தாய்மொழிப்பள்ளிகள் ஒருமைப்பாட்டிற்குத் தடையா? இயக்கங்கள் கண்டனம்!

தாய்மொழிப்பள்ளிகள் ஒருமைப்பாட்டிற்குத் தடங்களாக இருக்கின்றன என்ற பிரதமர் மகாதிரின் கருத்துகள் போன்றவைதான் இன ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக அமையும்.   தாய்மொழிக்கல்வியின் தனிச்சிறப்பு ஐயத்திற்கு அப்பாற்பட்டது என்ற கண்டனத்தை சமூக அமைப்புகள் முன்வைத்துள்ளன. ஐபிபிஎன் (IPPN) என்ற என்றழைக்கப்படும் 12 அரசுசார்பற்ற பல்லின அமைப்புகளின் தேசிய கல்வி சீரமைப்பு முனைப்பு இந்நாட்டில்…

பிள்ளையை பகடைக்காயாகப்  பயன்படுத்தலாமா? கி.சீலதாஸ்

  தங்களின்  பிள்ளைகள்  பண்புள்ளவர்களாக,  நாவடக்கமுள்ளவர்களாக,  ஒழுக்கமுள்ளவர்களாக  வளர்க்கும்  பொறுப்பு  பெற்றோருக்கும்  பிள்ளைகளின்  பாதுகாவலர்களுக்கும்  உண்டு.  இந்த  நல்ல  பழக்கவழக்கங்கள்  நடைமுறையில்  செயல்படுகின்றனவா  என்று  சிந்தித்துப்  பார்த்தால்  அதிர்ச்சிமிகு  அனுபவங்கள்  வெளிப்படும்.  பிள்ளைகளைத்  தவறான  வழிகளில்  போவதைத்  தடுப்பதைவிட  அவர்களை  அந்தப்  பாதையில்  பயணிக்கச்  செய்யும்  பெற்றோர்களும்  இருக்கிறார்கள் …

வல்லினத்தின் வழி மலேசிய படைப்புகள் தமிழகத்தில் அறிமுகம்!  

வல்லினம் தனது 10 ஆண்டுகளின் நிறைவை ஒட்டி இவ்வருடம் வெளியீடு செய்த 10 நூல்களில் ஐந்தினை தமிழகத்தின் சென்னை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் வெளியீடு செய்துள்ளது. நவம்பர் 18-இல் தனது பத்தாவது கலை இலக்கிய விழாவைக் கொண்டாட இருக்கும் வல்லினத்தின் இந்த அறிய செயல் பாராட்டத்தக்கது. சென்னை…

டாக்டர் ஜெயக்குமார் : புதிய தனியார் மருத்துவமனைகளை அரசாங்கம் முடக்க…

புதிய தனியார் மருத்துவமனைகள் நிர்மாணிக்கப்படுவதை, அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று முன்னாள் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர், டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ் கூறுகிறார். இந்நடவடிக்கை அரசாங்க மருத்துவமனைகளின் சேவைத் தரம் மோசமடைவதை நிறுத்தும் எனத் தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். தனியார் மருத்துவமனைகளின் அதிகரிப்பு, அரசாங்கப்…

ஐயே…!  மெத்த  கடினம்

கி.சீலதாஸ், அக்டோபர் 17, 2018.   “கோழி  மேய்ச்சாலும்  கும்பினியில்  மேய்க்கணும்”  என்ற  கிராமிய  மொழி,  ஆங்கிலேயர்களின்  ஆட்சி  எப்பொழுது  இந்தியத்  துணைக்கண்டத்தில்  கால்  ஊன்றியதோ  அன்றிலிருந்து  வழங்கி வந்தது.  இதன்  பொருள்  என்ன?  கிழக்கிந்தியக்  கம்பெனி  இந்தியத்  துணைக்கண்டத்தின்   பலநாடுகளை  தன்  ஆதிக்கத்தினுள்  கொண்டுவந்தது.  அவ்வாறு  ஆக்கிரமிக்கப்பட்ட …

அறம் பிறழும் அரசியல்!

