தமிழ்ப்பள்ளியை தரத்துடன் தாண்ட கைகொடுத்த புவனேஸ்வரி

ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை ~இராகவன் கருப்பையா - இடைநிலைப் பள்ளிகளில் ஒன்றாம் படிவத்தில் தடம் பதிக்கவிருக்கும் நமது ஆறாம் வகுப்பு மாணவர்களை முறையாக செம்மைப்படுத்துவதே தமது முதன்மைக் குறிக்கோள் என்று கூறுகிறார் ஆசிரியை புவனேஸ்வரி. இதுநாள் வரையில் அவர் பணியாற்றியுள்ள அத்தனை பள்ளிக் கூடங்களிலும் இதற்காகவே தமது நேரத்தின்…

ஊழல்  விசாரணைக்குப் பிறகுதான் நஜிப்புக்கு வீட்டு காவல் – அன்வார்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வீட்டுக் காவலில் வைக்கப்படிவது பற்றி   1எம்டிபி விசாரணை முடிவடைந்த பின்னரே யாங் டி-பெர்டுவான் அகோங் பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் பரிந்துரைத்துள்ளார். அன்வார், ஒரு  பிரதமராக, மன்னரின் அதிகாரத்தை மீற மாட்டார் என்றும், ஆட்சியாளர் கேட்டால் மட்டுமே அவரது…

கல்விக்கும் குடும்பத்திற்கும் இடையே போராடிய  விமலாம்பிகை

அன்னையர் தின சிறப்புக் கட்டுரை ~இராகவன் கருப்பையா எப்படியாவது ஒரு பட்டதாரியாகிவிட வேண்டும் எனும் வேட்கை சற்றும் தனியாத நிலையில், 3 குழந்தைகள் பிறந்த பிறகு பல்கலைக் கழகம் சென்று பட்டப்படிப்பை முடித்து தமது குறிக்கோளை நிறைவேற்றினார் விமலாம்பிகை. தாம் கடந்த வந்த கரடு முரடான பாதைகளை தமது 3…

தொகுதி மேம்பாட்டுக்கு துருப்புச்சீட்டாக மாறும் இடைத்தேர்தல்

இராகவன் கருப்பையா- நாளை சனிக்கிழமை சிலாங்கூர், கோல குபு பாருவில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலையொட்டி நம் நாட்டு அரசியல்வாதிகள் கடந்த 2 வார காலமாக அரங்கேற்றும் நாடகங்கள்  கட்சி அரசியலின் யாதார்ததை பிரதிபலிக்கின்றன. உதாரணத்திற்கு, அவ்வட்டாரத்தில் உள்ள 5  தோட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 245 பேருக்கு 75 மில்லியன் ரிங்கிட்…

இடைத்தேர்தலால் பிறக்கும் விமோசனம் பாடமாக அமையட்டும்

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ சட்டமன்ற உறுப்பினரோ மரணமடைந்தாலோ அல்லது பதவி விலகினாலோ அத்தொகுதியில் இடைதேர்தல் நடக்க வாய்ப்புண்டு. அந்தச் சூழல் 'ஜேக்பொட்' அடித்ததைப் போன்ற நிலையை உருவாக்கி விடுகிறது. அதற்கு முக்கிய காரணம், அந்த இடைத்தேர்தல் ஆளும் கட்சியை மீளாய்வு செய்ய மக்களுக்கு…

25 ஆண்டுகள்  நீடித்த 5 தோட்டங்களின் வீட்டுரிமை சிக்கலை சிலாங்கூர்…

உலு சிலாங்கூர் மற்றும் கோலாசிலாங்கூரில் உள்ள 5 தோட்டங்களின் 25 ஆண்டுக்கால வீடு தொடர்பான போராட்டத்தை தீர்ந்துவிட்டதாக அமைச்சர் ஙா கோர் மிங் மற்றும் மந்திரி பெசார் அமிருதின் ஷைரின் ஆகியோர் அறிவித்தனர். அவ்வறிவிப்பை PSM, தோட்டத் தொழிலாளர் ஆதரவுக் குழு (JSML) மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோர்…

ஐந்தாண்டுகளில் ஊழலால் மட்டும் ரிம 27,700 கோடி  இழப்பு –…

கடந்த ஐந்தாண்டுகளில் ஊழலின் விளைவாக நாட்டிற்கு மொத்தம் RM277 பில்லியன் (27,700கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக MACC வெளிப்படுத்தியுள்ளது. 2018 முதல் கடந்த ஆண்டு வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒட்டுமொத்த மதிப்பீட்டின் அடிப்படையில் இழப்புகள் கணக்கிடப்பட்டதாக அதன் தலைமை ஆணையர் அசம் பாக்கி தெரிவித்தார். "இந்த கணிசமான தொகையானது…

சீன – தமிழ் மொழிப்பள்ளிகளை பாஸ் எதிர்க்கவில்லை என்பது பொய்!

