக்கள் ஆபத்தானவையா?
மார்டின் வெங்கடேசன் - கடத வார இறுதியில், பகாங்கின் தெமர்லோவில் பாஸ் கட்சியின் மாநாடு நடைபெற்றது. அதில் ஒவ்வாத சர்ச்சைக்குரிய கோரிக்கைகள் சில அளவுக்கதிகமாக நியாயமற்ற வகையில் பேசப்பட்டது, முன்வைக்கப்பட்டது; இதை பாஸ் கட்சியின் தீவிர வலதுசாரிகளின் விளிம்பு என்று நிராகரிப்பது எளிது என்றாலும், நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும்…
தமிழ்ப்பள்ளிக்காக 3 அரசுகளுடன் போராட்டம் நடத்திய முருகன்
இராகவன் கருப்பையா - மலாக்கா, ஜாசினில் அமைந்துள்ள 'ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி'யின் வரலாறு அப்பகுதியில் உள்ள நம் சமூகத்தினரைத் தவிர்த்து மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு முடங்கிக் கிடந்த அப்பள்ளியின் கட்டுமானம் தொடர்பான வேலைகளை 3 வெவ்வேறு அரசாங்கங்களுடன் விடாப்பிடியாகப் போராடி…
ஜனநாயகத்தின் பாதுகாவலன் பேச்சுரிமை – கி.சீலதாஸ்
ஜனநாயகத்தை அற்புதமான அரசியல் கோட்பாடாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அந்தக் கோட்பாடு மக்களின் உரிமையை, அவர்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறது என்பது உண்மை. ஆனால், அந்த உரிமையைப் பயன்படுத்தும் போது சில கட்டுப்பாடுகள் இருப்பதைக் காணலாம். அதுபோலவே மக்களின் அதிகாரம் எனும்போது அது என்ன, அது எப்படி இயக்கப்படுகிறது என்ற கேள்வியும் எழும்.…
மீட்கப்பட்ட 13 குழந்தைகளும் ஓரின புணர்சிக்கு ஆளானவர்கள் – ஐஜிபி
குழந்தை நலன் இல்லங்களில் இருந்து மீட்கப்பட்ட 13 குழந்தைகளும் பாற்புணர்சிக்கு (ஓரின புணர்ச்சி) (sodomy) ஆளானவர்கள் என்கிறார் காவல்துறை ஐஜிபி. பாதிக்கப்பட்ட 13 பேரும், மீட்கப்பட்ட மற்றவர்களும் உடல் மற்றும் உணர்வு நிலையில் பாதிப்புகாயங்களைத் தாங்கியதாக ரஸாருதீன் ஹுசைன் கூறினார். குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிசினஸ் ஹோல்டிங்ஸ்…
வெளிநடப்புக்கு வாக்களித்த பிறகு போயிங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்
ராய்ட்டர்ஸ் - சியாட்டில் மற்றும் போர்ட்லேண்டில் போயிங்கின் 737 MAX மற்றும் மற்ற ஜெட் விமானங்களை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்த சுமார் 30,000 தொழிலாளர்கள் 16 ஆண்டுகளில் தங்களின் முதல் முழு வேலை நிறுத்தத்திக்கு வாக்களித்தனர். : 2008 க்குப் பிறகு தொழிலாளர்களின் முதல் வேலைநிறுத்தம் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தொடங்கும், புதிய…
‘வரலாற்றில் வாழ்பவர்கள்’ – நூல் வெளியீட்டு விழா
இராகவன் கருப்பையா - எழுத்தாளர் ஆ.குணநாதனின் 'வரலாற்றில் வாழ்பவர்கள்' எனும் ஒரு நூல் நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியீடு காணவிருக்கிறது. 25, ஜாலான் பெண்டஹரா 10/2, பெண்டஹரா விலா, கோல சிலாங்கூர், எனும் முகவரியில் உள்ள அவருடைய இல்லத்தில் இந்த வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதோடு தனது…























