ரோகிங்கியா அகதிகளை விரட்டாதீர் – சார்ல்ஸ் சந்தியாகோ

கிள்ளான் முன்னாள் எம்பி சார்லஸ் சாண்டியாகோ,  ரோஹிங்கியாக்கள் உலகெங்கிலும் உள்ள மற்ற சிறுபான்மையினரைப் போலவே மற்றவர்களின் தாராள மனப்பான்மையை நம்பியுள்ளனர். அவர்களை மனிதபிமானத்துடன் பார்க்க வேண்டும் என்றார், ரோஹிங்கியாக்கள் ராக்கைன் மாநிலத்தில் அவர்களது சொந்த அரசாங்கத்தால் இடம்பெயர்ந்து "கொலை செய்யப்பட்டுள்ளனர்" என்றும் அவர்கள் பாதுகாப்பான புகலிடத்தைத் தேடுவதாகவும் சார்லஸ்…

கிளந்தானில் 13 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டார்

கிளந்தான், பாசிர் புத்தேயில் உள்ள நெல் வயலில் ஒரு சந்தேக நபர், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிறகு அவரை தெரெங்கானுவில் உள்ள காவல் நிலையம் அருகே விட்டுச் சென்றுள்ளார். (படம் உண்மையானது அல்ல). பெசுட் தெரெங்கானுவில் உள்ள அவரது வீட்டிலிருந்து புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக அந்த சந்தேக…

கடந்த ஆண்டில் வாசகர்களை கவர்ந்த 15 செய்திகளின் நாயகர்கள்  

தேர்வு - வாக்கெடுப்பு | கடந்த 23 ஆண்டுகளாக, மலேசியாகினி வாசகர்களை கவர்ந்த முன்னணி செய்திகளை பெயரிடும் ஒரு பாரம்பரியத்தை பராமரித்து வருகிறது. ஒரு செய்தியில் தோன்றிபவரின் செயல்கள் செய்தித் தலைப்புச் செய்திகளாகவும், பொது உரையாடலின் போக்கையும் பாதிக்கின்றன, மேலும் மலேசியர்கள் மீது நல்லதோ அல்லது கெட்டதோ ஒரு…

ஊழல் தடுப்பு  மற்றும் காவல் துறையினரின் உறுதியான செயல்பாடு-  பிரதமர்…

பிரதமர் அன்வார் இப்ராஹிம், எம்ஏசிசி மற்றும் காவல்துறை எடுத்த நடவடிக்கை, நல்லாட்சி மற்றும் ஊழல் மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிரான நாட்டின் உறுதிப்பாட்டை காட்டுகிறது என்றார். புத்ராஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மற்றும் போலிசார், பதவி அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் உறுதியான நடவடிக்கை எடுப்பதில் தைரியமாக…

வாகன லைசன்ஸ், ரோட் டெக்ஸ்  – கைபேசிவழி வழி புதுபிக்கலாம்

ஓட்டுநர் உரிமம், சாலை வரி புதுப்பித்தல் ஆகியவற்றை செயல்படுத்த MyJPJ என்ற கைப்பேசி செயலியை ப்யன்படிதலாம். போக்குவரத்து அமைச்சகத்தின் ஆன்லைன் வசதி அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது மற்றும் முதலில் இது மலேசியர்களுக்கு மட்டுமே திறக்கப்படும். புதிய ஆன்லைன் வசதி சாலைப் போக்குவரத்துத் துறை கவுன்டர்களில் நெரிசலைக்…

இந்தியர்கள் மட்டும் தான் ஊழல்வாதிகளா?

கி. சீலதாஸ் - ஊழல் என்றால் உலக அளவில் அது இந்தியர்களிடம் தான் மிகவாகக் காணப்படுவதாகக் கருத்து பரவி வருகிறது. இந்தக் கருத்துக்கு அடிப்படையாக ஏதோ ஆய்வு நடத்தப்பட்டதாகவும் அதன்வழி இந்தக் கண்டுபிடிப்பு உறுதியாயிற்று என்று சொல்லுகிறார்கள். இப்படிப்பட்ட கருத்துகளின் காரணத்தை விளக்கும் போது, இந்தியர்கள் சாதகமான முடிவை எதிர்பார்க்கும்…

இஸ்மாயில் சப்ரி –  அன்வாரை  அகற்றும் ‘துபாய் நகர்வில்’ எனக்கு…

முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், பிரதமர் அன்வார் இப்ராகிமின் நிர்வாகத்தை கவிழ்க்க துபாயில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுவதில் தனக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளார். அரசாங்கத்தின் சில பிரதிநிதிகளின் உதவியுடன் எதிர்க்கட்சித் தலைவர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'லங்கா துபாய்' (துபாய் நகர்வு) மீது ஊகங்கள் நிறைந்திருந்தன.…

இந்தியர்களையும் ‘கிளிங்’கையும் பிரிக்க முடியாதா?

