‘திமிரான கருத்து’ – ஹடியை சாடினார் சைபுடின்

பிகேஆர் பொதுச்செயலாளர் சைபுடின் நசுதின் இஸ்மாயில், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் கட்சியானது "வலிமையான இஸ்லாத்திற்காக" உறுதிபூண்டுள்ளது என்றும், "வலிமையற்ற மதச்சார்பற்ற இஸ்லாம்" அல்ல என்றும் கூறுவது தொடர்பாக அவரை தாக்கியுள்ளார். சைபுடின் (மேலே, இடது) ஹாடியின் "திமிர்பிடித்த" கருத்துக்கள் மக்களைத் தண்டிக்க PASக்கு முழுமையான அதிகாரம்…

சூழ்நிலை கைதிகளுக்கும் கருணை காட்ட வேண்டும்!

இராகவன் கருப்பையா - முன்னாள் பிரதமர் நஜிபுக்கு மன்னிப்பு வாரியம் வழங்கியுள்ள சிறப்புச் சலுகைகள் தொடர்பான சர்ச்சைகள் இன்னமும் ஓயவில்லை. 'உலக மகா திருடன்' என அமெரிக்க நீதித்துறையே முத்திரை குத்தியுள்ள ஒருவருக்கு ஏன் இந்த கருணை என ஒரு சாரார் கேள்வி எழுப்பும் அதே வேளை, அவருக்கு முழு…

காணிக்கைக்கு பிறகும் காவடிகளை கண்ணியமாக கையாளுங்கள்!    

இராகவன் கருப்பையா -- கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் தைபூசம் முடிந்தவுடன் கோயில் வளாகத்தில் குவிந்து கிடக்கும் டன் கணக்கான குப்பை கூழங்கள் தொடர்பான செய்திகளும் படங்களும் பல ஊடகங்களில் பிரசுரமாகி நம் சமுதாயத்திற்கு  தலைகுனிவையும் அவமானத்தையும் ஏற்படுத்தும். இந்நிலை அண்மைய காலமாக சற்று மாற்றம் கண்டுள்ள போதிலும் பயன்படுத்தப்பட்ட…

ஹாடி, முகைதீனுக்கும் இடையே விரிசல்

பெரிக்காத்தான் நேஷனல் வழி யார் பிரதமர் வேட்பாளர் என்பதில் கருத்து சுணக்கம் காரணமாக அவர்களின் உறவு உறைந்துவிட்டது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முகைதின் யாசின் மற்றும் அவரது துணைத்தலைவர்  அப்துல் ஹாடி அவாங் ஆகியோர் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த PAS முக்தமருக்குப் பிறகு…

நஜிப்பின் தண்டனை குறைக்கப்படும் சாத்தியம் – முடிவு இந்த வாரம்…

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரச மன்னிப்பு விண்ணப்பம் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை இந்த வாரம் வெளியிடப்படும் என பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார். "(மன்னிப்பு வழங்கும் வாரியத்திடமிருந்து) அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்...  இந்த வாரம் பதில் கிடைக்கும் என்று , நாங்கள்…

 ஜ.செ.க.வின் கொள்கைகள் – அரசியல் யாதார்த்தமா அல்லது இன வாதமா?

இராகவன் கருப்பையா "ஜ.செ.க. ஒரு சீனர் கட்சி, அதனுடன் அரசியல் ஒத்துழைப்பு வைத்துக் கொள்ளக்கூடாது," என அம்னோ மற்றும் பாஸ் போன்ற மலாய்க்காரக் கட்சிகள் பல்லாண்டு காலமாக அப்பட்டமாகவே இனவாதக் கொள்கைகளை பரைசாற்றி வந்துள்ளன. எனினும் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலைத்…

வியூகமற்ற கொள்கைகளால் பந்தாடப்படும் மித்ரா!

இராகவன் கருப்பையா - இந்நாட்டில் நம் சமூகத்திற்கான அரசாங்கத்தின் உருமாற்றுப் பிரிவான 'மித்ரா' இன்னமும் நிலையான ஒரு இருப்பிடம் இல்லாமல் அங்கும் இங்கும் பந்தாடப்படுவது வேதனைக்குரிய ஒரு விஷயம். அந்த பிரிவு கடந்த காலங்களில் முறையாக நிர்வகிக்கப்பட்டிருந்தால் இத்தகைய அவலம் ஏற்பட வாய்ப்பில்லை என உறுதியாகச் சொல்லலாம். முறையாக இயங்கிக்…

