டெய்ம்  காலமானார்

முன்னாள் நிதியமைச்சர் டெய்ம் ஜைனுதீன் இன்று காலை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அசுந்தா மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 86. அவரது வழக்கறிஞர் குர்டியல் சிங் நிஜார் இதை உறுதிப்படுத்தினார். இன்று காலை இறுதிச் சடங்கு" என்று குர்டியல் ஒரு சுருக்கமான குறுஞ்செய்தியில் கூறினார். "அவருக்கு சமீபத்தில் பக்கவாதம்…

உணவகங்களில் தூய்மைக்கேடு: ஒரு தொடர்கதைதானா?

இராகவன் கருப்பையா - பினேங் மாநிலத்தில் கடந்த 10 மாதங்களில் முறையானத் தூய்மையை கடைபிடிக்காத மொத்தம் 52 உணவகங்கள் மீது குற்றப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.இவற்றுள் மக்கள் அதிகம் விரும்பிச் செல்லும் 'நாசி கண்டார்' மற்றும் 'கோப்பித்தியாம்' உணவகங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் உணவகங்களில் தூய்மைக்கேடு எனும் வரும்போது இந்த எண்ணிக்கை…

அதீதத் திறமையுடைய ‘பஸ் கொண்டக்டர்கள்’

இராகவன் கருப்பையா - தற்போதைய அதி நவீன யுகத்தில் பேருந்தில் பயணம் செய்வதற்கு பணம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. 'டச் எண்ட் கோ'(Touch N Go) போன்ற திறனட்டை கையில் இருந்தாலே போதும். பேருந்தில் ஏறியவுடன் அதன் ஓட்டுனரின் அருகில் இருக்கும் தானியங்கி கருவியின் மீது இந்த…

அவதூறு வழக்கில் தோற்றது ஏமாற்றமளிக்கிறது – முகைதின்

யயாசன் அல்-புகாரியின் வரிவிலக்கு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுக்கு லிம் குவான் எங்-தான் காரணம் என்று முகைதின் வெளியிட்ட செய்திகள் அவதூறானவை என்ற  உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் தாம் ஏமாற்றம் அடைந்ததாதாக  முகைதின் யாசின் தெரிவித்தார். ஆயினும், இந்த பெரிக்காத்தான்  நேஷனல் தலைவர், நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகவும், தீர்ப்பிற்கு இணங்க சமூக…

குவைத் போர் விமானங்களை மலேசியா வாங்கும்!

குவைத் விமானப்படையில் (KAF) இருந்து போர் விமானங்களை வாங்குவதில் மலேசியாவின் ஆர்வம் குறித்த தொடர் விவாதத்திற்காக, பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் காலித் நோர்டின், மலேசியாவுக்கான குவைத் தூதர் ரஷீத் எம் ஆர் அல்-சலேவை நேற்று சந்தித்தார். அக்டோபர் தொடக்கத்தில் குவைத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சில்…

அடுத்த பொதுத் தேர்தலில் யாருக்குதான் வாக்களிப்பது?

இராகவன் கருப்பையா - நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஏறத்தாழ 3 ஆண்டுகள் இருக்கிற போதிலும் தொகுதிகளுக்காக முண்டியடிக்கத் துடிக்கும் அரசியல்வாதிகள் அதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளதைப் போல் தெரிகிறது. பிரதமர் அன்வாரின் ஒரு சில நடவடிக்கைகள் கூட அடுத்த பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் நகர்வுகள்தான்…

மலாய் இனத்தின் ஆதிக்கதிற்கு டிஏபி ஒரு அச்சுறுத்தலா?

முகமது ஹனிபா மைடின் தனது கடுமையான விமர்சனத்தில் டிஏபி ஒரு அச்சுறுத்தல் என்ற பாஸ் கட்சியின் நிலைப்பாட்டை ஒரு நம்பகமர்ற மாயை என்று சாடினார். எளிமையான எண்கணிதத்தைத் தவிர வேறெதுவும் இல்லாமல் ஆயுதம் ஏந்திய முன்னாள் சட்ட அமைச்சர், DAP வடிவில் மலேசியாவின் தற்போதைய நிலைக்கான அச்சுறுத்தலைக் கணக்கிட…

காதல் பற்றிய துணைவேந்தரின் பொருத்தமற்ற ஆலோசனை

துணைவேந்தரின் கருத்து பொருத்தமற்றது என்று சாடிய  கெராக் என்ற கல்விக்குழு, UTeM துணை வேந்தர்  ராஜினாமா செய்யகோரியது யூடியூப் வீடியோவின் படி, UTeM துணைவேந்தர் மாசிலா கமல்ருடின் ஒரு கூட்டத்தில், 'நீங்கள் காதல் லீலைகளில் ஈடுபட்டால், அதை கல்விக்கூடங்களுக்கு வெளியே செய்யுங்கள்' என்று கூறியிருந்தார். இந்த  சர்ச்சையைத் தொடர்ந்து…

‘கச்சாங் பூத்தே’ என்றால் மகாதீருக்கு இளக்காரமா?

