தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, அதன் ஒழுங்குமுறை அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்காக, தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டம் 1998 (சட்டம் 586) இல் பல திருத்தங்களை சுகாதார அமைச்சகம் மறுபரிசீலனை செய்து வருகிறது. மருத்துவ செலவு பணவீக்கம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு பயன்பாடு நிதி…
திறன்மிக்க போலீஸ் உளவுத்துறை பத்மநாதனையும் கண்டுபிடிக்குமா?
இராகவன் கருப்பையா - வெளிநாட்டு பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 36 வங்காள தேசப் பிரஜைகள் கைது செய்யப்பட்டதானது மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த உளவுத் துறையின் அதீதத் திறமையை நிரூபித்துள்ளது. உள்துறையமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் சில தினங்களுக்கு முன் மிகப் பெருமையாக செய்த இந்த அறிவிப்பு…
டெலிகிராம் வழி நிர்வாண படங்களை அனுப்பி ஏமாந்த பெண் புகார்
சமூக ஊடக செயலி டெலிகிராம் செய்தியிடல் மூலம் மருத்துவராகக் காட்டிக் கொள்ளும் ஒருவருக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பும்படி ஏமாற்றப்பட்ட 15 வயது சிறுமி தொடர்பான இரண்டு புகார்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். மஞ்சுங் காவல்துறைத் தலைவர் கூறுகையில், அந்த நபர் தான் ஒரு மருத்துவர் என்று கூறி, கர்ப்பப்பை…
எதிர்க்கட்சியின் எதிர்காலமும் மடானி அரசின் நிலைத்தன்மையும்
இராமசாமி உரிமை தலைவர் - பெரிகாத்தான் நேசனல் (PN) தலைமையிலான ஒற்றுமையான எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பு பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைமையிலான அரசை பதவியில் இருந்து அகற்ற முடியுமா என்பது பற்றி பல காரியங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இந்த முடிவுகள் PN இன் தற்போதைய மக்கள் ஆதரவுக்கு மட்டுமே சுருக்கிக் கூற…
மலேசியாவின் தொழில்துறை பற்றி ஓர் அலசல்
இராகவன் கருப்பையா - ஒரு காலக்கட்டத்தில் நம் நாடு இயற்கை வளங்கள் நிறைந்த, செல்வம் செழிக்கும் தேசமாக இருந்தது நம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான். எனினும் நடப்பு சூழலில் கிட்டதட்ட எல்லா தொழில்துறைகளிலும் நாம் சரிவு கண்டுள்ளதற்கு அரசியல்வாதிகளின் குறுகிய மனப்பான்மையும் அவர்களின் இனவாத கொள்கைகளும்தான் காரணம் என்றால் அது…
நூருல் நீதிநிலைத்தன்மைக்காக இரண்டு உலகிலும் வாழ முடியாது
நூருல் நீதிநிலைத்தன்மைக்கான போராடத்தில் பங்கேற்பு: அவர் இரண்டு உலகிலும் வாழ முடியாது என்று சாடுகிறார் ப. இராமசாமி, தலைவர், உரிமை. அவரின் கருத்து: நியாயமான நீதிமன்ற அமைப்புக்காக ஜூலை 14 அன்று புத்ராஜெயாவில் மலேசிய வழக்கறிஞர் சங்கம் (Malaysian Bar) நடத்திய போராட்டத்தில் பிகேஆர் துணைத்தலைவர் நூருல் இஸா பங்கேற்றது நல்ல…
நீதிதுறையின் நேர்மையை காக்க வழக்கறிஞர்கள் போராட்டம்
புத்ராஜெயாவில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிதுறையின் நேர்மையை காக்க வழக்கறிஞர்கள் போராட்டம் ஒன்றை இன்று மேற்கொண்டனர் நீதித்துறையின் நேர்மையைப் பாதுகாக்கும் அடையாள அணிவகுப்புக்காக இன்று பிற்பகல் நீதி மாளிகைக்கு வெளியே 400க்கும் மேற்பட்ட மலேசிய வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் கூடினர். கருப்பு உடைகள் மற்றும் வெள்ளை சட்டைகளை அணிந்திருந்த…
அன்வார் ஆட்சிக்கு சோதனை
இராகவன் கருப்பையா - கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரதமர் பதவியை ஏற்றதிலிருந்து அநேகமாக அன்வார் செய்த மிகப் பெரிய தவறு முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லியை ஓரங்கட்டியதுதான். ரஃபிஸி தலைமையிலான சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். ரஃபிஸி ஆற்றல்மிக்க ஒரு அரசியல்வாதி…
