அரச குடும்ப நபரால் கத்திகுத்து – போலிஸ் விசாரணை

பகாங் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பாக பல சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. “தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324 இன் கீழ் நடைபெறும் விசாரணையில் உதவ சாட்சிகள் முன்வந்துள்ளனர்,” என்று குவாந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் வான் ஜஹாரி…

கத்திக்குத்து தொடர்புடைய பகாங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் மீது விசாரணை

கடந்த மாதம் குவாந்தான் இரவு விடுதியில் ஒருவரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் பகாங் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜூன் 5 ஆம் தேதி சமூக ஊடகங்களில் பரவிய காவல்துறை அறிக்கையின்படி, இந்த சம்பவம் மே 8 ஆம் தேதி அதிகாலையில் மாநில தலைநகரில்…

விண்ணைத் தொட்ட வண்ணவிழா

"அச்சமில்லை அச்சமில்லை" என்ற  கவிதையை பெருமளவில் வாசித்து மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் -இல் பதிவு செய்தவண்ண விழாவின் வண்ணங்கள். இது ஷா ஆலமில் கடந்த ஜுன் முதலாம் தேதி நடைபெற்றது. இந்த தமிழ் விழா, N50 கோத்தா கெமுனிங்கின் மாநில சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்,மஜ்லிஸ் பண்டாரயா ஷா…

மக்கள் பணத்தில் வாழும் போலிஸ்  மக்களை கொல்வது ஒடுக்குமுறையாகும்

மார்ச் 16 அன்று தெரெங்கானுவில் போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட சான் வெய் ஹானின் குடும்பத்தினர், மக்களுக்கு அநீதி இழைத்ததாகக் கூறி அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளனர். வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து சம்பளம் செலுத்தப்பட்ட போதிலும், வெய் ஹானின் மரணம் குறித்து தெளிவுபடுத்தக் கோரி குடும்பத்தினர் விடுத்த கோரிக்கைகளுக்கு போலீசார் ஒத்துழைக்க…

பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற விபத்தில் 15 பேர் பலி

ஜெரிக்கின் பானுனில் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை, யுனிவர்சிட்டி பெண்டிடிகன் சுல்தான் இட்ரிஸ் (உப்சி) மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் பல்நோக்கு வாகனமும் (MPV) மோதிய விபத்தில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். சிவில் பாதுகாப்புப் படையின் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கை, மோதல் தொடர்பாக அதிகாலை 1.10…

ஒருங்கிணைந்த மற்றும் பொறுப்பான தேசிய நிர்மாணத்தின் நோக்கில்

ப. இராமசாமி, தலைவர், உரிமை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது தலைமையில், எதிர்க்கட்சியின் ஆதரவுடன் மலாய்க்காரர்களுக்கான உரிமையை பாதுகாப்பதற்காக புதிய  அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்த நிலைமைக்கான  கவலையை பிரதிபலிக்கிறது. 2022இல் ஆட்சி அமைத்த பாக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான கூட்டணி அரசு,…

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தலை இடாதீர் , அன்வாருக்கு ஆலோசனை  

பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆசியானில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று ஜூலாவ் எம்.பி. லாரி சாங் கூறுகிறார். அதுதான அவரின் வேலை. பார்டி பாங்சா மலேசியாவின் தலைவரான  லாரி சாங், இந்திய-பாகிஸ்தான் தகராறு நமக்கு  அப்பாற்பட்டது' என்றார் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் இருந்து…

மகாதீர் மலாய் இனவாத அமைப்பை அமைப்பதில் தவறில்லை – இராமசாமி

berமலாய்க்காரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் ஒரு புதிய அமைப்பை உருவாக்கும் டாக்டர் மகாதிர் முகமதுவின் திட்டத்தில், பிற இன சமூகங்களின் இழப்பில் வராத வரை, இயல்பாகவே எந்தத் தவறும் இல்லை என்று பினாங்கு முன்னாள் துணை முதல்வர் பி ராமசாமி கூறுகிறார். சீனர்கள், இந்தியர்கள் மற்றும் பிற இன…

ஜெரான்துட் கோர விபத்தில் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் பலி

ஜெரான்துட், ஜாலான் ஜெரான்துட்பெரியில் நேற்று நள்ளிரவு, பெரோடுவா பெஸ்ஸா மற்றும் டொயோட்டா ஆல்பார்டு (Toyota Alphard) ஆகிய இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர். ஜெரான்துட் காவல்துறையின் சுக்ரி முஹம்மதுவின் கூற்றுப்படி, பெரோடுவா பெஸ்ஸாவின் ஓட்டுநர், பேராக்கின் உலு கிந்தாவில் வசிக்கும் இக்மல்…

மலாய்காரர் அல்லாதவர்களின் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் என்ன?

