பாப்பாகோமோவை அதிகாலை 1.30 மணிக்கு 8 போலீசார் கைது செய்தனர்

சுருக்கம்: பதிவர் 1.30 மணியளவில் எட்டு காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பாபாகோமோ ஏற்கனவே காலை 11 மணிக்கு போலீசாருடனான சந்திப்பை உறுதி செய்திருந்த போதிலும் இது நடந்தது. கைது வாரண்ட் புக்கிட் அமானின் பணமோசடி தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரியிடமிருந்து வந்தது -…

ஊழல் வழக்கில் விடுவிக்கப்பட 18 காரணங்களை சையது சாடிக் பட்டியலிட்டார்

மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் அப்துல் ரஹ்மான், பெர்சாத்து இளைஞர் நிதி தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட 18 காரணங்களை பட்டியலிட்டுள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு இன்று சட்ட நிறுவனமான Messrs Wong Kheong மூலம் தாக்கல் செய்யப்பட்டது. இதை சையத் சாதிக்கின் வழக்கறிஞர்களில் ஒருவரான…

மருத்துவர்களை உருவாக்கும் மித்ரா மற்ற துறைகளுக்கும் உதவ வேண்டும்

இராகவன் இருப்பையா - இந்நாட்டில் கல்வி கற்ற சமுதாயமாக இருந்தால் மட்டுமே நாம் தலைநிமிர முடியும், மதிக்கப்படுவோம் என்பது அசைக்க முடியாத உண்மை. எனினும் ஆண்டு தோறும் உயர்கல்வி நிலையங்களில் இடம் கிடைக்காமல் அவதியுறும் நம் சமூகத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் கண்ணீர் கதைகள் நம்மை சோகத்தில் ஆழ்த்திக் கொண்டுதான்…

பொது சேவைத் துறையில் தொடரும் இன ஏற்றத்தாழ்வு – விமோசனம்…

ப. இராமசாமி, தலைவர், உரிமை - முன்னாள் நீதிபதி ஹமித் சுல்தான் அபு பேக்கருடன் நான் நிச்சயமாக உடன்படுகிறேன், சிவில் சேவையில் அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கு திரும்புவது மலேசியாவின் மக்கள்தொகையின் பல இன அமைப்பை பிரதிபலிக்க வேண்டும். தற்போது, ​​சிவில் சர்வீஸ் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் பெரும்பாலும் மலாய்க்காரர்கள்…

தொழில்நுட்ப வளர்ச்சியினால் மறைந்து போன திரையரங்குகள்

இராகவன் கருப்பையா - ஒரு காலக்கட்டத்தில் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் திரையரங்குகள் மிகப் பெரிய பங்காற்றியது தற்போது சன்னம் சன்னமாக நம் நினைவுகளில் இருந்து மறைந்து கொண்டிருக்கிறது. கடந்த 1980களில் பிரவேசித்த தொழில்நுட்பப் புரட்சிதான் அத்தகைய பொழுதுபோக்கு மையங்கள் சுவடுத் தெரியாமல் காணாமல் போவதற்கு வித்திட்டது என்று…

இரு கட்சி முறை மலேசியாவுக்குப் பொருந்துமா?

கி.சீலதாஸ் - துன் டாக்டர் மகாதீர் முகம்மது இருமுறை இந்நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்றார். அவர் பிரதமராக இருந்த மொத்த காலம் ஏறத்தாழ கால் நூற்றாண்டாகும். நடந்து முடிந்த பதினைந்தாம் பொது தேர்தலில் போட்டியிட்டு கடும் தோல்வியைப் பரிசாகப் பெற்றார். அவருடைய வயதை எடுத்துக் கொண்டால் ஒரு நூற்றாண்டைத் தொட்டுவிட்டது.…

தலைநகரில் மிகப்பெரிய இந்திய உணவரங்கம்

இராகவன் கருப்பையா- தலைநகரில் மிகப்பெரிய இந்திய உணவரங்கம்தலைநகரில் உதயம் காண்கிறது,  டிசம்பர் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை 'ஃபூட் கோர்ட்' எனப்படும் ஒரு இந்திய உணவரங்கம் மிக பிரமாண்டமான வகையில் திறப்பு விழாக் காணவுள்ளது. தலைநகர் செராஸ் வட்டாரத்தில் ஜாலான் நக்கோடா யூசோஃபில் அமைந்துள்ள இந்த உணவரங்கம் நாட்டிலுள்ள இந்திய…

ஐயப்பா நாட்டிய நாடகம்

ஐயப்பா நாட்டிய நாடகம் – நாடகதுறையில்  இன்னொரு சாதனை - ஸ்ரீ இராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலைப் பயிலகம் (SRMAC) மற்றும் எஸ்.ஆர்.எஃப்.ஏ கலை மற்றும் கலாச்சார அமைப்பு (PKK SRFA) இணைந்து 8 மற்றும் 9 நவம்பர் 2024 அன்று Panggung Seni Tradisional எனப்படும் பாரம்பரிய கலை…