இராகவன் கருப்பையா - "யெஸ், ஐ எம் எ கிளிங். சோ வாட்?"(ஆமாம், நான் 'கிளிங்'தான். அதற்கென்ன இப்போ?) என சுமார் 7 ஆண்டுகளுக்கு முன் பிரபல ஊடகவியலாளரான  ஃபா அப்துல், விரிவான, தெளிவான, பொருள் நிறைந்த ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். பள்ளியில் படிக்கும் காலத்தில் தமக்கு எதிராக சக…

மலேசியஇன்று வாசகர்களுக்கு எங்களின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

கடந்த பத்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் முதல் 12 மாதங்களில் அரசியல் நிலைத்தன்மை சற்று மேம்பட்டுள்ளதை காண முடிகிறது. ஆனால் இது ஒரு சுமூகமான பயணமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். புயலும் காற்றும் மேலும் வேகமாக வருமா என்ற அரசியல் கவலை உள்ளது. மலேசியாஇன்றுவில் உள்ள எங்கள் அனைவரிடமிருந்து, உங்களுக்கு…

டைம் மீதான விசாரணை சட்டத்தின் கீழ் – எம்ஏசிசி

பண்டோரா ஆவணங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில்தான் முன்னாள் நிதியமைச்சர் டைம் ஜைனுதீனை விசாரித்து வருவதாக எம்ஏசிசி தெரிவித்துள்ளது. பெட்டாலிங் ஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) முன்னாள் நிதியமைச்சர்  டைம் "பலிவாங்கும் வேட்டைக்கு" உட்பட்டதாகக் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. பாரபட்சமின்றி, சட்டத்தின்படி அவர் விசாரிக்கப்படிவார் என்றும் வலியுறுத்தியது.…

நமது அரசியல் விமோசனம் – பூனையின் மணியை யார் கழற்றுவது?

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட இந்திய அரசியல் கட்சிகள் இருக்கும் பட்சத்தில் மேலும் 3 புதிய கட்சிகள் கடந்த சில மாதங்களாக உதயமாகிக் கொண்டிருப்பது நமது அரசியல் விழிப்புணர்ச்சிக்கு சவாலாக உள்ளது. நமது அரசியல் என்பது ஓர் இனத்தின் மக்கள் கூட்டம் என்ற வகையில்,…

2023 மித்ராவிற்கு வெற்றிகரமானதா? ரமணன் தரவுகளை பட்டியலிடவேண்டும் – வேதமூர்த்தி

மித்ராவின் வெற்றியை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் இலக்குகள் மற்றும் தரநிலைகள் பற்றிய கூடுதல் தகவல்களை மித்ரா அளிக்க வேண்டும் என்கிறார் அந்த முன்னாள் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர். அதன் சிறப்புக் குழுத் தலைவர் ஆர் ரமணன் உறுதியளித்தபடி மித்ராவின் செலவுகள் குறித்த முழுக் கணக்கும் அதன் இணையதளத்தில் காட்டப்படவில்லை என்று…

போலிஸ் சிறப்பு நடவடிக்கையின் போது களவாடிய 3 போலீசார் கைது

கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் அல்லாவுதீன் அப்துல் மஜித் கூறுகையில், அப்பகுதியில் காவல்துறையினரால் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர் திருட்டு சம்பவம் குறித்து ஒரு புகார் வெள்ளிக்கிழமை அதிகாலை பெறப்பட்டதுஎன்றார். லெபுபுடுவில் உள்ள ஒரு கடையில் RM85,000 ரொக்கம் திருடப்பட்டது தொடர்பாக மூன்று போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூர்…

நிதி மோசடி மற்றும் ஊழலில் டைய்ம், 33 மாடி,  இல்ஹாம்…

கோலாலம்பூரில் உள்ள இல்ஹாம் டவர் சமீபத்தில் கைப்பற்றப்பட்டது, இது முன்னாள் நிதியமைச்சர் டைய்ம் ஜைனுதீனுக்கு எதிரான ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையுடன் தொடர்புடையது என்பதை, ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி, உறுதிப்படுத்தியுள்ளது. Utusan Malaysia இன் கூற்றுப்படி, எம்ஏசிசி  தலைவர் ஆசம் பாக்கி-யை தொடர்பு கொண்டபோது…

மஇகா பிரதமரின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறது, ஆனால் இது ஒரு பாடமாக…

வியாழன் அன்று சுல்தான் இட்ரிஸ் - உப்சி-இல் நிகழ்ச்சியின் போது பிரதமர் அன்வார் இப்ராஹிம், கெளிங் என்று சொன்னதிற்காக மன்னிப்பு கேட்டதை மஇகா வரவேற்றுள்ளது. எனினும், இந்த சம்பவம் அனைத்து தலைவர்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும் என்று அதன் துணைத் தலைவர் எம்.சரவணன் வலியுறுத்தியுள்ளார். "நாட்டில் உள்ள பிற…

பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி, அதன் பெருமையைக் கொண்டாடுங்கள்

இராகவன் கருப்பையா - அண்மைய காலமாக நம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தரப்பு இளம் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை 'மெண்டரின்' மொழி கற்கச் செய்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். நம் பிள்ளைகள் 'மெண்டரின்' மொழி கற்பதில் தவறில்லை. ஆனால் அவர்களைச் சீனப் பள்ளிக்கு அனுப்பி "மை சில்ரன் ஆர் இன்…

தமிழ் பள்ளிகளுக்கு மித்ரா வழங்கிய புதுப்பிக்கப்பட்ட கணினிகள்!

