சீனப் பள்ளிகளில் நமது பிள்ளைகள்

இராகவன் கருப்பையா - புத்தாண்டு பிறந்துள்ள இவ்வேளையில் தமிழ் மொழி ஆர்வளர்களின் கவனம் முழுவதும் மீண்டும் ஒரு முறை தமிழ் பள்ளிகள் மீதும் இந்திய மாணவர்கள் மீதும் திரும்புவது தவிர்க்க முடியாது ஒன்றுதான். இவ்வாண்டின் புதிய பள்ளித் தவணை எதிர்வரும் ஃபெப்ரவரி மாதம் 17ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. வழக்கம் போல…

ஊழல்வாதி நஜிப்புக்கு பத்துமலையில் கூடியது கண்டனதிற்குறியது

இராகவன் கருப்பையா - தனக்கு வீட்டுக் காவல்  வேண்டும் என்பது மீதான வழக்கு, விசாரணைக்கு வரவேண்டும் என முன்னாள் பிரதமர் நஜிப் செய்திருந்த விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள போதிலும் அவ்விவகாரத்தின் பின்னணில் உள்ள சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. அவருடைய அவ்விண்ணப்பத்தை அனுமதிப்பதா  இல்லையா என்பதை தீர்மானிப்பதற்குதான் நீதிமன்றம் கூடியதே…

2025-இல் அன்வார் ‘அரவணைக்கும்’  சவால்கள்

மலேசியாவை நிர்வாகம் செய்ய அன்வார் பல ‘ஆபத்துகளை’கடக்க வேண்டும் என்று பிட்ச் சொல்யூஷன்ஸ் (பிஎம்ஐ) (Fitch Solutions) என்ற ஆய்வு  நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆளும் கூட்டணியை உருவாக்கும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான உராய்வுக்கான அறிகுறிகள், அன்வாரின் சீர்திருத்த முயற்சியின் வேகத்தைக் குறைக்கக்கூடும் என்று பிஎம்ஐ தெரிவித்துள்ளது. முதலீட்டு வர்த்தகம்…

மனைவியின் முகத்தில் குத்திய கணவனுக்கு 12 மாதம் சிறை

கூச்சிங்கில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தனது மனைவியின் முகத்தில் இரண்டு முறை குத்திய குற்றத்திற்காக ஒருவருக்கு 12 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 29 வயதான பேரி கில்லென், குற்றவியல் சட்டத்தின் 323வது பிரிவின் கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடந்த சனிக்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் கூச்சிங்கின் செமேபாவில் உள்ள…

பாலஸ்தீனர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும்

இராகவன் கருப்பையா - 'வழியில் கிடந்த கோடரியை காலில் போட்டுக் கொண்ட கதை'யாகத்தான் உள்ளது மலேசியாவின் நிலை. இஸ்ரேல் - ஹம்மாஸ் போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானோரில் காயமடைந்த 40 பேர் உள்பட மொத்தம் 127 பேரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இங்கு அழைத்து வந்த மலேசியா அதன்…

‘எல்லாமே டிஏபி-யின் தப்பு’-  ஹாடியின் அதிகார வெறி

'எல்லாமே டிஏபி-யின் தப்பு'- என்று கூறும்  ஹாடி தீங்கிழைக்கும், அதிகார வெறி கொண்டவர் என்கிறார்லோக்.' சுருக்கம் அந்தோனி லோக், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை, அரச கூட்டிணைப்பு சர்ச்சையில் டிஏபி ஈடுபட்டதாக பொய்யாகக் குற்றம் சாட்டியதற்காக கடுமையாக விமர்சித்தார், மன்னிப்பு தொடர்பான விஷயங்களை டிஏபி பிரதிநிதிகள் இல்லாத…

ஊழலுக்கு ஆதரவா? – இது ஓர் அவமானம்

ஊழல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட  முன்னாள் பிரதமர்  துன் அப்துல் ரசாக்  அவர்களுக்கு ஆதரவாக நடக்கும்  பேரணியில்  ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கலந்து கொள்வார்கள் என்று  நமது அரசியல்  கட்சியின் தலைவர் சரவணன் அவர்கள் செய்தி வெளியிட்டு உள்ளார். நஜிப், நமது முன்னால் பிரதமர்,  இந்தியர்களுக்காக  சிறப்பான திட்டங்களை உண்டாக்கியவர்…

நஜிபிற்கு ஒற்றுமை பேரணி: அவலமான அரசியல் நாடகம்

இராகவன் கருப்பையா - இந்நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலப் பசிக்கு எப்படியெல்லாம் பொதுமக்களை இரையாக்கிக் கொள்கின்றனர் என்று நினைத்துப் பார்த்தால் நமக்கு வேதனையும் விரக்தியும் கலந்த கோபம்தான் வரும். 'கொட்டக் கொட்டக் குனிபவன் இருக்கும் வரையில் கொட்டுபவன் கொட்டிக் கொண்டுதான் இருப்பான்,' எனும் உவமைக்கு ஏற்ப, மக்கள் விழிப்படையாத வரையில்…