KKB இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஸ் கட்சியின்  தகவல் பிரிவு தலைவர் அஹ்மத் பத்லி ஷாரி தாய்மொழிப் பள்ளிகள் இருப்பதை ஒருபோதும் பாஸ் எதிர்க்கவில்லை சீர்திருத்தங்களை மட்டுமே விரும்பியது என்று கூறியிருந்தார்.. இன்று ஒரு அறிக்கையில், பாசிர் மாஸ் எம்பியின் சமீபத்திய அறிக்கை பொய்யானது என்று லீ கூறினார்.…

ஆட்டுக் கறியும் வாக்கு வேட்டையும்

இராகவன் கருப்பையா -- கடந்த புதன்கிழமை, தொழிலாளர் தினத்தன்று கெர்லிங் வட்டாரத்தில் மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சி யொன்றை உலு சிலாங்கூர் தொகுதி ம.இ.கா. ஏற்பாடு செய்திருந்தது. ஆட்டுக் கறி சமையலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வழங்கப்பட்ட இவ்விருந்து நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து சிறப்பித்ததாக கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான…

‘ஹராம்’ வரி விவகாரத்தில் அரசு மவுனம் களைய வேண்டும்

இராகவன் கருப்பையா - மதுபான விற்பனை மற்றும் சூதாட்டம் போன்ற நடவடிக்கைகளின் வழி வசூலிக்கப்படும் வரிகளை அரசாங்கம் மலாய்க்காரர் அல்லாதாருக்கென ஒதுக்க வேண்டும் என பல ஆண்டுகளாகத் தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவ்விவகாரம் தொடர்பாக அரசாங்கம் பதிலேதும் கூறாமல் மவுனமாகவே இருந்து வருவது நமக்கு வியப்பாக உள்ளது…

பூமி புத்திரா  அல்லாதவர்களுக்கும், UiTM மருத்துவ அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பளிக்க…

ஜேசன் தாமஸ்- பூமிபுத்ரா அல்லாத மாணவர்களை அனுமதிக்காத தற்போதைய நடைமுறையைப் பேணுவது ஆரோக்கியமான போட்டியை மட்டுப்படுத்தலாம் மற்றும் மருத்துவத் தொழிலின் வளர்ச்சியைத் தடுக்கலாம் என்று தாஜுதீன் அப்துல்லா கூறுகிறார். UiTM போன்ற கல்வி நிறுவனங்களைத் திறப்பது தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமையை வளர்க்க உதவும் என்று அகாடமி ஆஃப் சயின்சஸ்…

கோவிலை நாசப்படுதியவர் பற்றி பதிவிட்டவர் மீது போலிஸ் விசாரணை

கோவிலை நாசப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய  சமூக ஊடகப் பதிவாளர் ஒருவரை போலிஸ் விசாரணைக்கு அழைத்தது. டொமினிக் டாமியன் என்பவர் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் (எம்சிஎம்சி) அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார், மேலும் சம்பவத்தின் வீடியோ கிளிப்பை X இல் பகிர்ந்ததற்காக அவரது தொலைபேசியையும்…

அன்வார் நம் சமூகத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை

இராகவன் கருப்பையா - பொதுத் தேர்தல் முடிந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் நம் சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் அன்வார் இன்னமும் நிறைவேற்றவிலை எனும் குறைபாடு நம்மிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. "இந்திய சமூகத்தை நான் உதாசினப்படுத்தவில்லை, மறக்கவும் இல்லை," என எவ்வளவுதான் அவர்…

இளம் கலைஞர்களை ஊக்குவிக்க நாளை ‘ரிதம் 1.0’ இசை நிகழ்ச்சி

இராகவன் கருப்பையா - இளம் கலைஞர்களுக்கு ஊக்கமளித்து அவர்களை செம்மைப்படுத்தும் முயற்சியிலான இசை நிகழ்ச்சியொன்று நாளை, மே 4ஆம் தேதி சனிக்கிழமை தலைநகரில் நடைபெறவுள்ளது. தேசிய நில நிதி கூட்டுறவுச்  சங்க கட்டிடத்தின் சோமா அரங்கில் மாலை 7 மணிக்குத் தொடங்கவிருக்கும் இந்நிகழ்ச்சியை 'பரமேஷ் புரோடக்க்ஷன்' எனும் தனது நிறுவனம்…

‘டிலாராங் மெரொக்கோக்’-வை அறிமுகப்படுத்தியவர் மா.இராமையா

இராகவன் கருப்பையா - நாடலாவிய நிலையில், 'டிலாராங் மெரொக்கோக்'(DILARANG MEROKOK), அதாவது "புகை பிடிக்கக் கூடாது" எனும் பதாகைகள் இல்லாத இடங்களை இப்போதெல்லாம் காண்பது மிகவும் அரிது. அரசாங்க அலுவலகங்கள் மட்டுமின்றி, தனியார் பணிமனைகளிலும், பொது இடங்களிலும் இதர பல மூலை முடுக்குகளிலும் கூட புகை பிடிப்பதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது…

