கோயில்கள் அல்லது வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினைகள், கடந்த வாரம் அமைச்சரவையால் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறைப்படி இனி கையாளப்படும் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் தியோ உறுதியளித்துள்ளார். வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் என அந்தந்த அதிகார வரம்புகளுக்கு…
UMNO THROWS IN THE TOWEL
- K. Siladass, October 1, 2018. UMNO led Barisan Nasional has thrown in the towel in the Port Dickson Parliamentary by-election, even before the actual contest had begun. The reasons assigned by UMNO for boycotting…
Naam Tamilar Iyakam condemns the practice of Malaysian…
In the coming by elections in Port Dickson, Dato Seri Anwar Ibrahim is contesting. His Party is giving out 400 movie tickets to induce the Port Dickson Tamilar community to vote for Dato Seri. This…
சிறுபான்மை மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும், வேதமூர்த்தி
தீபகற்ப மலேசியாவில் வாழும் மூவின மக்கள், சபா-சரவாக் வாழ்மக்கள் என அனைத்து மக்களும் இந்த நாட்டில் சுபிட்சமாக வாழ வேண்டும்; குறிப்பாக சிறுபான்மை இன மக்கள் தேசிய நீரோட்டத்தில் தங்களை முழு மனதுடன் ஐக்கியப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஒரே இலக்கும் இலட்சி-யமும் ஆகும் என்று பிரதமர் துறை…
இளைஞர்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளிக்கும் மைஸ்கில் அறவாரியத்திற்கு ஜே.பி.…
பள்ளியில் கல்வியைத் தொடராமல் விலகிவிடும் இளைஞர்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் கடப்பாட்டைக் கொண்டிருக்கும் மைஸ்கில் அறவாரியத்திற்கு அமெரிக்க உலக வங்கி மற்றும் நிதி சேவைகள் வழங்கும் ஜே.பி. மோர்கன் ஒரு மில்லியன் ரிங்கிட் நிதி உதவி அளித்துள்ளது. இந்த…
Seven Tamilar imprisoned for the suicide blast death…
Seven Tamilar imprisoned for the suicide blast death of ex-PM Rajiv Gandhi must be freed - Demand put forth by The Naam Tamilar Iyakam Malaysia. Perarivalan, Robert, Jeyakumar, Santhan, Ravichandran, Murugan and Nalini have been…
வாருங்கள், தேர்தல் வாக்குறுதிகளைக் கண்காணிப்போம்!
ஓர் அரசியல் திருப்பு முணையாக அமைந்த 14-வது பொது தேர்தல், மலேசிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அதில் தேசிய முன்னணியை தோற்கடித்த நம்பிக்கை கூட்டணி நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கும் பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக, இந்தியர்களுக்கு என்று 25 வாக்குறுதிகளை நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கை…
குறைந்தபட்ச சம்பளம் RM1,050 : தொழிலாளர்களின் கண்ணியத்தை மகாதிர் விற்றுவிட்டார்
கருத்து | பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக்கிற்கு, குறைந்தபட்ச சம்பளமாக RM1,050 அறிவித்தது, குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் கௌரவத்தை விற்பனை செய்ததற்கு ஈடானது, அத்தொழிலாளர்களை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது ஒரு பயங்கர மோசடி! மகாதிர் பிரதமராக இருந்த…
மின்சுடலை, இடுகாடு பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு வேண்டும் – குணராஜ்!
சிலாங்கூர் மாநிலத்தில் இன்னமும் தீர்க்கப்படாத மின்சுடலை மற்றும் இடுகாடு பிரச்சனைகளுக்கு மாநில அரசு தீர்வு காண வேண்டும் என்று செந்தோசா சட்ட மன்ற உறுப்பிணர் குணராஜ் நேற்று முன்தினம் சட்ட சபையில் முன்வைத்தார். மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் அவர்களின் உரை சார்பாக நன்றியுரை நிகழ்த்திய குணராஜ், இந்தப்…
குடியுரிமை ஆவண சிக்கல் உள்ளவர்களின் எண்ணிக்கை 300,000 எட்டும் –…
கடந்த தேசிய முன்னணி ஆட்சியில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகளை எதிர்கொண்டு அடையாள ஆவணங்களுக்காக இதுவரை பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே 3853 பேர். மாறாக, தேசிய முன்னணி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட கடுமையான விதிகளாலும் தடை-களாலும் அடையாள ஆவணத்திற்கு விண்ணப்பிக்க முடியாதவர்களையும் விண்ணப்பித்தும் கடந்த 60 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டவர்களையும்…
நீதிபதியின் குமுறல்.