மஇகாவின் தலைமைத்துவமும் சாதி பிரிவினைகளும்

இராகவன் கருப்பையா - ம.இ.கா.வில் எப்படிப்பட்ட திறமைசாலிகள் அங்கத்தினர்களாக இருந்தாலும் அவர்களில் பலர் கட்சியின் மேல் மட்டத்திற்கு முன்னேர முடியாமல் போனதற்கு ' சாதி ' எனும் ஒரு கொடுமை தடைக்கல்லாக இருந்து வந்துள்ளது. தற்போது விக்னேஸ்வரன் தலைமையில் சாதி பிரிவினைகள் அற்ற கட்சியாக மஇகா மாற்றம் காணும் சூழலில்…

வீட்டுக்காவல் மீதான பிற்சேர்க்கையின் மர்மம்

இராகவன் கருப்பையா - மலேசிய நீதித்துறையை பொருத்தவரையில் அதிக அளவிலான அதிர்ச்சி தரும் முடிவுகளை அனேகமாக இவ்வாண்டில்தான் நாம் பார்த்திருக்கிறோம். வெளிநாட்டு விசா தொடர்பான ஊழல் வழக்கிலிருந்து துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் விடுவிக்கப்பட்டது மற்றும் 17 வெவ்வேறு குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் பிரதமர் நஜிபின் மனைவி ரோஸ்மா விடுதலை செய்யப்பட்டது,…

சிந்திக்க வரம் தா! என்பதே சனாதன தர்மம்

கி.சீலதாஸ் - சனாதனம் என்றால் தொன்மையான நடைமுறை ஒழுக்கம் என்றும் சனாதன தர்மம் தொன்றுதொட்ட அறவொழுக்கம் என்றும் பொருள்படும். இது ஹிந்து (இந்து மதம்) என்றும் அழைக்கப்படுகிறது. சனாதன தர்மத்தைப் பற்றி தவறான கருத்துகளுக்கும் இலக்கியங்களுக்கும் பஞ்சம் இல்லை. மற்ற மதத்தினரும் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லித் திரியும் நாஸ்திகர்களும் சனாதன…

சிறையில் இருந்தபோது உதவிய மன்மோகன்சிங் – அன்வார்

மறைந்த மன்மோகன் சிங்குக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தும் வகையில், பிரதமர் அன்வார் இப்ராகிம், முன்னாள் இந்தியப் பிரதமர், தான் சிறையில் இருந்தபோது தனது குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதாகக் கூறினார். வியாழன் அன்று இறந்த மன்மோகனைப் பாராட்டிய அன்வார், அவரது கருணையை மெச்சிய அன்வார், அவர் ஒரு "உண்மையான…

தமிழ் எழுத்துத் துறையில் இளம் எழுத்தாளர்கள் எங்கே?

இராகவன் கருப்பையா - நாட்டிலுள்ள தமிழ் எழுத்தாளர் சங்கங்களில் குறிப்பிட்ட சில இயக்கங்கள் மட்டுமே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று துணிச்சலாகக் கூறலாம். முனைவர் மாரி சச்சிதானந்தம் தலைமையிலான கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம், ந.மதியழகனை தலைவராகக் கொண்ட சிலாங்கூர்-கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம் மற்றும் ந.கு.முல்லைச்…

கிருஸ்மஸ் கொண்டாடும் வாசகர்களுக்கு இனிய கிருஸ்மஸ் தின வாழ்த்துக்கள்

கிருஸ்மஸ் கொண்டாடும் வாசகர்களுக்கு எங்களின் இனிய கிருஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள். பல்லின பண்பாட்டை ஒருங்கிணைத்துக்கொண்டு  நடை போடும் மலேசியா நமக்கெல்லாம் கிடைத்த ஓர் அழகிய நாடு. அதிகமான பெருநாட்களை கொண்டு பல்லின மக்களின் மாறுபட்ட சமயங்களை அனுசரித்து, கடவுளை பல கோணங்களில் வழிபட நமக்கெல்லாம் இங்கு வழியும்  வாய்ப்பும்…

சபாவில் புத்தாண்டு தினத்தன்று 2 பேரணிகள்

புத்தாண்டு தினத்தன்று இரண்டு எதிரெதிர் பேரணிகள் அறிவிக்கப்பட்ட பின்னர், சபாவின் நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், சட்டத்தை பின்பற்றவும் அனைத்து தரப்பினரையும் பங் மொக்தார் ராடின் வலியுறுத்தியுள்ளார். ஒரு பேரணி மாணவர்களின் ஊழலுக்கு எதிரான போராட்டம், அதே இடத்தில் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சபா அம்னோ தலைவர்…

