மித்ரா இந்திய சமூகத்திற்கு அதிக தாக்கம் தரும் திட்டங்களில் கவனம்…

தேசிய ஒற்றுமை மந்திரி ஆரோன் அகோ டகாங், மித்ராவின் செயலாக்கத்தில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றார். மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) செயலாக்க வழிமுறை இந்திய சமூகத்திற்கான உயர் தாக்கத் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தும் என்று தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன்…

மலேசியாவின் அரசியலமைப்பு மத சார்பற்றது – பகுதி 1

கி. சீலதாஸ் - மலேசியா ஓர் இணையாட்சி நாடாகும். கூட்டரசு என்றும் சொல்லலாம். சுதந்திர நாடுகள் இணைந்து அமைத்த நாடு என்றும் சொல்லுவார்கள். அதில் தவறில்லை. ஒன்பது நிலப்பகுதிகளின் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஒன்றுகூடி 31.8.1957இல் மலாயா கூட்டரசில் இணைந்தார்கள். அதில் மலாக்காவும் பினாங்கும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இவ்விரு நிலப்பரப்புகளும் பிரிட்டிஷ்…

அன்வாரின் பார்வையை இனி நம் பக்கம் திருப்ப வேண்டும்

இராகவன் கருப்பையா - கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 15அவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமைந்த புதிய அரசாங்கம் ஏறத்தாழ 16 மாதங்கள் ஆட்சி புரிந்துள்ள நிலையில் இப்போதுதான் பிரதமர் அன்வாருக்கு சற்று மன நிம்மதி ஏற்பட்டிருக்கும் என்று நம்பலாம். ஏனெனில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவர்…

அகதிகளுக்கு விரைவில் வேலை வாய்ப்புகள் – ஆய்வு நடத்தும் அரசு…

அகதிகள் சில துறைகளில் பணிபுரிய வழி வகுக்கும் வகையில் ஆழமான ஆய்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகராலயத்துடன் (UNHCR) இணைந்து அரசு பணியாற்றும். அகதிகள் பணிபுரிய அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அவர்களின் உண்மையான எண்ணிக்கையை தீர்மானிக்க அகதிகள்…

நஜிப்பின் குறைக்கப்பட்ட தண்டனையை எதிராக வழகறிஞர் மன்றம் வழக்கு

நஜிப் ரசாக்கின் SRC இன்டர்நேஷனல் வழக்கில், மன்னிப்பு வாரியத்தின் முடிவுக்கு எதிராக போராட போவதாக மலேசிய வழகறிஞர் மன்றம் கூறுகிறது. ஊழல் குற்றவாளி நஜிப் ரசாக்கின் சிறைத்தண்டனையை பாதியாகக் குறைக்கும் முடிவை எதிர்த்து  மன்னிப்பு வாரியத்திற்கு எதிராக சட்டப்பூர்வ சவாலை தாக்கல் செய்வதற்கான தொழில்முறை அமைப்புக்கான தீர்மானத்திற்கு மலேசிய…

புலனத்தில் வணக்கம் சொல்வது யாரையும் புண்படுத்தக் கூடாது!

இராகவன் கருப்பையா - புலனம் வழியாக நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ 'காலை வணக்கம்' சொல்வது உலகளாவிய நிலையில் தற்போது வழக்கத்தில் உள்ள ஒன்றாகிவிட்டது. கடந்த 2009ஆம் ஆண்டில் 'வட்ஸப்' எனப்படும் இந்த புலனம் அறிமுகம் காண்பதற்கு முன் 'எஸ்.எம்.எஸ்.' எனப்படும் குறுஞ்செய்தி வாயிலாக 'காலை வணக்கம்' சொல்லும் ஒரு வழக்கம் நடைமுறையில்…

காலுறைகளில் அல்லா என்ற எழுத்து : அம்னோ இளைஞர்கள் காவல்துறையில்…

அல்லா என்ற வார்த்தை கொண்ட காலுறைகளை விற்றது  தொடர்பாக  அம்னோ இளைஞர்கள் கேகே சூப்பர் மார்ட் கடைகளுக்கு எதிராக, காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் முஹமட் அக்மல் சலே, போலீஸ் அறிக்கை இன்று பதிவு செய்தனர் என்றும் மற்றவர்களும் அதைச் செய்ய வரவேற்கப்படுகிறார்கள்…

பள்ளிச் சிற்றுண்டி விவகாரம்: ஆக்ககரமான முடிவு அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் நோன்பு மாதத்தின் போது பள்ளிச் சிற்றுண்டிகள் மூடப்படுவதால் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் படும் அவதி புதிய விவகாரம் ஒன்றுமில்லை. உலகிலேயே அனேகமாக நம் நாட்டில் மட்டும்தான் இத்தகைய ஒரு நிலை நிகழ்கிறது என்று நம்பப்படுகிறது. சமயத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்திவரும் குறிப்பிட்ட பல அரசியல்வாதிகளின்…