தொழிலாளர் தின பேரணியில் ஆயிரக்கணக்கானோர் ஒருமித்த குரலில் உரிமைகளை கோரினர்

பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 1,500 தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து தொழிலாளர் உரிமைகளைக் கோரி டாத்தாரன் மெர்டேக்காவுக்கு அணிவகுத்துச் சென்றனர். இவர்கள்  ஒருமித்த குரலில் உரிமைகளை கோரினர் கோலாலம்பூர், ஜாலான் துன் பேராக்கில் உள்ள மெனாரா மேபாங் அருகில் அவர்கள் ஒன்று கூடி அணிவகுத்தனர். இந்த பேரணிக்கு மலேசியா சோசியாலிஸ்…

ஊக்கமது கைவிடேலுக்கு இலக்கணம் வகுத்த செல்வம்

இராகவன் கருப்பையா, உழைப்பாளிகள் தின கட்டுரை தொழிற்சாலை விபத்தொன்றில் தனது வலது கரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், அந்த அசம்பாவிதத்தை ஒரு சவாலாக ஏற்று சற்றும் ஊக்கம் குன்றாமல் உழைத்து வாழ்க்கையில் முன்னேறியவர்தான் பேராக், கோப்பெங் நகரைச் சேர்ந்த செல்வம். மருத்துவமனைக்கு படையெடுத்த குடும்பத்தினரும் உறவினர்களும் தனது நிலையைப் பார்த்து கதறியழுத…

நிறைமாத கர்ப்பிணி பெண் திருடனை  துரத்திக்கொண்டு ஓடினார்

ஷா ஆலம்: ஒன்பது மாத கர்ப்பிணியான ஒரு பெண், நேற்றிரவு இங்குள்ள செக்சன் 23 இல் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் கழிப்பறையில் இருந்தபோது அவரது முதுகுப்பையைப் பறித்துச் சென்ற திருடன் ஒருவரைத் துரத்திக் கொண்டு தொடர்ந்து 50 மீட்டர் ஓடினார். பாதிக்கப்பட்டவரின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்களின்…

மலேசியாவின் கல்வித்தரம் கவலை அளிக்கிறது- உலக வங்கியின் அறிக்கை  

நாட்டின் கல்வி முறையானது சந்தை தேவைகளுக்கு ஏற்ப திறமையான மற்றும் செயல் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ரபிடா அஜீஸ் கூறினார். நாட்டின் கல்வித் தரம் குறித்து கவலையளிக்கும் படத்தை வரைந்துள்ள உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையை அடுத்து, கல்வித்துறையில் உடனடி சீர்திருத்தங்களை மேற்கொள்ள…

வாக்குகள் வேண்டுமா, சட்ட பூர்வ பிரகடணத்தில் கையெழுத்திடுங்கள் – தோட்டமக்கள்…

"உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐந்து தோட்டங்களின்  தொழிலாளர்கள் உள்ளனர். எங்களிடம் 500-க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை நாங்கள் பெற்றிருக்கிறோம்" என்று கூறும் தோட்ட மக்கள் ஒரு புதிய நிபந்தனையை முன் வைத்தனர்.. தோட்ட தொழிலாளர்களின் வீடமைப்பு பிரச்சனைக்கு…

பெரிக்காத்தானில் எம்.ஐ.பி.பி: ‘உரிமை’யின் நிலைப்பாடு என்ன?

இராகவன் கருப்பையா - கடந்த ஆண்டில் புதிதாக உதயம் கண்ட இரு இந்திய கட்சிகளில் ஒன்றான எம்.ஐ.பி.பி. எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சி, எதிர்கட்சிகளின் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனலில் இணைந்துள்ள பட்சத்தில் மற்றொரு கட்சியான 'உரிமை'யின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. சனநாயக செயல் கட்சியில் இருந்து வெளியான அவரை…

‘கிங் மேக்கர்ஸ்’ என்ற தகுதி பெரும் இந்தியர்கள் எழுச்சி பெற…

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் காலங்காலமாக தேர்தல் சமயங்களில் மட்டும்தான் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு நம் சமூகத்தின் மீதான அக்கரை, பரிவு, பாசம், எல்லாமே ஒரு சேர உண்டாகும். பொதுத் தேர்தலாக இருந்தாலும் சரி, இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி, இந்நிலைதான் இத்தனை ஆண்டுகளும் வழக்கத்தில் உள்ள ஒன்றாக இருந்து வருகிறது.…

மக்கள் மத்தியில் நிலைத்திருக்க மஇகா-விற்கு உருமாற்றம் தேவை

இராகவன் கருப்பையா - கடந்த 2007ஆம் ஆண்டில் தலைநகரில் நடைபெற்ற மாபெரும் ஹிண்ட்ராஃப் பேரணியைத் தொடர்ந்து தனது செல்வாக்கை இழந்த ம.இ.கா. நம் சமூகத்தினரிடையே அதன் அடையாளத்தை மீண்டும் வெளிக் கொணர போராடிக் கொண்டிருப்பது எல்லாரும் அறிந்த ஒன்றுதான். அதன் பிறகு நடைபெற்ற 4 பொதுத் தேர்தல்களிலும் 'கழுதை தேய்ந்து…