இராகவன் கருப்பையா - பிரதமர் அன்வார் ஏன் தைப்பூசத் தினத்தன்று சிலாங்கூர் பத்துமலைக்கோ, பேராக் கல்லுமலைக்கோ, பினேங் கொடிமலைக்கோ வருகை மேற்கொள்வதில்லை என மக்கள் மனங்களில் தற்போது கேள்வி எழத் தொடங்கியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் 10ஆவது பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து இரு தடவை அவர் பத்துமலைக்கு வருகை மேற்கொண்டுள்ளார்.…
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இல்லாதத் தமிழரே இல்லை! – கா.…
பேராசிரியர் இராமசாமி விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர் என்பதால் அவரை விசாரணை செய்யும்படி 50க்கும் மேற்பட்ட போலிஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால் போலிஸ் அவரை விசாரணை செய்கிறது. இராமசாமி போலிஸ் புகார் செய்தவர்களையும் விசாரிக்க கோரியுள்ளார். இதன் சாரம், இராமசாமி விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததால் அவரை…
மனிதவள அமைச்சர், இளஞ்செழியனை நியமித்ததில் நியாயமுண்டு!
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கி வரும், எச் ஆர் டி எப் (HRDF) எனப்படும் மனிதவள மேம்பாட்டு நிதி அமைப்பின் தலைமை நிருவாக அதிகாரியாக இளஞ்செழியன் வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த பதவிக்கு தகுதியானவரா என்ற வினாவை சிலர் எழுப்பியுள்ளனர். இப்படி கேள்வி எழுப்புவர்களின் ஆதங்கம் என்ன? நம்பிக்கை…
Is telling the truth seditious?
K. Siladass, July 18, 2018 The Selangor Sultan Sharafuddin Idris Shah “has expressed disappointment with the actions of certain parties, who he says “openly insult and belittle the monarchy in a bid to instigate…
வெண்சுருட்டு கடத்தலுக்கும் மலிவு சாராய விற்பனைக்கும் அரசே காரணம்!
‘ஞாயிறு’ நக்கீரன், 206 எலும்புகளைக் கொண்டு கட்டியெழுப்பட்டுள்ள மனித உடல் என்னும் கோட்டையின் உயரம் என்னவோ ஆறு அடிதான். ஆனால், அப்படிப்பட்ட மனிதன் எழுப்பும் கட்டடக் கோட்டைக்கும் கற்பனைக் கோட்டைகளுக்கும் எல்லை இல்லை. இதற்கெல்லாம் காரணம், ஆறடி மனிதக் கோட்டைக்குள் குடி கொண்டிருக்கும் மனக்கோட்டைதான். உருவம் இல்லாத அந்தக்…
SEDITION AND TRUTH
K. Siladass, July 15, 2018. “People in power” wrote Ronald Irving, “do not like to be mocked. Roman law made singing abusive chants a capital offence. In Germanic law insults were punished by cutting…
என் உடம்பில் ஓடுவது அரசியல் இரத்தம் – கஸ்தூரி
‘ஞாயிறு’ நக்கீரன், “அரசியல் பள்ளியில் என் தந்தை எனக்கு வகுப்பாசிரியர்; லிம் கிட் சியாங், தலைமை ஆசிரியர். என் உடம்பில் ஓடுவது அரசியல் இரத்தம்; நான் சுவாசிக்கும் காற்று அரசியல் காற்று; என் மனம் முழுக்க அரசியல் சிந்தனை. எனவே, என் தந்தை வகுத்துத் தந்த பாதையில் என்…
கே.பாலமுருகன் – எழுத்துலகத்தில் இன்னொரு துருவ நட்சத்திரம்!
தனிநாயகர் அடிகளார் பெயரில் அயலக நாட்டில் தமிழுக்காகவும் இலக்கியத்திற்காகவும் தீவிர செயல்பாடு கொண்டவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘தனிநாயகர்-தமிழ் நாயகர்’ விருதை பெரும் முதல் நபராக மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் திகழ்கிறார். இந்த விருதை கடந்த 05.07.2018-இல் தஞ்சை அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வழங்கியது.…
இளங்கோ அடிகளின் ‘அறம் கூற்றாகும்’ என்பதற்கு நஜிப் ஓர் இலக்கணம்!