பினாங்கு தங்கத் தேர் – எம்ஏசிசி விசாரணையில் இராமசாமி

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசத்துக்காக பினாங்கு இந்து அறநிலைய வாரியம் (PHEB) நடத்திய தங்கத் தேர் கொள்முதலில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில் பினாங்கு முன்னாள் துணை முதல்வர் பி ராமசாமி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பினாங்கு முன்னாள் துணை முதல்வர் பி இராமசாமி, தனது அரசியல் எதிரிகள்…

நஜிப்பை த் தூக்கிப்பிடித்தால்  அம்னோவுக்கு  அடிசறுக்கும்

வோங் சின் ஹுவாட் கூறுகையில், அம்னோ நஜிப்பின் பின்னால் அணிதிரண்டால் அது நடுத்தர மலாய்க்காரர்களின் ஆதரவை மீண்டும் பெற முடியாது என்கிறார். முன்னாள் பிரதம மந்திரி நஜிப் ரசாக்கைக் காக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் மற்றும் அவரை "காப்பாற்ற" முயற்சிப்பதால் மீண்டும் அரசியல் மேலாதிக்கத்திற்கு நகர முற்படும் அம்னோவின்…

ரிங்கிட் என்ற பெயர் பண்டைய ஸ்பானிஷ் நாணயத்தின் சிறப்பியல்பிலிருந்து வந்ததா?

பண நோட்டுகள் மற்றும் நாணயங்கள்  ஒரு நாட்டின் விலையை வெளிப்படுத்தும் வகையில் உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்களின் பெயர்கள் பலவிதமாக உள்ளன. ஆனால் ரிங்கிட் என்ற பெயர் நீண்ட காலத்திற்கு முன்பு பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஸ்பானிஷ் வெள்ளி நாணயத்தின் பண்புகளிலிருந்து வந்தது என்பது உண்மையா? உண்மை "ரிங்கிட்" என்ற…

சிறார்களுக்கான தேசிய செயல் திட்டம்- சீலதாஸ்

மலேசிய சிறார்களுக்கான தேசிய செயல் திட்டத்தை நடுவண் அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டமானது ஐக்கிய நாடுகள் சிறார்கள் உரிமைகள் பேரவையின் திட்டத்திற்கு மலேசியாவின் கடப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. இந்தத் திட்டம் தேசிய அளவில் அமலாக்கப்படும். இது வரவேற்கத்தக்க நோக்கம் என்ற போதிலும் இதுகாறும் சிறார்களின் உரிமைகளைப் பற்றிப் பேசும்போது அரசின்…

அன்வார் அரசை வீழ்த்தலாம், அது போதுமா?

இராகவன் கருப்பையா -'ருசி கண்ட பூனை' என்று சும்மாவா சொன்னார்கள்? நம் நாட்டு அரசியல்வாதிகள் பலரை வர்ணிப்பதற்கு இது மிகவும் பொருத்தமான சொற்றொடர் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. கொல்லைப் புறமாக நுழைந்து, ஆட்சி பீடத்தில் அமர்ந்து, பதவி சுக போகங்களை வெறுமனே அனுபவித்த அந்தக் கீழ்த் தரமான அரசியல்வாதிகள்…

அம்னோவை சமாளிக்க முகைதினின் புதிய பாசிசம்

பெர்சாத்து தலைவர் முகைதின் யாசின் அனைத்து மலாய் மற்றும் பூமிபுத்ரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்காக ஒரு குடை அமைப்பை உருவாக்க முன்மொழிந்துள்ளார். அம்னோ, பெர்சத்து, பாஸ் போன்ற அரசியல் கட்சிகளுக்கு அப்பால் இந்த அமைப்பை உருவாக்குவது  மலாய் - பூமிபுத்ரா நிகழ்ச்சி நிரலுக்கு அரசியல் சாயத்தை இன்னும் ஆழமாக…

நரகவாழ்க்கையில் பணிப்பெண் – போலீஸ்காரருக்கும் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை

இந்தோனேசிய பணிப்பெண்ணை "மூன்று வருடங்கள் வாழும் நரகவாழ்க்கையில்" வைத்ததற்காக ஒரு போலீஸ்காரருக்கு 12 வருடங்களும், அவரது மனைவிக்கு 10 வருடங்களும் நேற்று சிறைத்தண்டனைகளாக விதிக்கப்பட்டன. எஸ் விஜயன் ராவ், 40, மற்றும் அவரது மனைவி, கே ரினேஷினி நாயுடு, 37, ஆகியோர் பணிப்பெண்ணுக்கு ஒரு மாதத்திற்குள் ரிங்கிட் 80,000…