இரதம் நிற்கும் இடங்கள் குறைக்கப்பட வேண்டும்

இராகவன் கருப்பையா - கடந்த 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9.30 மணிக்கு தலைநகர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட வெள்ளி இரதம் பத்துமலை சென்றடைவதற்கு கிட்டதட்ட 19 மணி நேரம் பிடித்தது. ஆண்டு தோறும் இந்த இரத ஊர்வல நேரம் நீண்டு கொண்டுதான் போகிறதேத் தவிர நிர்ணயிக்கப்பட்ட நேரத்தோடு…

“குற்றச்சாட்டை மறுக்கிறேன்” – நீதிமன்றத்தில் டெய்ம்

38 நிறுவனங்கள், 25 நிலம் மற்றும் சொத்துக்கள், ஏழு சொகுசு வாகனங்கள் மற்றும் இரண்டு முதலீட்டு நிதிக் கணக்குகளை உள்ளடக்கிய தனது சொத்துக்களை வெளியிட MACC இன் நோட்டீசுக்குக் கீழ்ப்படியத் தவறியதற்காக முன்னாள் நிதியமைச்சர் டெய்ம் ஜைனுடின் விசாரணையை கோரினார். இன்று காலை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் MACC…

மதுபான விற்பனைக்கு தடை: பிரச்சினைகள் தீர்ந்து விடுமா?

இராகவன் கருப்பையா - தைபூசத் திருவிழாவையொட்டி இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரையில் 3 நாள்களுக்கு பினேங் தண்ணீர் மலை கோயில் வளாகத்தில் உள்ள 5 வணிகத் தலங்களில் மதுபானம் விற்கத் தடை விதிக்கப்பட்டது ஆக்ககரமான முடிவுதானா எனும் கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, வெள்ளி ரதமும் தங்க…

சமுதாய குமுறல்களை யார்தான் அன்வாரிடம் எடுத்துரைப்பது?

இராகவன் கருப்பையா - புதிய அரசாங்கம் அமையப் பெற்று ஒரு ஆண்டைக் கடந்தவிட்ட நிலையிலும் நம் சமூகம் இன்னமும் கவனிப்பாரற்றுதான் கிடக்கிறது எனும் குமுறல்கள் இந்நாட்டு இந்தியர்களிடையே  உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன் நமக்கென கொடுத்த சரமாரியான வாக்குறுதிகளை பிரதமர்…

பத்துமலை கோவிலுக்கு அரசு நிதி

இந்த நிதியில் பல்நோக்கு மண்டபம், கலாசார மையம், ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலின் உச்சிக்கு எஸ்கலேட்டர் ஆகியவை அமைக்கப்படும் என்று தெரிகிறது. சிலாங்கூர் கோம்பாக்கில் உள்ள பத்துமலை தைப்பூசக் கொண்டாட்டத்தில் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ (வலமிருந்து இரண்டாவது), ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயில் கமிட்டித் தலைவர்…

இந்திய, சீன சமூகங்களின் பங்களிப்பு  பற்றிய மகாதீரின் புலம்பல் அர்த்தமற்றது

  மரியாம் மொக்தார் - தற்கால மலேசியா ஆரம்பகால குடியேற்றவாசிகளின் இரத்தம், வியர்வை மற்றும் உழைப்பிலிருந்து கட்டப்பட்டது, அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் தேசத்தை கட்டியெழுப்புவதில் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர். மலேசியாவின் நீண்ட காலம் பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர் முகமது, சென்னையைச் சேர்ந்த இந்திய செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்…

முன்னாள் நிதி அமைச்சர் டெய்ம் மீது ஊழல் குற்றச்சாட்டு

கடந்த வாரம் MACC சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் முன்னாள் நிதியமைச்சர் டெய்ம் ஜைனுதீனை குற்றம் சாட்டுவதற்கு அட்டர்னி ஜெனரல் ஒப்புதல் தெரிவித்தார். இருப்பினும், டெய்ம் குறிப்பிடப்படாத உடல்நலக் காரணங்களுக்காக மருத்துவமனையில் இருந்ததால், அவர்களால் வழக்கைத் தொடர முடியவில்லை என்று MACC தலைமை ஆணையர் அசாம் பாக்கி கூறினார். மலேசியாகினியிடம்…

துன் மகாதீர் அவர்களே, எது விசுவாசம்?