‘ஞாயிறு’ நக்கீரன். மேநாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பதவி இழந்த 55-ஆவது நாளில் ஊழல் குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டார். அரச முதலீட்டு நிதியத்தில் இருந்து கோடிக் கணக்கான வெள்ளி மடை மாற்றப்பட்டது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, ஊழல் ஆகியவற்றின் பெயரில் கைது செய்யப்பட்ட அவர், அன்றைய…
மன்னரும் நான்கு மனைவிகளும்
கி.சீலதாஸ், ஜூலை 2, 2018. ஒரு நாட்டின் மன்னருக்கு மனைவிகள் நால்வர். நான்காவது மனைவி மீது மன்னருக்கு அளவற்றப் பாசம், எனவே, அந்த மனைவிக்கு விலை உயர்ந்த ஆபரணங்களையும், உடைகளையும் வாங்கித் தந்து மகிழ்ந்தார். தமது மூன்றாவது மனைவியை அவர் மிகவும் நேசித்தார். அவளோடு நேரத்தைக் கழிப்பதில் அவருக்கு …
கனடா: டொரண்டோ பல்கலையில் அமைகிறது `தமிழ் இருக்கை’
கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பரோ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் முதல்வர் ப்ரூஸ் கிட், இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார். பல மொழிகளுக்கு மொழியியல் கட்டமைப்பை உருவாக்க வழிகாட்டும் தமிழ் மொழி, இலக்கியம், பாரம்பரியத்தில் மிக உயர்ந்தது என…
உள்நாட்டு சமையல்காரர்களை ஊக்குவிற்கும் மனிதவள அமைச்சரின் கோரிக்கை வரவேற்கத்தக்கது –…
மனிதவள அமைச்சர் குலசேகரன் அண்மையில் விடுத்த அறிவிப்பின்படி, அயல்நாட்டு சமையல்காரர்களின் தேவை குறைக்கப் படுவதற்கான சூழல் உருவாகியுள்ளதை உணர முடிகிறது. அவர் அடுத்த ஆறு மாதங்களில் உள்நாட்டு சமையல்காரர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கியிருந்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பால் பலர் கொதிப்படைந்துள்ளனர். இப்படிக் கொதிப்படைந்து உள்ளவர்கள்…
பெண்களுக்கு உடல் எடை குறைய, உடற்பயிற்சி செய்யும் சரியான நேரம்…
வளர்சிதை மாற்றம் என்பது உண்ணும் உணவை ஆற்றலாய் மாற்றகூடிய ஒரு முறையே ஆகும். நீங்கள் தூங்கும் பொழுது...உங்களுடைய உடம்பில் இருக்கும் செல்களின் சீரமைப்பு பணிக்காகவும், அத்துடன் சுவாசிப்பதற்க்கும் ஆற்றல் என்பது அவசியமாகிறது. நாம் செய்யகூடிய சில அடிப்படை செயல்களால், ஒரு குறிப்பிட்ட அளவிலான கலோரிகள் அதற்கு தேவைப்படுகிறது. அத்தகைய…
துன் மகாதீருக்கு நேர்ந்த சோதனைகள்
கி.சீலதாஸ், ஜூன் 20, 2018. துன் டாக்டர் மகாதீர் முகம்மது தலைமையிலான நம்பிக்கை கூட்டணி 14ஆம் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து அது சமாளிக்க வேண்டிய இடர்பாடுகள் ஜனநாயக முறைக்கு எதிரானவை என்றால் மிகைப்படுத்துவது அல்ல. முதலில் மகாதீரைப் பிரதமராக நியமிக்கும் வேளை காட்டப்பட்ட…
சே குவேராவின் 90வது பிறந்த தினம்: சில முக்கிய குறிப்புகள்
கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ 'சே' குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா. டாக்டராக இருந்து…
LIEW CHIN TONG, THE INVINCIBLE WARRIOR
K. Siladass, June 3, 2018. There is a Tamil folklore which explains who is a hero and what constitutes heroism. An ailing chieftain of a hunters’ clan decided to choose his successor. Following the…
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலேசிய வருகையை எதிர்த்து புத்ரா…
தமிழர்களின் எதிரியும் (RSS) எனும் தீவிரவாத அமைப்பின் கைப்பாவையுமான இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகையை எதிர்த்து நாட்டிளுள்ள பொது அமைப்புகள் சில ஒன்றிணைந்து கண்டன பேரணியாக பிரதமர் துறை அலுவலகத்தில் மனு வழக்கியதாக இயக்க தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார். இந்திய…
புது தலைமுறையின் எதிர்பார்ப்பு.