மறைந்த ஆனந்த கிருஷ்ணன் தமிழ் பள்ளியில் பயின்றவர்

இராகவன் கருப்பையா - நேற்று வியாழக்கிழமை இயற்கை எய்திய செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணன் தமது ஆரம்பக் கல்வியை தமிழ் பள்ளியில் பயின்றார் என்பது நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த 1940களின் பிற்பகுதியில் தலைநகர் பிரிக்ஃபீல்ஸில் உள்ள விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் தமது தொடக்கக் கல்வியை பயின்ற அவர் பிறகு…

கோடீஸ்வரரான ஆனந்த கிருஷ்ணன் 86 வயதில் காலமானார்

கோடீஸ்வரரான ஆனந்த கிருஷ்ணன் தனது 86வது வயதில் இன்று காலமானார். அன்னாரின் மரணம் பற்றிய தகவலை உசாஹா தெகாஸ் என்ற நிறுவனம்  வெளியிடப்பட்ட அறிக்கை உறுதிப்படுத்தியது. "நவம்பர் 28 அன்று எங்கள் தலைமை நிறுவாகி ஆனந்த கிருஷ்ணன் உயிர் நீத்தார் என்பதை நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்," என்று…

மித்ராவின் மாய ஜாலம்- பாகம் 1

  அமரன் - நமது பிரதமர் மித்ராவை ஒரு இளைய தளபதியிடம் (விஜய் அல்ல) ஒப்படைத்திருக்கின்றேன், 2024 லிருந்து மித்ரா ஜொலிக்கப்போகின்றது என்றார். ஆனால் நடந்தது என்ன? நமது இளையதளபதி 100மில்லியனை “பார்க்கிங்” பண்ணிவிட்டு, முழுமையாக செலவு செய்யபட்டு விட்டது என அறிக்கை வெளியிட்டுள்ளார். முழு விபரத்தை கேட்டால் பார்க்கிங்…

சிலாங்கூர் நூல் நிலையங்களுக்கு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள்

இராகவன் கருப்பையா - சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அரசாங்க நூலகங்களுக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான தமிழ் புத்தகங்களைக் கொண்டு சேர்க்கும் பணியினை மேற்கொண்டு வரும் ஒரு அரசு சாரா இயக்கம் இவ்வாண்டும் மொத்தம் 1,320 புத்தகங்களை அனுப்பியுள்ளது. ஏறத்தாழ 40 உள்நாட்டு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளான அவை, மாநிலம் தழுவிய…

நான்கு பேர் கொண்ட குடும்பம் வாழ்வதற்கு மாதம் RM 5,854…

இந்த மாதம் வெளியிடப்பட்ட புள்ளியியல் துறையின் 2023 வாழ்க்கைச் செலவுத் தரவுகளின்படி, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகியவை தரமான  வாழ்க்கை முறையை அடைவதற்காக வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த இடங்களாகும். ஒரு தரமான வாழ்க்கை முறையை அடைய, கோலாலம்பூரில் ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் RM1,755 மற்றும் சிலாங்கூரில்…

DBKL  –  ஒடுக்குமுறை: மலேசியா ஒரு இனவெறி நாடா? 

கோலாலம்பூர் சிட்டி ஹால் (DBKL) நாட்டின் தலைநகரில் பல இடங்களில் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, மலேசியா இனவெறி அல்லது மதரீதியிலான தீவிர தேசமா என்பது குறித்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கேள்விகளைப் பெறுவதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் தியோங் கிங் சிங் கூறினார். சட்டவிரோத விளம்பர…

அன்வாரை வரம்பு மீறி புகழ்ந்த ராயர்

இராகவன் கருப்பையா - இந்தியாவின் அகிம்சை சுதந்திரப் போராட்ட வீரரான மஹாத்மா காந்திக்கும் கருப்பின விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மண்டேலாவுக்கும் ஈடு இணையற்றவர்களாக கருதப்படுகிறார்கள். இந்நிலையில் பினேங் மாநிலத்தின் ஜெலுத்தோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான நேத்தாஜி ராயர் சில தினங்களுக்கு முன் கோமாளித்தனமாக…

தலிபான் கல்வி அதிகாரிகளுடன் மலேசியா கலந்துரையாடல் தேவையா?

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் கல்வித் தரம் அண்மைய ஆண்டுகளாகக் கண்டுள்ள சரிவு நமக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்து வருகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. தென் கிழக்காசியாவைப் பொருத்த வரையில் சிங்கப்பூர் மட்டுமின்றி தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் கூட தற்போது மலேசியாவை முந்திக்…