சம்பளம் வாங்காத பிரதமரால் மாதம் 23,000 ரிங்கிட்டை அரசாங்கம் சேமிக்கிறது

நவம்பர் 2022 முதல் பிரதமராக பதவி வகித்த அன்வார் இப்ராஹிம் தனது சம்பளத்தை எடுக்கவில்லை என்ற முடிவினால் அரசாங்கம் ஒரு மாதத்திற்கு சராசரியாக RM22,826.65 சேமித்துள்ளது. பிரதம மந்திரி துறையின் அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபாவின் கூற்றுப்படி, இந்த தொகையானது பிரதமரின் அடிப்படை ஊதியத்திற்காக ஒதுக்கப்பட்ட செலவினங்களின் மதிப்பீடாகும்.…

கடுமையான வறுமை ஒழிப்பு என்பது பூஜ்ஜிய வறுமை நிலை என்பதல்ல…

கடுமையான வறுமை ஒழிப்பு என்பது பூஜ்ஜிய வறுமை நிலை என்பதல்ல என்று பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி கூறினார். இன்று காலை டேவான் ராக்யாட்டில் பேசிய அவர், வறுமைக் கோடு ஆண்டுக்கு ஆண்டு மாறும் போது வறுமை என்பது ஒரு "ஒப்பீடு”  என்று விளக்கினார். "எனவே, நாங்கள் அதிகாரப்பூர்வ…

இந்தியா தேடும் போதைபொருள் கடத்தல் மன்னன் ஒரு மலேசியரா! 

தமிழகத்தில் போதைப் பொருள் மன்னனின் தலைவன் மலேசியாவைச் சேர்ந்தவர் என்ற புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் போலீசாருக்கு தற்போது எந்த தகவலும் இல்லை என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார். மத்திய போதைப்பொருள் தடுப்புத் துறையின் போதைப்பொருள்…

சீன-தமிழ் பள்ளிகள் வேற்றுமையை உருவாக்குகின்றன -விவாதம் செய்ய  அம்னோ டிஏபி…

சீன-தமிழ் பள்ளிகள் வேற்றுமையை உருவாக்குகின்றன – ஒற்றுமைக்கு தேசிய பள்ளியே சிறந்தது என்ற தலைப்பில் விவாதம் செய்ய  அம்னோ டிஏபி தயார். அம்னோ இளைஞரணித் தலைவர் டாக்டர் முஹமட் அக்மல் சலே, புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யகரனின் அழைப்பை ஏற்று, “தேதி, இடம், நேரத்தை மட்டும்…

ஜனநாயகத்தில் சர்வதிகாரம் – கி. சீலதாஸ்

ஜனநாயகம் என்றால் அது மக்களாட்சியைக் குறிக்கிறது. முடியாட்சி என்றால் மன்னராட்சியைக் குறிக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் என்றால் நாடாளுமன்ற மக்களாட்சி முறையைக் குறிக்கிறது. முடியரசில் மூன்று வகை உண்டு. ஒன்று வரம்பில்லா முடியரசு, மற்றது வரம்புடை முடியரசு. மூன்றாவது அரசமைப்புக்குட்பட்ட முடியரசு. மலேசியாவின் ஜனநாயகம் நாடாளுமன்ற மக்களாட்சி முறையாகும். இங்கே…

மலேசியா-ஆஸ்திரேலியா  தொடர்புடைய  போதைப்பொருள்  கடத்தல் மன்னன் இந்தியாவில் பிடிபட்டான்

போதைப்பொருள் பணத்தில் சமீபத்திய தமிழ் திரைப்படமான ‘மங்கை’யை தயாரித்ததாக ஜாபர் சாதிக் அப்துல் ரஹ்மான் ஒப்புக்கொண்டதாக இந்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜாபர் சாதிக் அப்துல் ரஹ்மான் டெல்லியில் நடந்த சோதனையில் கைது செய்யப்பட்டதாக இந்தியாவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. (எக்ஸ் படம்) மலேசியா,…

மலேசிய தேர்தல்- நூல் வெளியீடு

இராகவன் கருப்பையா - 'மலேசியாவில் தேர்தல் - ஒரு கண்ணோட்டம்' எனும் தலைப்பிலான ஒரு நூல் எதிர்வரும் மார்ச் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெளியீடு காணவிருக்கிறது. சிலாங்கூரின் கோல சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள பெஸ்தாரி ஜெயா(பத்தாங் பெர்ஜுந்தாய்), இந்தியர் சமூக மண்டபத்தில் மாலை 4 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெரும் என…

மித்ரா நிதி பிரபாகரனின் வியூகம் என்ன?