குடியாட்சியும் முடியாட்சியும் இணைந்த மலேசியாவில், அரசியலின் போக்கு பிறழ்ந்து வருகிறது. இத்தகைய நிலை, காலமெல்லாம் தொடர்வதுதான்; ஆனாலும், தற்பொழுது இந்த நிலை எல்லையை மீறுகிறது. இதனால் பரிதாபத்திற்கும் பாதிப்பிற்கும் ஆளாகுபவர்கள் பொதுமக்கள்தான். கட்சி உறுப்பினர்களுக்கு மட்டும் அல்லாமல், பொது மக்களுக்கும் தலைமை ஏற்பவர்கள், தாங்கள் பதவிக்கு வர வேண்டும்…

சிறுபான்மை மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும், வேதமூர்த்தி

தீபகற்ப மலேசியாவில் வாழும் மூவின மக்கள், சபா-சரவாக் வாழ்மக்கள் என அனைத்து மக்களும் இந்த நாட்டில் சுபிட்சமாக வாழ வேண்டும்; குறிப்பாக சிறுபான்மை இன மக்கள் தேசிய நீரோட்டத்தில் தங்களை முழு மனதுடன் ஐக்கியப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஒரே இலக்கும் இலட்சி-யமும் ஆகும் என்று பிரதமர் துறை…

இளைஞர்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளிக்கும் மைஸ்கில் அறவாரியத்திற்கு ஜே.பி.…

    பள்ளியில் கல்வியைத் தொடராமல் விலகிவிடும் இளைஞர்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு  வழிகாட்டும் கடப்பாட்டைக் கொண்டிருக்கும் மைஸ்கில் அறவாரியத்திற்கு அமெரிக்க உலக வங்கி மற்றும் நிதி சேவைகள் வழங்கும் ஜே.பி. மோர்கன் ஒரு மில்லியன் ரிங்கிட் நிதி உதவி அளித்துள்ளது.   இந்த…

வாருங்கள், தேர்தல் வாக்குறுதிகளைக் கண்காணிப்போம்!

ஓர் அரசியல் திருப்பு முணையாக அமைந்த 14-வது பொது தேர்தல், மலேசிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அதில் தேசிய முன்னணியை தோற்கடித்த நம்பிக்கை கூட்டணி நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கும் பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக, இந்தியர்களுக்கு என்று 25 வாக்குறுதிகளை நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கை…

குறைந்தபட்ச சம்பளம் RM1,050 : தொழிலாளர்களின் கண்ணியத்தை மகாதிர் விற்றுவிட்டார்

கருத்து | பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக்கிற்கு, குறைந்தபட்ச சம்பளமாக RM1,050 அறிவித்தது, குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் கௌரவத்தை விற்பனை செய்ததற்கு ஈடானது, அத்தொழிலாளர்களை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது ஒரு பயங்கர மோசடி! மகாதிர் பிரதமராக இருந்த…

மின்சுடலை, இடுகாடு பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு வேண்டும் – குணராஜ்!

சிலாங்கூர் மாநிலத்தில் இன்னமும் தீர்க்கப்படாத மின்சுடலை மற்றும் இடுகாடு பிரச்சனைகளுக்கு மாநில அரசு  தீர்வு காண வேண்டும் என்று செந்தோசா சட்ட மன்ற உறுப்பிணர் குணராஜ் நேற்று முன்தினம் சட்ட சபையில் முன்வைத்தார். மேன்மை  தங்கிய  சிலாங்கூர் சுல்தான் அவர்களின் உரை சார்பாக நன்றியுரை நிகழ்த்திய குணராஜ், இந்தப்…

குடியுரிமை ஆவண சிக்கல் உள்ளவர்களின் எண்ணிக்கை 300,000 எட்டும் –…

கடந்த தேசிய முன்னணி ஆட்சியில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகளை எதிர்கொண்டு அடையாள ஆவணங்களுக்காக இதுவரை பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே 3853 பேர். மாறாக, தேசிய முன்னணி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட கடுமையான விதிகளாலும் தடை-களாலும் அடையாள ஆவணத்திற்கு விண்ணப்பிக்க முடியாதவர்களையும் விண்ணப்பித்தும் கடந்த 60 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டவர்களையும்…

நீதிபதியின் குமுறல்.