இந்து மதத்திற்கு அச்சுறுத்தல்: பிறப்புப் பத்திரத்தில் குளறுபடி
இராகவன் கருப்பையா - அடையாள அட்டைகளையோ (Identity Card), பிறப்புப் பத்திரங்களையோ (Birth Certificate) முதல் முறையாக நம் பிள்ளைகளுக்கு எடுக்கும் போது, அல்லது பிற்காலத்தில் அவற்றை நாம் புதுப்பிக்கும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியக் கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அப்பத்திரங்களில் சமயத்தை 'இந்து' என்று குறிக்கப்பட…
இஸ்மாயில் சப்ரியிடமிருந்து RM169 மில்லியன் பறிமுதல்
முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிடமிருந்து RM169 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை கைபற்றி பறிமுதல் செய்ய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விண்ணப்பித்துள்ளது. விண்ணப்பதாரராக துணை அரசு வழக்கறிஞரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் MACC, கோலாலம்பூரில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் விண்ணப்பத்தை தாக்கல் செய்ததாக பெர்னாமா தெரிவித்துள்ளது. அந்த விண்ணப்பத்தில் இஸ்மாயிலின்…
இந்திய – அமெரிக்க நட்பில் விரிசலா? உலக அரசியல் மீது…
கி.சீலதாஸ் ஜுன் மாதம் 16-17ஆம் தேதிகளில் கனடாவில் ஜி7 (G7) என்கின்ற அமைப்பின் உச்சநிலை கூட்டம் நடைபெற்றது. இந்த ஜி7 குழுமம் 1975ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆறு நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்டதாகும். இதை ஃபிராஞ்சு, மேற்கு ஜெர்மன் (இப்பொழுது ஜெர்மனி), இத்தாலி, ஜப்பான், ஐக்கிய முடியரசு மற்றும்…
இந்தியர்களுக்கான திட்டங்கள் அரசியல் ரீதியாக வகுக்கப்பட வேண்டும்
இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அரசியல் ரீதியாக வகுக்கப்பட வேண்டும் ப. இராமசாமி தலைவர், உரிமை - அமைதியாகவோ அல்லது வேறுவகையிலோ, 16வது மலேசியத் திட்டத்தில் (16MP) இந்திய சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதாரக் குறைகளைச் சேகரிக்கும் முயற்சிகள், அரசியல் கட்சிகள் மற்றும் இந்திய வலையமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத்…
மாணவி மீது பாலியல் வன்முறை ஆசிரியர் கைது
ரெம்பாவ் போலீசார், இந்த சம்பவத்தில் 16 வயது அறிவுத்திறன் குறைபாடுள்ள சிறுமியும் 36 வயது ஆண் ஆசிரியரும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறினர். பாதிக்கப்பட்டவர் நேற்று மாலை 5.15 மணிக்கு புகார் அளித்ததை அடுத்து, சந்தேக நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக ரெம்பாவ் போலீசார் தெரிவித்தனர். மே 5 அன்று…
அன்வார் பதவி விலகு! ஷ அலாமில் தெருப்போராட்டம்
பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தலைமையை எதிர்த்து ஷா ஆலமில் சுமார் 100 பேர் iஇன்று கூடினர், அதிகரித்து வரும் செலவுகள், விரிவாக்கப்பட்ட SST மற்றும் நிர்வாகத் தோல்விகளைக் காரணம் காட்டினர். பெஜுவாங்கின் ரஃபீக் ரஷீத் அலி மற்றும் முன்னாள் PKR நபர் எசாம் நூர் உள்ளிட்ட பேச்சாளர்கள் அன்வார்…
பெர்சத்து தலைமையகம் மூடிக்கிடக்கிறது, பாஸ்-முகிதீன் மோதலா?
கோலாலம்பூரின் சோலாரிஸ் டுடாமாஸின் உயர்தர பகுதியில் உள்ள பெரிகாத்தான் நேஷனலின் தலைமையகம் மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2020 இல் PN உருவாக்கப்பட்டதிலிருந்து கூட்டணியின் உச்ச கவுன்சில் அதன் கூட்டங்களை நடத்தி வந்த அலுவலகத்திற்கு வாடகை செலுத்துவதை கட்சி நிறுத்திவிட்டது. இந்த விஷயம் குறித்து கேட்டதற்கு, பெர்சாத்வின் தகவல்…
மின்னல் வானொலியில் எழுத்தாளர்களுக்கு இடமெங்கே?