இராகவன் கருப்பையா- நாட்டின் மூத்த அரசியல்வாதி எனும் போதிலும் மற்றவர்களை தரக்குறைவாகப் பேசும் குணம் மாறாத முன்னாள் பிரதமர் மகாதீரின் போக்கு நமக்கு ஏமாற்றமளிக்கிறது. துணப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் தம்மை இழிவுபடுத்தும் வகையில் 'குட்டி' என விமர்சனம் செய்துவிட்டார் என்று குற்றஞ்சாட்டி அவர் மீது மகாதீர் வழக்குத் தொடுத்துள்ளது…

சுயநல அரசியல்வாதிகளுக்கு நாட்டை பற்றிக் கவலையில்லை

இராகவன் கருப்பையா- ஒரு நாடு பொருளாதார ரீதியில் வளப்பமடைவதற்கு அதன் குடி மக்கள்  உழைப்பை முதன்மையான மூலதனமாகப் போடவேண்டியுள்ளது. இதற்கு ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் உள்ளவர்களை நல்ல உதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இதனை நடைமுறையில் செயல்படுத்துவதற்கு அரசியல்வாதிகளின் பங்கு அளப்பரியது என்றால் அது மிகையில்லை. ஏனெனில்…

எனது 6 ரிங்கிட் கடனை அடைக்க 60 ஆண்டுகள் ஆனது…

கடந்த 1963ஆம் ஆண்டில் எனது இரு சகோதரிகளும் இரு சகோதரர்களும் தலைநகர் பிரின்சஸ் ரோட்(இப்போது ஜாலான் (பிளட்சர்) தமிழ்ப்பள்ளியில் பயின்றனர். ஜாலான் துன் ரசாக்கில் அமைந்துள்ள தேசிய இருதயக் கழகக் கட்டிடத்தின் (IJN) எதிரே சாலைக்கு அப்பால் உள்ள அப்பள்ளியில் அந்த சமயத்தில் என் மூத்த சகோதரி பார்வதி…

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அவையில் நுழைய தடை

டேவான் ராக்யாட் சபாநாயகர் ஜோஹாரி அப்துல், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள், டேவான் ராக்யாட் வெளியே இருந்து மட்டுமே நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும். எம்.பி.க்கள் கீழ்சபைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜோஹாரி அப்துல் தீர்ப்பளித்துள்ளார். பெரிக்காத்தான்  நேஷனல் தகியுதின் ஹசனுக்கு ஜொஹாரி பதிலளித்தார், அவர் வான் அஹ்மத் பய்சல்…

தீபாவளி முன்னிட்டு செவ்வாய், புதன் கிழமைகளில்  டோல் இல்லை

தீபாவளியை ஒட்டி செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் அனைத்து நெடுஞ்சாலைகளுக்கும் சுங்கவரியில் விலக்கு அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த முயற்சியால் அரசுக்கு 38 மில்லியன் ரிங்கிட் செலவாகும். தனிப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே அவை பொருந்தும் என்று பணிகள் அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார். நாளை நள்ளிரவு 12.01…

நஜிப்பிற்கு வீட்டுகாவல் பொருத்தமற்றது,  குற்றம் கடுமையானது

1எம்டிபி ஊழல் தொடர்பாக நஜிப் அப்துல் ரசாக்கின் மன்னிப்பை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நிராகரித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய லோக், நஜிப்பின் மன்னிப்பு ஒரு குற்றம் நடந்திருப்பதை மாற்றாது என்று கூறினார். "இது எந்த மன்னிப்பையும் ஏற்றுக்கொள்வது பற்றிய கேள்வி அல்ல. மன்னிப்பு கேட்டாலும் இல்லாவிட்டாலும் குற்றம்…

நஜிப்பின் மன்னிப்பு இழப்பை ஈடுகட்டாது – பிகேஆர் இளைஞர்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சமீபத்தில் மன்னிப்புக் கேட்ட போதிலும் சட்டம் அதன் போக்கில் செல்ல வேண்டும் என்று பிகேஆர் இளைஞர் பிரிவு கூறியது. இன்று ஒரு அறிக்கையில், நடந்த தவறுகளுக்கு நஜிப் பொறுப்புபேற்க வேண்டும், நஜிப்பின் மன்னிப்பு ஒரு கேடயமாக இருக்க முடியாது என்று பிகேஆர்…