- கி.சீலதாஸ்,ஆகஸ்ட் 28, 2018. ஜனநாயகத்தில் நீதித்துறை மிகவும் சிறப்பான இடத்தை வகிக்கிறது. அதன் தனித்தன்மையைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. அதன் நீதிபரிபாலனத்தில் தலையிட எவர்க்கும் அதிகாரம் இல்லை, உரிமையும் இல்லை. இது நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதோடு நீதிபதியின் நீதிபரிபாலன சுதந்திரத்தை நிலைப்டுத்துகிறது. நீதிபதி ஒரு வழக்கை …
கலைஞருக்கு ‘பாரத ரத்னா’ விருது கிடைக்குமா?
இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது, முத்தமிழ் மூதறிஞர் கலைஞர் மு.கருணாநிதிக்கு அளிக்கப்பட்டால், அது அந்த விருதுக்கு பெருமையாக அமையும் என்று மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் சென்னயில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு ஆகஸ்ட்…
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் 100 நாட்கள்; கட்டமைப்புச் சீர்த்திருத்தங்களே மிக…
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் 100 நாள் நிறைவையொட்டி, மலேசிய சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், கடந்த ஆகஸ்ட் 17 அன்று வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம் இது. இந்த 100 நாள்களில் என்ன நடந்தது? கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயின? ஹராப்பான் முன்னெடுக்க வேண்டிய உடனடி சீர்திருத்தங்கள் என்னென்ன…
மீண்டும் உள்ளாட்சித் தேர்தல்.
- கி.சீலதாஸ்,ஆகஸ்ட் 18, 2018. அறுபதுகளின் பிற்பகுதியில் நிறுத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலை மீண்டும் நடத்தப்படுவதற்கான சட்டத்திருத்தங்கள் செய்யப்படும் என்ற இணையாட்சி அரசின் முடிவு மக்களாட்சிக்குக் கொடுக்கப்படும் மரியாதையாகும். முழுமையான மக்களாட்சி செயல்படவும் மக்கள் தங்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு, தேவைகளுக்குத் தீர்வுகாணவும் உதவும். இந்த நாட்டுக்குச் சுதந்திரம் நல்கப்படும் என்று …
ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20 முக்கிய தகவல்கள்
கியூப புரட்சியின் தந்தையும், கியூபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் 93வது பிறந்தநாள் இன்று. ஃபிடல் அலெஜாண்ட்ரோ காஸ்ட்ரோ ரஸ் ஆகஸ்டு 13, 1926 அன்று கியூபாவில் உள்ள பிரான் எனும் கிராமத்தில் பிறந்தார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான அவரது தந்தை ஏன்ஜல் மரியா…
கலைஞர் கடைசியாக வென்ற இடம் மெரினா! – ‘ஞாயிறு’ நக்கீரன்
கைம்மாறு கருதாமல் கொடையளிக்கும் ஈகைக் குணத்தை காலமெல்லாம் கைக்கொண்டிந்த சீதக்காதி வள்ளல் இறந்த பின்னும் அவரின் கொடைத் தன்மை வெளிப்பட்டதைப் போல, அரசியல் பயணத்திலும் பொது வாழ்விலும் காலமெல்லாம் போராட்டம் நடத்திய கலைஞர் மு.கருணாநிதி, 95-ஆவது அகவையில் இறந்த பின்னும் தனக்கான இடத்திற்காக போராட வேண்டியிருந்தது. சிற்பியர் தட்டிதட்டி…
தொழிலாளர்களுக்கு RM1500 குறைந்தபட்ச சம்பளமாக அறிவிக்கப்பட வேண்டும், பிஎஸ்எம் கோரிக்கை