ப. இராமசாமி, தலைவர் உரிமை - மலாய்காரர்கள் மட்டும் அல்ல — அனைத்து மலேசியர்களையும் — எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் அரசியல் வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க சட்ட மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்புகள் மட்டுமே போதாது. முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அண்மையில், மலாய் சமூகத்தின் பொருளாதார மற்றும்…

தமிழ் எழுத்துலகில் ஆவி எழுத்தாளர்களின் நடமாட்டம்

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் உள்ள தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிட்ட ஒரு சாரார் அசல் எழுத்தாளர்களே அல்ல! மாராக, தங்களுக்கு அறிமுகமான மற்றவர்களை எழுதச் சொல்லி, தங்களுடைய பெயர்களை அந்தப் படைப்புகளின் மீது பதிவிட்டு பிரசுரத்திற்கு அனுப்புவதாகத் தெரிகிறது. அப்படி பிரசுரமாகும் படைப்பின் உண்மையான எழுத்தாளர் யார் என்று…

‘நான் கொடுமைப்படுத்துபவர்களுக்கு அடிபணிய மாட்டேன்’

'நான் கொடுமைப்படுத்துபவர்களுக்கு அடிபணிய மாட்டேன் என்று  போராடுகிறார் டைமின் மனைவி. தனது குடும்பத்தினரிடமிருந்து கூடுதல் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான MACC-யின் சமீபத்திய நடவடிக்கைக்கு கோபமடைந்த டைமின் ஜைனுதீனின் மனைவி நய்மா அப்துல் காலித், இந்த விஷயத்தை நீதிமன்றத்தில் எதிர்க்கப் போவதாகக் கூறினார். “எனது வழக்கறிஞர்கள் உடனடியாக இந்த உத்தரவை…

குட்டையை குழப்பும் தெங்கு ஸஃப்ருல்

இராகவன் கருப்பையா- ஆளும் பி.கே.ஆர். கட்சியில் முடுக்கிவிடப்பட்ட தலைமைத்துவ மாற்றத்தினால் 2 முக்கிய அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தை அம்னோவைச் சேர்ந்த ஒருவர் மேலும் மோசமாக்கியுள்ளார். அனைத்துலக தொழில்துறை அமைச்சரான அம்னோவின் தெங்கு ஸஃப்ருல், பி.கே.ஆர். கட்சியில் சேரவிருப்பதாக அண்மைய காலமாகவே செய்திகள் வெளிவந்த வண்ணமாக இருந்த…

ரிம 750 மில்லியன் – டைம் மனைவி மற்றும் குடும்பத்தினர்…

டைமின் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தொடர்புடைய RM750 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை MACC முடக்கியுள்ளது சொத்துக்களில் இரண்டு வணிக கட்டிடங்கள், ஐந்து சொகுசு வீடுகள் மற்றும் ஒரு வங்கிக் கணக்கு ஆகியவை அடங்கும். நைமா காலித் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான RM758.2 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை முடக்க…

ம இ கா வின் அமைதியும், அம்னோவின் ஆணவமும்

ப. இராமசாமி, தலைவர், உரிமை- மலேசியாவின் தொன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றான மலேசிய இந்தியன் காங்கிரஸ்( ம இ கா), பாரிசான் நேஷனல்  கூட்டணியில் அம்னோவின் ஆதிக்கத்தால் இன்னும் கட்டுப்பட்டே இருக்கிறது. சமீபத்தில், அம்னோவின் தலைவர் அஹ்மத் சாஹிட் ஹமிடி, கட்சியை விட்டு வெளியேறிய தென்கு ஸாஃப்ருல் அஸீசின் பதவியை திரும்பப்…

ஒரு கார்ட்டூன் படத்தை கையாள முடியாத பாஸ், அரசாங்கத்தை கையாள…

பேராக் எதிர்க்கட்சித் தலைவர் ரஸ்மான் ஜகாரியா தன்னை ஒரு கோமாளியாகக் காட்டும் கார்ட்டூனுக்கு அளித்த "அதிகப்படியான" எதிர்வினை, பெரிகாத்தான் நேஷனல் அரசியல்வாதிகளின் "மெல்லிய தோல் மற்றும் எளிதில் புண்படுத்தப்பட்ட" தன்மையைக் குறிக்கிறது”. ரஸ்மானின் அவமானகரமான கேலிச்சித்திரம் தொடர்பாக காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் டிஏபி இளைஞர் தலைவர் வூ கா…