கௌசல்யா-  கடந்த 13ஆம் திகதி துன் மகாதீர் அவர்கள் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மலேசிய இந்தியர்களும் சீனர்களும் இந்த நாட்டிற்கு விசுவாசமாக இல்லை என்று கூறியுள்ளார். மேலும், பண்பாடு, கலாச்சாரத்தைத் துறந்து மலாய்க்காரர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாத வரை நமக்கு இந்த நாடு சொந்தமில்லை எனவும் கூறியுள்ளார். முதலில்…

அதிகாரம் நிலையற்றது, அன்வாரை சாடும் டைம்-மின் மனைவி

முன்னாள் நிதியமைச்சர் டைம் ஜைனுதீனின் மனைவி நயிமா அப்துல் காலித், பல சொத்துக்களை அறிவிக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், அன்வார் இப்ராகிம்மை சாடினார். வில்லியம் ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, அதிகாரம் என்றென்றும் நிலைக்காது என்பதை பிரதமருக்கு நினைவுபடுத்தினார். “அன்வார் இப்ராஹிம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அதிகாரம்…

நமது கல்வி முறையின் பலவீனத்தை மறுக்க முடியாது – அன்வார்

பிரதமர் அன்வார் இப்ராகிம், ‘கடந்த கால வெற்றிகளின் மீதான மோகம் தான் நமது தோல்வி’ என்கிறார். சமீபத்திய Pisa மதிப்பெண்கள் (அறிவாற்றல் மதிபீடு)  கடந்த ஆண்டுகளை விட 15 வயது மலேசியர்கள் கணிதம், அறிவியல் மற்றும் வாசிப்பு ஆகியவற்றில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. நாட்டின் கல்வி…

பல்வேறு கோணங்களில் மகாதீரை மடக்கிய தொலைக்காட்சி நிருபர்

இராகவன் கருப்பையா - தமிழ்நாட்டின் தந்தித் தொலைக்காட்சிக்கு முன்னாள் பிரதமர் மகாதீர் அண்மையில் அளித்த பேட்டியினால் ஏற்பட்ட சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. எனினும் அப்பேட்டியின் போது தொடுக்கப்பட்ட ஒரு சில கூரிய கேள்விகள் அவரை நிலைதடுமாறச் செய்ததை நாம் மறுப்பதற்கில்லை. பிரிட்டனின் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் 'ஹார்ட் டோக்' எனும்…

பினாங்கு தைப்பூசத்தில் 10 லட்சம் பக்தர்கள் கூடுவர்

பினாங்கு இந்து அறநிலைய வாரியத் தலைவர் ஆர்எஸ்என் ராயர் கூறுகையில், இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் வித்தியாசமாக இருக்கும்,  அதில் தங்கம் மற்றும் வெள்ளி இரதங்கள் இடம்பெறும் என்றார். பினாங்கில் தைப்பூசக் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக இருக்கும் தேர்களில் ஒன்று (படம்). ஜார்ஜ் டவுன்: தைப்பூசத்தைக் கொண்டாட பினாங்கில் ஜனவரி 24…

ஜாஹிட்: இந்திய இளைஞர்களுக்கு உயர் தொழில்நுட்ப வாய்ப்பு உறுதி

உயர்தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சியில் (TVET) முனைப்பு கொண்ட இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் அமாட் ஜாகிட்  ஹமிடி கோருகிறார். தேசிய TVET கவுன்சில் குழுத் தலைவரான ஜாஹிட், கல்வியின் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுவதிலும், இந்திய சமூகத்தில் உள்ள சமூகப்…

PH உச்ச மன்ற கூட்டத்தில் இந்தியர்கள் பற்றிய மகாதீரின் அறிக்கை…

இந்த வார பெரிக்காத்தான் நேஷனல் உச்ச மன்ற  கூட்டத்திற்கு முன்னதாக, கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ், இந்திய மலேசியர்களைப் பற்றி டாக்டர் மகாதீர் முகமட்டின் இனவெறிக் கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவிக்க முன்மொழியப் போவதாக  கூறியிருந்தார். இருப்பினும், இந்த விவகாரம் எழுப்பப்பட்டதா அல்லது ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா என்பது தெளிவாகத்…

அப்படியென்றால், சாமிவேலு விசுவாசமற்றவரா? மகாதீரை சடினார் கிட் சியாங்

சீன மற்றும் இந்திய மலேசியர்களின் விசுவாசத்தின் மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்தியதற்காக டாக்டர் மகாதீர் முகமதுவை லிம் கிட் சியாங் கண்டித்தார். முன்னாள் பிரதமர் மகாதீர் தொலைநோக்கு திட்டம் (விசன்) 2020 மற்றும் பங்சா மலேசியா ஆகிய இரண்டையும் நிறுவியவர் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், 98 வயதான  மகாதீர் இந்த…

17வயது பெண்னை  கற்பழித்ததோடு காதலனை மிரட்டி பணம் பறித்ததாக போலீஸ்காரர்…

ஜனவரி 9 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் அம்பாங் பகுதிக்குள் போலிஸ் ரோந்து காரில் 17 வயது சிறுமிக்கு எதிராக அக்குற்றங்களைச் செய்ததாக முஹம்மது ஃபஸ்ருல் ரஸ்ஸி இன்று மதியம் அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். லான்ஸ் கார்போரல் பதவியில் உள்ள அந்த 31 வயது…