இராகவன் கருப்பையா - மித்ரா எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவு நம் நாட்டில் உள்ள 525 தமிழ் பள்ளிகளுக்கும் மடிக்கணினிகளை வினியோகம் செய்ய மேற்கொண்டுள்ள முயற்சிகள் மகத்தான ஒரு முன்னெடுப்பு, வரவேற்கத்தக்க ஒன்று. நம் பிள்ளைகள் சிறு வயது முதல் தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியை நோக்கி பயணிப்பதற்கு…

பிசா (PISA) மதிப்பீட்டில் வீழ்ச்சி – கல்வி தரத்தில் பின்னடைவா?

UCSI- இன் விரிவுரையாளர் ஓத்மான் தாலிப் கூறுகையில், மாணவர்களின் அடிப்படை கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் கல்வி அமைச்சு பின்னடைந்து விட்டது என்று சாடுகிறார். கடந்த ஆண்டு சர்வதேச மாணவர் மதிப்பீடுகுறியீடான பிசா மதிப்பெண்கள் மலேசியா முந்தைய ஆண்டை விட ஏழு இடங்கள் சரிந்து 55 வது இடத்திற்கு வந்துள்ளது. கடந்த…

எம் குமார் புதிய ஜோகூர் காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார்

. கோலாலம்பூர்: 2024 ஜனவரி 23 முதல் ஜோகூர் காவல் ஆணையர் (CP) பதவியில் புதிய ஜோகூர் காவல்துறைத் தலைவராக ஜொகூர் துணை காவல்துறைத் தலைவர் எம் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் 42 மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய இடமாற்றப் பயிற்சியை புக்கிட் அமான் அறிவித்தார் மத்திய காவல்துறை…

தமிழர்களிடையே உருவாகும் அதிருப்தியால் பாக்காத்தான் தொகுதிகளுக்கு ஆபத்து!

சார்லஸ் சாண்டியாகோ மற்றும் பி ராமசாமி ஆகியோர் தேர்தல் வேட்பாளர்களாக நீக்கப்பட்டனர், வி சிவக்குமார் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார் – இவை சரியா, முறையா என்ற வினாக்கள் விவாதிக்கப்படுகின்றன. அமைச்சரவையில் தமிழ் பேசும் அமைச்சர் இல்லாததால், பக்காத்தான் ஹராப்பானின் மீது அவநம்பிக்கை கொண்ட  இந்திய வாக்காளர்கள் வாக்களிக்காத பட்சத்தில்,…

போலி விருதுகள் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார் செய்ய வேண்டும்…

புத்ராஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று போலி பெடரல் விருதுகளை விற்கும் குழுவால் பாதிக்கப்பட்டவர்கள் விசாரணையை எளிதாக்க முன்வருமாறு வலியுறுத்தியுள்ளது. MACC விசாரணைப் பிரிவின் மூத்த இயக்குனர் ஹிஷாமுதீன் ஹாஷிம், இதுவரை பாதிக்கப்பட்ட ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 5 பேர் நேர்காணல் செய்யப்பட்டதாகவும்…

சீன – தமிழ் பள்ளிகளை அகற்ற  கூட்டரசு  நீதி மன்றத்தில்…

மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தோல்வியுற்ற  இஸ்லாமிய கல்வி மேம்பாட்டுக் கவுன்சில் மற்றும் மலேசிய எழுத்தாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு ஆகியவை சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் அகற்ற கோரும் தங்களின் முறையீட்டை உச்ச நீதி மன்றத்தில் (கூட்டரசு நீதிமன்றம் அல்லது பெடரல் கோர்ட்) முறையீடு செய்துள்ளனர். பெடரல் நீதிமன்றம் தாய்மொழிப் பள்ளிகள்…

5 வயதுக்குட்பட்ட 5 லட்சம் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் –…

இதனைக் கையாளாவிடில், ‘கல்வி வறுமை’ என்ற நிகழ்வுக்கு இட்டுச்செல்லும் நிலை ஏற்படும் என்கிறார் டாக்டர் ஆர்.ஏ.லிங்கேஸ்வரன். குழந்தைகள் வளரும் ஆண்டுகளில் வளர்ச்சி குன்றிய நிலை மற்றும் உடல் எடை குறைவது அவர்களின் மூளை வளர்ச்சியை பாதிக்கும். மலேசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 5 லட்சம் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள்…