மலேசியாவில் குறைந்தபட்ச சம்பளச் சட்டம் 2012-ல் இயற்றப்பட்டு, 2013-ன் தொடக்கத்தில் அமலுக்கு வந்தது. மலேசியாவில் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தைச் சட்டமாக்க, 20 வருடத்திற்கும் மேலாக பல குழுக்கள் போராடிய பின்னரே இச்சட்டம் அமலாக்கம் கண்டது. 1998-ல் தொழிலாளர்கள் குறைந்தபட்ச சம்பள பிரச்சாரத்தைத் தொடங்கியபோது, அப்போதிருந்த வாழ்க்கை செலவினத்திற்கேற்ப வைக்கப்பட்ட…
இன, மத வெறுப்புணர்வை தடுக்கச் சட்டம் இயற்றப்பட வேண்டும்
-கி.சீலதாஸ்., ஆகஸ்ட் 8, 2018. துன் டாக்டர் முகம்மது தலைமையிலான இணையாட்சி அரசு இன, சமய உணர்வுகளைச் சீண்டும் பேச்சுகளைத் தடை செய்யும் சட்டங்களை இயற்றும் என்ற அறிவிப்பு மிகவும் முக்கியமானது, இக்காலத்துக்கு ஏற்றது, வரவேற்கத்தக்கது. இதுபோன்ற சட்டங்கள் இங்கிலாந்தில் நடப்பில் இருக்கின்றன. பிற இனங்களை…
STOP ACCUSING YAB PROF RAMASAMY AND LTTE
We want the Convert Zamri Vinoth to face us with your challenge ! Its utter rubbish mentality to call a YAB . Zamri Vinoth,You name the place and time ? OK Malaysian Tamilar have an…
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இல்லாதத் தமிழரே இல்லை! – கா.…
பேராசிரியர் இராமசாமி விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர் என்பதால் அவரை விசாரணை செய்யும்படி 50க்கும் மேற்பட்ட போலிஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால் போலிஸ் அவரை விசாரணை செய்கிறது. இராமசாமி போலிஸ் புகார் செய்தவர்களையும் விசாரிக்க கோரியுள்ளார். இதன் சாரம், இராமசாமி விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததால் அவரை…
மனிதவள அமைச்சர், இளஞ்செழியனை நியமித்ததில் நியாயமுண்டு!
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கி வரும், எச் ஆர் டி எப் (HRDF) எனப்படும் மனிதவள மேம்பாட்டு நிதி அமைப்பின் தலைமை நிருவாக அதிகாரியாக இளஞ்செழியன் வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த பதவிக்கு தகுதியானவரா என்ற வினாவை சிலர் எழுப்பியுள்ளனர். இப்படி கேள்வி எழுப்புவர்களின் ஆதங்கம் என்ன? நம்பிக்கை…
Is telling the truth seditious?
K. Siladass, July 18, 2018 The Selangor Sultan Sharafuddin Idris Shah “has expressed disappointment with the actions of certain parties, who he says “openly insult and belittle the monarchy in a bid to instigate…
வெண்சுருட்டு கடத்தலுக்கும் மலிவு சாராய விற்பனைக்கும் அரசே காரணம்!
‘ஞாயிறு’ நக்கீரன், 206 எலும்புகளைக் கொண்டு கட்டியெழுப்பட்டுள்ள மனித உடல் என்னும் கோட்டையின் உயரம் என்னவோ ஆறு அடிதான். ஆனால், அப்படிப்பட்ட மனிதன் எழுப்பும் கட்டடக் கோட்டைக்கும் கற்பனைக் கோட்டைகளுக்கும் எல்லை இல்லை. இதற்கெல்லாம் காரணம், ஆறடி மனிதக் கோட்டைக்குள் குடி கொண்டிருக்கும் மனக்கோட்டைதான். உருவம் இல்லாத அந்தக்…
SEDITION AND TRUTH
K. Siladass, July 15, 2018. “People in power” wrote Ronald Irving, “do not like to be mocked. Roman law made singing abusive chants a capital offence. In Germanic law insults were punished by cutting…



