இராகவன் கருப்பையா - மலேசிய இந்தியர்களுக்கான உருமாற்றுப் பிரிவான மித்ராவுக்கு புதிய தலைவராக தலைநகர் 'பத்து' தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் நியமனம் பெற்று ஏறக்குறைய ஒரு மாத காலம் கடந்து விட்ட நிலையிலும் அக்குழுவின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக எந்த ஒரு தகவலும் இன்னும்  வெளிவராமல் இருக்கும்…

தமிழ்-சீன பள்ளிகளுக்கான பாதுகாப்பு: இனவாதிகளுக்கு வாய்ப்பூட்டாகுமா?

இராகவன் கருப்பையா- இந்நாட்டில் தமிழ், சீனப் பள்ளிகள் நிலைத்திருக்க அரசியல் சாசனத்தில் வழி வகுக்கப்பட்டிருக்கிறது என மேல் முறையீட்டு நீதிமன்றம் தெள்ளத் தெளிவாக அளித்த தீர்ப்பானது, இனவாதத்தைத் தூண்டி குளிர் காய்ந்து வந்தவர்களுக்கு பலத்த அடி என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக பல மலாய் அரசியல்வாதிகள் ஆண்டாண்டு காலமாக தங்களுடைய…

சட்டம் இயற்றுவதிலும் வரம்பு உண்டு – கி. சீலதாஸ்

மலேசிய கூட்டரசின் அரசமைப்புச் சட்டம் மட்டும்தான் உயர்வானது. இதைத்தான் அச்சட்டத்தின் 4(1) ஆம் பிரிவு உறுதிப்படுத்துகிறது. 31.08.1957 தேதிக்குப் பிறகு இயற்றப்பட்ட எந்தச் சட்டமும் இந்த அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக அமைந்திருந்தால் அவை செல்லாது. மேலே குறிப்பிட்டிருப்பது போல இந்த 4(1) ஆம் பிரிவு மிகவும் உயர்வானதாகும். வேறொரு…

இந்திய சமூகத்தின் விடி வெள்ளியாக அன்வார் திகழ வேண்டும் 

இராகவன் கருப்பையா - இந்நாட்டில் நம் சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை பிரதமர் அன்வார் நன்கு அறிந்துள்ளார். ஆனால் நமக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்றுதான் இதுவரையில் தெரியவில்லை. நாம் எதிர்நோக்கும் குறைபாடுகள் குறித்தும் அதனால் எழுந்துள்ள குமுறல்கள் சம்பந்தமாகவும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே அன்வாருக்கு தெளிவுபடுத்தப்பட்டது என சிலாங்கூர்,…

சீர்திருத்தங்களை கோரி  அடுத்த வாரம் பெர்சே பேரணி  

2011 இல், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுக்க கோலாலம்பூர் நகர மையத்தில் பெர்சே பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர். (விக்கி படம்) பெட்டாலிங் ஜெயா: அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே அடுத்த வாரம் நாடாளுமன்றத்தின் முன் பேரணியை நடத்துகிறது. X சமூக…

ரிங்கிட் வீழ்ச்சியை அரசியல் ஆக்காதீர் – அன்வார்

பிரதமர் அன்வார் இப்ராகிம் சரியும் ரிங்கிட் மீதான அரசியல் தாக்குதல்களை நிறுத்த விரும்புகிறார். நிலைமையை மேம்படுத்தவும், நாணயம் மீண்டும் மீள்வதை  உறுதிப்படுத்தவும் அரசாங்கம் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இதைச் சரிசெய்வதற்கான வழிகளைத் தேடுகிறோம், அதை (ரிங்கிட் சரிவை)…

ஆடவரை அடித்துக் கொன்றதாக மேலும் 2 பேர் கைது

பெட்டாலிங் ஜெயா: காஜாங்கில் கார் விபத்தைத் தொடர்ந்து ஒரு நபரைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர், செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர்பான மொத்த கைதுகளின் எண்ணிக்கையை ஏழாகக் உயர்ந்தது. 23 மற்றும் 40 வயதுடைய இருவரும் நேற்று காஜாங்கில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர்…

ரிங்கிட் வீழ்ச்சிக்கு எதிர்கட்சியும் காரணம் – முன்னாள் அமைச்சர்

ரிங்கிட் மதிப்பு வீழ்ச்சி மற்றும் பொருளாதாரத்தின் தற்போதைய நிலைக்கு எதிர்க்கட்சிகளும் காரணம்  என்று சலே சைட் கெருக் கூறினார். இந்த முன்னாள் அமைச்சரின் கூற்றுப்படி, எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை கவிழ்ப்பது பற்றி தொடர்ந்து பேசி வருவதால், நாட்டின் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குலைத்தது. "அரசியல் ஸ்திரத்தன்மை ஒரு நாட்டின் மீது வெளிநாட்டு…