 - கி.சீலதாஸ்,ஆகஸ்ட் 28, 2018.   ஜனநாயகத்தில்  நீதித்துறை  மிகவும்  சிறப்பான  இடத்தை  வகிக்கிறது.  அதன்  தனித்தன்மையைக்   குறைத்து  மதிப்பிடக்  கூடாது.  அதன்  நீதிபரிபாலனத்தில்  தலையிட  எவர்க்கும்  அதிகாரம்  இல்லை,  உரிமையும்  இல்லை.  இது   நீதித்துறையின்  சுதந்திரத்தை  உறுதிப்படுத்துவதோடு  நீதிபதியின்  நீதிபரிபாலன  சுதந்திரத்தை  நிலைப்டுத்துகிறது.  நீதிபதி  ஒரு  வழக்கை …

கலைஞருக்கு  ‘பாரத ரத்னா’ விருது கிடைக்குமா?

இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது, முத்தமிழ் மூதறிஞர் கலைஞர் மு.கருணாநிதிக்கு அளிக்கப்பட்டால், அது அந்த விருதுக்கு பெருமையாக அமையும் என்று மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் சென்னயில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு ஆகஸ்ட்…

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் 100 நாட்கள்; கட்டமைப்புச் சீர்த்திருத்தங்களே மிக…

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் 100 நாள் நிறைவையொட்டி, மலேசிய சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், கடந்த ஆகஸ்ட் 17 அன்று வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம் இது. இந்த 100 நாள்களில் என்ன நடந்தது? கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயின? ஹராப்பான் முன்னெடுக்க வேண்டிய உடனடி சீர்திருத்தங்கள் என்னென்ன…

மீண்டும்  உள்ளாட்சித்  தேர்தல்.

- கி.சீலதாஸ்,ஆகஸ்ட் 18, 2018. அறுபதுகளின்  பிற்பகுதியில்  நிறுத்தப்பட்ட  உள்ளாட்சித் தேர்தலை  மீண்டும்  நடத்தப்படுவதற்கான  சட்டத்திருத்தங்கள்  செய்யப்படும்  என்ற  இணையாட்சி  அரசின்  முடிவு  மக்களாட்சிக்குக்  கொடுக்கப்படும்  மரியாதையாகும்.  முழுமையான மக்களாட்சி  செயல்படவும்  மக்கள்  தங்களின்  அன்றாடப்  பிரச்சினைகளுக்கு,  தேவைகளுக்குத்  தீர்வுகாணவும் உதவும். இந்த  நாட்டுக்குச்  சுதந்திரம்  நல்கப்படும்  என்று …

ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20 முக்கிய தகவல்கள்

கியூப புரட்சியின் தந்தையும், கியூபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் 93வது பிறந்தநாள் இன்று. ஃபிடல் அலெஜாண்ட்ரோ காஸ்ட்ரோ ரஸ் ஆகஸ்டு 13, 1926 அன்று கியூபாவில் உள்ள பிரான் எனும் கிராமத்தில் பிறந்தார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான அவரது தந்தை ஏன்ஜல் மரியா…

கலைஞர் கடைசியாக வென்ற இடம் மெரினா! – ‘ஞாயிறு’ நக்கீரன்

கைம்மாறு கருதாமல் கொடையளிக்கும் ஈகைக் குணத்தை காலமெல்லாம் கைக்கொண்டிந்த சீதக்காதி வள்ளல் இறந்த பின்னும் அவரின் கொடைத் தன்மை வெளிப்பட்டதைப் போல, அரசியல் பயணத்திலும் பொது வாழ்விலும் காலமெல்லாம் போராட்டம் நடத்திய கலைஞர் மு.கருணாநிதி, 95-ஆவது அகவையில் இறந்த பின்னும் தனக்கான இடத்திற்காக போராட வேண்டியிருந்தது. சிற்பியர் தட்டிதட்டி…

தொழிலாளர்களுக்கு RM1500 குறைந்தபட்ச சம்பளமாக அறிவிக்கப்பட வேண்டும், பிஎஸ்எம் கோரிக்கை

மலேசியாவில் குறைந்தபட்ச சம்பளச் சட்டம் 2012-ல் இயற்றப்பட்டு, 2013-ன் தொடக்கத்தில் அமலுக்கு வந்தது. மலேசியாவில் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச சம்பளத்தைச் சட்டமாக்க, 20 வருடத்திற்கும் மேலாக பல குழுக்கள் போராடிய பின்னரே இச்சட்டம் அமலாக்கம் கண்டது. 1998-ல் தொழிலாளர்கள் குறைந்தபட்ச சம்பள பிரச்சாரத்தைத் தொடங்கியபோது, அப்போதிருந்த வாழ்க்கை செலவினத்திற்கேற்ப வைக்கப்பட்ட…