கி.சீலதாஸ், மே 30, 2018 துன் டாக்டர் மகாதீர் முகம்மது மீண்டும் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். 1981 ஆம் ஆண்டு முதல் 2003 வரை அவர் இருபத்திரண்டு ஆண்டுகள் பிரதமராக நாட்டை நிர்வகித்து ஓய்வு பெற்றவர். நாட்டின் அவலங்களைக் கருத்தில் கொண்டு பதினைந்து ஆண்டுகால ஓய்வுக்குப் பின் மறுபடியும் …
வகுப்பறைகள் ஒருங்கிணைக்கும் திட்டத்தை சீராய்வு செய்யவும்! – கா. ஆறுமுகம்
சுமார் 125 தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அவற்றின் வகுப்புகளை ஒருங்கிணைக்க கல்வி அமைச்சு பரிந்துரை செய்துள்ளது. அப்படி ஒருங்கிணைப்பு செய்தால், பலவீனமாக உள்ள மாணவர்களின் மீட்புக்காக நியமனம் செய்யப்பட்ட விசேச ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை மக்கள் ஓசை முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் இந்த…
மக்கள் மனதில் பன்னிரண்டு நாள்கள் ஏற்படுத்திய மாற்றம்
-கி.சீலதாஸ், மே 23, 2018. பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 28.4.2018 இல் வேட்புமனுதாக்கல். அந்தத் தேதியிலிருந்து மே 8 ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம், மே9 இல் வாக்குப்பதிவு மற்றும் மக்களின் தீர்ப்பு. ஆகமொத்தம் பன்னிரண்டு நாள்களில் வாக்காளப் பெருமக்கள் முடிவெடுத்தாக வேண்டும். வாக்காளப் பெருமக்களுக்குக் கொடுக்கப்பட்ட…
மலேசிய அமைச்சரவையிலும் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் இந்தியர் (தமிழர்) பிரதிநிதித்துவம்…
மலேசிய அமைச்சரவையிலும் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் இந்தியர் (தமிழர்) பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டுமென பி.கே. குமார் கோரிக்கை மலேசியாவில் நடந்து முடிந்த தேர்தல் மிகப்பெரிய அரசியல் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே 200 கூட்டங்களில் பேசியது போல இது மலேசியர்களின் சுனாமி. ஒட்டுமொத்த நவீன தகவல் சாதனங்கள் வழி இளைஞர்களின்…
நம்பிக்கை கூட்டணியின் வெற்றியில் விடிவெள்ளியாக மக்கள்! – கா. ஆறுமுகம்
தேசிய முன்னணியின் பிடியிலிருந்தும், இனவாத அரசியலில் இருந்தும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு புத்துணர்ச்சி பெறும்வகையில் விடுதலை பெற்றுள்ளது. இந்த மாற்றம் மகத்தானது. இது மக்களின் உரத்த குரலால் ஒலிக்கப்பட்டுள்ளது. எதிரக்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், அது நாட்டின் நிலைத்தன்மையைப் பாதிக்கும், அபார வளர்ச்சி முடக்கப்படும், நாடு திவாலாகும் என்பது…
மக்கள் போராட்டத்தில் மலர்ந்த கட்சி பி.எஸ்.எம்.
1998-ஆம் ஆண்டு, மலேசிய மக்களின் நலனுக்காகப் போராடிய சில போராட்டவாதிகளால் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்) தோற்றுவிக்கப்பட்டது. தோட்டப்புற மக்களின் நலனுக்காக, பல ஆண்டுகள் போராட்டம் நடத்திய ‘சுவாரா வர்கா பெர்திவி’ (எஸ்.டபள்யூ.பி. -SWP), அலைகள் மற்றும் மக்கள் மேம்பாட்டு மையம் (சிடிசி-CDC) ஆகிய இயக்கங்கள் ஒன்றிணைந்து, 1994-ம்…
கார்ல் மார்க்ஸிற்கு நாம் ஏன் நன்றி கூற வேண்டும்?
வார விடுமுறையை அனுபவிக்க விரும்புவீர்களா? பொது சாலைகளில் வண்டி ஓட்டுவதையும் பொது நூலகங்களை பயன்படுத்த விரும்புவீர்களா? அநீதி, ஏற்றத்தாழ்வு மற்றும் சுரண்டலை முடிவுக்கு கொண்டுவர விரும்புபவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால், வரும் மே 5-ம் தேதி கார்ல் மார்க்ஸ் 200வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க நீங்கள் விரும்புவீர்கள்.…


