புலியாகி பூனையாகும் நம் சமூகத்தின் பிரதிநிதிகள்

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக நம் சமூகத்தைச் சார்ந்த எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கூட்டணியில் இருக்கின்றனர். ஒருவர் கூட எதிர்தரப்பில் இல்லை. கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் புதிய ஆட்சி அமைக்கப்பட்ட போது இந்நிலையைக் கண்டு நாம் அனைவரும் அடைந்த…

திருக்குறளுக்கு மரியாதை வேண்டும்

இராகவன் கருப்பையா - ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான திருக்குறளை  காலங்காலமாக நாம் போற்றி, புகழ்ந்து, பின்பற்றி, பயனடைந்து வருகிறோம். தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பன்னாட்டு இனத்தவரும் பயனடையும் வகையில் 80கும் மேற்பட்ட மொழிகளில் அது மொழி பெயர்க்கப்பட்டு அதன் மேன்மை போற்றப்படுகிறது.…

வீட்டுக் காவலா!, வாங்க நாமும் திருடலாம்!

இராகவன் கருப்பையா - குறிப்பிட்ட சில கைதிகளை வீட்டுக் காவலில் வைப்பதற்கான புதிய சட்டம் ஒன்று வரையப்படும் என பிரதமர் அன்வார் செய்த அறிவிப்பு பல்வேறு தரப்பினரின் கருத்துகளைத் தூண்டிவிட்டுள்ளது. முதற்காரியம், கடந்த வாரத்தில் அவர் அறிவித்த அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஏன் இந்த விவகாரம் புகுத்தப்பட்டது…

கட்டிடத்தை சீரமைக்க ரிம 600 மில்லியன் ஆனால்  இந்தியர்களுக்கு 130…

கட்டிடத்தை சீரமைக்க ரிம 600 மில்லியன் ஆனால்  இந்தியர்களுக்கு ஒதுக்கீடு ரிம 130 மில்லியன்தானா? பிரதமர் அன்வார் இப்ராகிம் 2025 பட்ஜெட்டை தாக்கல் செய்ததில் இந்திய சமூகத்தின் அவலநிலையை புறக்கணித்ததாக பெரிக்காதான்  நேஷனல் தலைவர் ஒருவர் இன்று விமர்சித்துள்ளார். [caption id="attachment_198221" align="alignnone" width="1240"] மலேசிய இந்திய மக்கள்…

ஹம்சா: பிரதமருக்கு வருமானம் காற்றில் இருந்து வருகிறதா?

ஹம்சா: பிரதமருக்கு வருமானம் இல்லை என்றால், அவரது உணவு காற்றில் இருந்து வருகிறதா? நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன், நாட்டின் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் என்ற முறையில் தனது சம்பளத்தை ஏற்க மாட்டேன் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்தது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார். அவர் சாப்பிட…

நஜிப்பை வீட்டுகாவலில் வைக்க அரச ஆனை உள்ளதா?  

நஜிப் அப்துல் ரசாக்கின் சட்டக் குழு உறுப்பினர் ஒருவர், முன்னாள் பிரதமரை வீட்டுக் காவலில் 6 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்க அனுமதிக்கும் அரச மன்னிப்பிற்கான கூடுதல் ஆவணம் இருப்பதை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மலேசியாகினியிடம் பேசிய முஹம்மது பர்ஹான் முஹம்மது ஷபி, சமூக ஊடகங்களில் இவை வெளியாகியுள்ளதை தொடர்ந்து…

உணவில் எச்சில் துப்புவதா! உடனடி நடவடிக்கை தேவை

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ஒரு சில உணவகங்களிலும் அங்காடிக் கடைகளிலும் பரிமாறப்படும் உணவுகளில் உமிழ் நீர் கலந்திருக்கும் அவலம் ஏற்படுவதைப்போல் தெரிகிறது. உணவு தயார் செய்யப்படும் வேளைகளில் அல்லது வாடிக்கையாளர்களிடம் பரிமாறுவதற்கு முன் சம்பத்தப்பட்ட ஊழியர்கள் அந்த உணவில் எச்சில் துப்பும் காட்சிகளைக் கொண்ட காணொளிகள் அண்மைய…

இங்கு வந்த பாலஸ்தீனர்கள் மீது அனுதாபமும் , வியப்பும்!

இராகவன் கருப்பையா - சிகிச்சைக்காக நம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாலஸ்தீனர்களில் சிலர் கடந்த வாரம் சற்று வரம்பு மீறி நடந்து கொண்ட சம்பவம் நமக்கு வேதனையளிப்பதோடு கூடவே வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சரியாக 1 ஆண்டுக்கு முன், அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹம்மாஸ்…