உரிமை கட்சியின் அரசியல் விழிப்புணர்வு ஒரு பரிணாமம்

ப. இராமசாமி தலைவர், உரிமை- மலேசியர் உரிமைகளுக்கான ஐக்கியக் கட்சி எனும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இது மலேசிய இந்தியர்களின் வளர்ந்த வருத்தம் மற்றும் ஏமாற்றத்திலிருந்து தோன்றியது; குறிப்பாக பல நன்மை மிகுந்ததாக கூறப்படும் ஆனால் உண்மையில் இரட்டை முகம் கொண்ட கட்சிகள்…

அன்வாரின் திசைதிருப்பல் : விளக்கம் தேடுவதா அல்லது விசாரணையிலிருந்து தப்பிப்பதா?

ப. இராமசாமி, உரிமை தலைவர் - பிரதமர் அன்வார் இப்ராஹிம், முகம்மது யூசுப் ராவ்தர் தொடர்ந்துள்ள சிவில் வழக்கை நேரம் வீணாக்கும் ஒன்று என நம்புகிறார் என்றால், அதற்கான சரியான வழி, அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் வழியாக அதனை ரத்து செய்யும் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், இந்த…

பேராசிரியர் கே.எஸ். நாதன் காலமானார்

பலராலும் சூசை என அழைக்கப்பட்ட பேராசிரியர் கே.எஸ். நாதன்  மே 28, 2025 அன்று 79 வயதில் காலமானார். இது மலேசியாவின் அறிவியல் சமூகத்துக்கும், இந்திய சமூகத்துக்கும் ஒரு மிகப்பெரிய இழப்பாகும். சூசை மலேசியா பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். சர்வதேச உறவுகள் என்ற துறையில் அவர் தனக்கென…

மாறுவோம் மாற்றுவோம், ஆசிரியம் போற்றுவோம்: நூல் வெளியீடு

இராகவன் கருப்பையா - ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் முனைவர் ராஜகோபால் பொன்னுசாமியின் 'மாறுவோம் மாற்றுவோம், ஆசிரியம் போற்றுவோம்,' எனும் நூல் எதிர்வரும் சனிக்கிழமை 31ஆம் தேதி வெளியீடு காணவிருக்கிறது. பல்லாண்டுகால, விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு, கல்வித்துறை தொடர்பாக அவர் எழுதியுள்ள இந்நூல் பிற்பகல் 4 மணிக்கு தலைநகர்…

ரஃபிஸிசியின் வழி ஒரு மூன்றாவது அணியின் தேவை

இராகவன் கருப்பையா - அண்மையில் நடந்து முடிந்த பி.கே.ஆர். கட்சியின் தேர்தல்களில் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் தோல்வியடைந்த பொருளாதார அமைச்சர் ரஃபிஸியின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என நாடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அவருடைய இந்தத் தோல்வியானது, தேசிய அரசியல் நீரோட்டத்தில் நாட்டு மக்களுக்கு 'புனை வேடத்தில்…

“அம்னோ இளைஞர் தலைவர் “அனைத்து மலேசியர்களுக்கும் தலைவராக மாறவேண்டும்

அம்னோ இளைஞர் தலைவரை “அனைத்து மலேசியர்களுக்கும் தலைவராக” மாறுமாறு அயர் கெரோ சட்டமன்ற உறுப்பினர் கெர்க் சீ யீ சவால் செய்ததை அடுத்து, டாக்டர் அக்மல் சலே, அயர் கெரோ சட்டமன்ற உறுப்பினர் கெர்க் சீ யீக்கு பதிலடி கொடுத்துள்ளார். அக்மல், பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த தனது தொகுதி…

ரபிசி மற்றும் நிக் நஸ்மி அமைச்சர் பதவியிலிருந்து  ராஜினாமா

ரபிசி அதை அடுத்து நிக் நஸ்மி அமைச்சர் பதவியிலிருந்து  ராஜினாமா செய்த இரண்டாவது பிகேஆர் அமைச்சர் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார், ஜூலை 4 அவரது பதவிக் காலத்தின் கடைசி நாளாகும். இன்று ஒரு அறிக்கையில்,…