அன்வார் சீர்திருத்தம் ஒரு மாயை- இராமசாமி

ஈப்போவில் லிம் கிட் சியாங்கின் வாழ்க்கை வரலாற்றின் மாண்டரின் பதிப்பின் வெளியீட்டு விழாவில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் சமீபத்தில் கலந்துகொண்டபோது, ​​வாக்குறுதியளிக்கப்பட்ட சீர்திருத்தங்களுக்கான அவரது அர்ப்பணிப்பு பற்றிய விவாதங்கள் மீண்டும் எழுந்தன. மூத்த பத்திரிக்கையாளர் டெரன்ஸ் நெட்டோ, சீர்திருத்தம் இன்னும் நிகழ்ச்சி நிரலில் உள்ளது என்ற எண்ணத்தைத் தக்கவைத்ததற்காக…

சபா காணொளிகள் ஊழலை தெளிவாக காட்டுது – லத்தீபா

சுருக்கம் சபா முதல்வர் ஹாஜிஜி நூரின் ஊழல் அம்பலப்படுத்தல்களை வெறும் அரசியல் நன்கொடைகள் என்று குறைத்து மதிப்பிடுவதை லத்தீபா கோயா விமர்சிக்கிறார், ஊழலுக்கு தெளிவான ஆதாரம் இருப்பதாக வாதிடுகிறார். ஒரு விரைவான மற்றும் முழுமையான விசாரணை இல்லாதது குறித்து லத்தீபா கவலை தெரிவித்தார், இந்த ஊழலுக்கு அரசாங்கத்தின் பதில்கள்…

மகாதீரின் மரபியல் இனவாதமாகும்  

இராகவன் கருப்பையா - பிரதமர் அன்வார், நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து அவ்வப்போது இனங்களுக்கிடையே உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசிவரும் முன்னாள் பிரதமர் மகாதீர், மீண்டும் ஒரு சர்ச்சையை தற்போது கிளப்பியுள்ளார். அன்வார் தலைமையிலான ஆட்சியில் மலாய்க்காரர்கள் படிப்படியாக தங்களுடைய உரிமைகளை இழந்து வருகின்றனர் என்றும் சொந்த மண்ணிலேயே அவர்கள்…

பத்து பூத்தே தீவு – யாருக்கு சொந்தம்? – கி.…

பத்து பூத்தே தீவு (Pulau Batu Puteh) விவகாரத்திற்கு எளிதில் தீர்வு காண முடியுமா என்பதற்கு விரைவில் பதில் கிடைக்காது. அது பல சிக்கல்களைக் கொண்ட பிரச்சினையாகும். மலேசியா - சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எழுந்துள்ள பிரச்சினை இந்தத் தீவின் மீதான இறையாண்மையைக் குறித்ததாகும். இரு…

‘வாசகர் களஞ்சியம்’ நூல் வெளியீட்டு விழா

இராகவன் கருப்பையா - சிலாங்கூர்-கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம், 'வாசகர் களஞ்சியம்' எனும் ஒரு நூலை வெளியிடவிருக்கிறது. நாடு தழுவிய நிலையில் உள்ள மொத்தம் 205 தமிழ் எழுத்தாளர்களின் விவரங்களை உள்ளடக்கிய இந்நூல்,  எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தலைநகரில் உள்ள…

மறைந்த கடற்படை கேடட் சூசைமாணிக்கத்தின் வழக்கு  தள்ளுபடி

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சியின் போது இறந்த கடல் படைவீரர் ஜே சூசைமாணிக்கத்தின் குடும்பத்தினர், அரசாங்கம் மற்றும் மலேசிய ஆயுதப் படை,  பாதுகாப்பு அமைச்சர், மலேசிய அரசாங்கம் மேலும் 12 பேர் மீது அவர்கள் தொடர்ந்த வழக்கில் தோல்வியடைந்தனர். சூசைமாணிக்கத்தின் தந்தை எஸ் ஜோசப் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்…

நோயற்ற வாழ்வை மையமாக கொண்ட அரசாங்க கொள்கை வேண்டும்

கி.சீலதாஸ் - பொதுவாக நோய் எல்லா உயிர்களையும் தாக்கும். மிருகங்களும் நோய்களால் பாதிப்படைகின்றன. இயற்கை வளங்களான செடிகளும் மரங்களும் அவற்றின் விளைச்சல்களும் நோயால் தாக்கப்படுவது இயல்பு. ஆனால், மனிதன் மட்டும் உடல் நோய் மட்டுமில்லாமல் பலவிதமான நோய்களால் பாதிப்படைகிறான். குறிப்பாக, கல்வியில்லாதவனைக் கல்விக் குருடன் என்கிறோம். கோபம், பொறாமை, வெறுப்பு,…

அரசியல் நிலைதன்மைமுக்கியம் , துங்கு ஜப்ருல் மந்திரி பெசாரா?

ஜப்ருல் பிகேஆரில் சேர விண்ணப்பித்தால், அமிருதின் ஷாரி, அரசாங்கத்தின் கூட்டனியுடன் ‘நட்பு விவாதம்’ நடத்தப்பட வேண்டும் என்கிறார். பிகேஆர் துணைத் தலைவர் அமிருதின் ஷாரி (இடது) அம்னோ உச்ச கவுன்சில் உறுப்பினர் தெங்கு ஜப்ருல் அஜிஸ் பிகேஆரில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க யாரைச் சந்தித்தார் என்பதில் ந்தான்…