மலேசியாவில் வாழ்கின்ற தமிழர்களின் மத்தியில் உணர்வுடனும் உணர்ச்சியுடனும் தமிழர்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தன்னை பெரும்மளவு அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் கலைமுகிலன். இவர் உட்பட 12 நபர்கள் சோஸ்மா என்ற சட்டத்தின் கீழ் கைது கடந்த 10.10.2019-இல் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். கலைமுகிலனின் தந்தை அர்ஜுணன், நோய்வாய்…
அமைதிப் பேரணி என்பது ஓர் உரிமையாகும்!
"எனக்கு ஒரு கனவு உண்டு" ("I have a dream") என்றார் மார்ட்டின் லூதர் கிங். உலக வரலாற்றில் எந்த ஓர் இனமும் Read More