இராகவன் கருப்பையா - தூயத் தமிழில் பேசும், எழுதும் உள்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களின் தொடர் வளர்ச்சிக்கு நமது மின்னல் எஃப்.எம். வானொலி எந்த அளவுக்கு ஆதரவளிக்கிறது என்றால் அது ஒரு பெரிய கேள்விக்குறிதான். மலேசியப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மட்டுமின்றி, திரைப்பட, தொலைக்காட்சி நாடக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என…
குண்டர் கும்பல், ஒதுக்கப்பட்டதால் ஒன்று சேர்ந்தவர்கள்
சார்லஸ் சாண்டியாகோ - தவறான நபர்களை ஹீரோக்களுக்காக இந்திய மலேசியர்கள் துக்கம் அனுசரிக்க திரளும் போது நமது நிலைப்பாடு கேள்விக்குறியாகிறது. அது ஒரு எதிர்விணை, நடப்பு வாழ்வாதாரத்தில் உண்டான விரக்தியின் எல்லையில் ஏற்படும் ஒரு ஒற்றுமை ஒருங்கிணைப்பு. பள்ளி குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான இளம் இந்திய மலேசியர்கள் கும்பல் தலைவர்கள்…
இந்தியர்களின் தவறான விசுவாசமும் அதிகார வெற்றிடமும்
ப. இராமசாமி, தலைவர், உரிமை என் நீண்டகால நண்பர் சார்ளஸ் சாண்டியாகோ மலேசிய இந்தியர்கள் மத்தியில் காணப்படும் தவறான ஈடுபாடுகளை சரியாகவே சுட்டிக் காட்டியுள்ளார். (காண்க :https://malaysiaindru.my/232080) கல்வியாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் அல்லது அரசியல் தலைவர்களை ஆதரிப்பதற்குப் பதிலாக, மலேசிய இந்திய தொழிலாளி வர்க்க மக்கள் குண்டர் கும்பல் தலைவர்கள்,…
குண்டர் கும்பல் நபர்களா நமது ஹிரோக்கள்?
சார்லஸ் சந்தியாகோ - பள்ளி குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான இளம் இந்திய மலேசியர்கள், குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களின் இறுதிச் சடங்குகளுக்கு வருவதைப் பார்ப்பது வேதனையானது மற்றும் ஏற்றுக்கொள்ள இயலாதது. இதற்கிடையில், இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த கல்வியாளர்கள், அறிஞர்கள் அல்லது சமூகத் தலைவர்களின்…
பூட்டிய வீட்டில் 3 குடும்ப உறுப்பினர்கள் இறந்து கிடந்தனர்
சிரம்பான் அருகிலுள்ள தாமான் புக்கிட் கிறிஸ்டலில் உள்ள ஒரு வீட்டில் திங்கட்கிழமை மாலை சுமார் 4.53 மணியளவில் மூன்று குடும்ப உறுப்பினர்கள் இறந்து கிடந்தனர். பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்களிடமிருந்து தனது துறைக்கு தகவல் கிடைத்ததாக சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது ஹட்டா சே டின்…
லஹாட் டத்து டிரெய்லர் விபத்தில் 3 பேர் பலி
டிரெய்லர் ஓட்டுநர் லேசான காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக லஹாட் டத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வாகனத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர், பின்னர் மருத்துவ பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். (JBPM படம்) நேற்று இரவு, ஜாலான் லஹாட் டத்து-சண்டாகான், 16வது மைல்- இல், அவர்கள் பயணித்த…
போலி சீட் பெல்ட் கொக்கிகளுக்கு அரசு தடை
சீட் பெல்ட் பாதுகாப்பு எச்சரிக்கைகளை முடக்கும் சாதனங்கள் டிசம்பர் 31 முதல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படாது. சீட் பெல்ட் அணியாத போதெல்லாம் அலாரம் இயங்குவதைத் தடுக்க, போலி கொக்கிகள் பெல்ட் ஸ்லாட்டுகளில் செருகப்படுகின்றன. (கோப்பு படம்) டிசம்பர் 31 முதல் அமலுக்கு வரும் போலி கொக்கிகள் மற்றும் சீட்…
நண்பரின் குழந்தைகளைக் கொன்றவனுக்கு மரண தண்டனை
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பரின் இரண்டு இளம் குழந்தைகளைக் கொன்றதற்காக அலோர்ஸ்டாரில் உள்ள உயர் நீதிமன்றம் இன்று ஒருவருக்கு மரண தண்டனை விதித்தது. தனது தந்தையிடம் பொய் சொன்னதாகக் கூறி கோபமடைந்த அமீர் என்பவர் ஐந்து மற்றும் இரண்டு வயதுடைய நூருல் ஹனிம் மற்றும் ஹபீஸ் ஆகியோரின்…
அடுத்த பிரதமர் யார்: கிளி ஜோசியம்தான் பார்க்க வேண்டும்
இராகவன் கருப்பையா - கடந்த காலங்களில் நம் நாட்டுக்கு யார் அடுத்த பிரதமராக வருவார் எனும் விவரம் கிட்டதட்ட தெள்ளத் தெளிவான ஒரு விஷயமாக இருக்கும். அதாவது அம்னோ கட்சியின் தலைவர் நாட்டின் பிரதமராக இருக்கும் பட்சத்தில் அதன் துணைத் தலைவர் அடுத்த பிரதமருக்கான வரிசையில் முன் நிற்பார்.…























