கெட்கோ அவலத்தின் ஆணி வேர், தலைநகரில் கருத்தரங்கம்

நெகிரி செம்பிலான் பகாவ் வட்டாரத்தில் நாங்கள் இரத்த வியர்வை சிந்தி பண்படுத்திய நிலம் கெட்கோ குடியேற்றப் பகுதியாகும். இந்த நிலத்தைத் தற்காக்க எங்களின் வாழ்வையே தொலைத்துவிட்டு பெரும் பரிதவிப்பிற்கு ஆளாகி நாளைய வாழ்க்கை இன்னதென்று தெரியாமல் அல்லல்படும் பேரவலத்தை விளக்க தலைநகரில் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளதாக கெட்கோ…

குடும்பப் பிரச்சனையைச் சட்டம் தீர்க்கவில்லை

-கே. சீலதாஸ், ஆகஸ்ட் 11, 2017. 1976ஆம்  ஆண்டு  குடும்பச்  சட்டத்தில்  திருத்தம்  செய்து    இஸ்லாத்தைத்  தழுவாத  பெற்றோர்களுடைய  பிள்ளைகளின்   மத மாற்றம்  சம்பந்தமான  உரிமை  குறித்து  நிலவிய ஒருதலைப்பட்சமான  அநீதிக்கு  முடிவு  காணமுடியும்  என்று  நம்பப்பட்டது.  ஆனால்,   கொண்டுவரப்பட்ட  88A  பிரிவை  சமய  அரசியலாக்கி  முஸ்லிம்  அல்லாதாரின்  …

பள்ளி ஆசிரியர்களுக்கு பிரம்படி கொடுக்க வேண்டும்

  -ஜீவி காத்தையா, ஆகஸ்ட் 11, 2017. இந்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குண்டர்தனம் படைத்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பது நாடறிந்த இரகசியம். மாணவர்களைக் காலணியால் அடிப்பது, தலைமுடியைப் பிடித்து இழுப்பது, நெற்றியிலிடப்பட்டுள்ள பொட்டை அழிப்பது, கழிவறைப் பகுதியில் உணவு உண்ணச் செய்வது, பாலே தொங்சான் என்று பாதை காட்டுவது…

மோடியின் இந்தியும் – சிங்கப்பூர் தமிழும்!

 ஞாயிறு நக்கீரன், ஆகஸ்ட் 9, 2017.‘ உருவத்தால் சிறியது; இலக்கியத் தாக்கத்தால் பெரியது’ - திருக்குறள்; அதைப்போல மண்ணளவில் சிறியதாக இருந்தாலும் விண்ணளவில் புகழ்க்கொடியைப் பறக்க விட்டுள்ள சிங்கப்பூருக்கு இன்று விடுதலை நாள்! தமிழ் மொழிக்கு ஆட்சிக் கட்டிலில் இடம் வழங்கியுள்ள சிங்கப்பூர் குடியரசிற்கு உலகத் தமிழர்களின் சார்பில்…

முன்னாள் இராணுவத்தினர் 2,88,952 பேரின் வாக்குகள் வளைக்கப்படுகின்றன!

 -ஞாயிறு நக்கீரன், ஆகஸ்ட் 4, 2017.   தேர்தல் யானை நெருங்குகிறது போலும்; மணியோசை பலமாகக் கேட்கிறது. ஆனாலும், தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னர்தான் இது உறுதி செய்யப்படும்.  நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பிறவிடங்களிலும் சேவையாற்றி ஓய்ந்திருக்கும் 2 இலட்சத்து 88 ஆயிரத்து 952 பேரின்…

முதையாவை சிறைக்கு அனுப்பிய மின்னல் வானொலிக்கு நன்றி!

 ஞாயிறு நக்கீரன். ஆகஸ்ட் 1, 2017.  விரும்பிய வாழ்க்கை அமைய வேண்டுமா? தேடும் வேலை கிடைக்க வேண்டுமா? நாடும் செல்வம் கிட்ட வேண்டுமா? கணவன்-மனைவியிடையே இணக்கம் வேண்டுமா? காதல் நிறைவேற வேண்டுமா? நோய் நீங்க வேண்டுமா? புதிய வீடு வாங்க வேண்டுமா? புதிய வாகனம் வாங்க வேண்டுமா? இவை…

ஆலயங்கள் பக்திக்காகவா? பணத்திற்காகவா?

ஞாயிறு நக்கீரன், ஜூலை 31, 2017. ஆலயங்களில் நடைபெறும் ஆறு கால பூஜைக்கும் ஆரிய குருக்கள்களுக்கும் தோதாக இரவு பகல் எந்நேரமும் அடிமை ஊழியம் புரிவதற்காக வல்லடியாக நடைமுறைப் படுத்தப்படும் தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்த பெண் போராளியான முத்து லெட்சுமி அம்மையார் பிறந்த…

தமிழ்ப்பள்ளியைக் காப்பற்ற எங்களைப் போல் போராடுங்கள் – சீன அமைப்புகள்…

டோங் ஜோங் எனப்படும் சீனர்களின் உயரிய கல்வி ஒருங்கிணைப்பு அமைப்பு மே19 இயக்கதிற்கு அதன் முழுமையான ஆதரவை வழங்கியதோடு, தாய்மொழிக் கல்விக்காக போராடும் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக கூறியது. இன்று காலை, மே 19 இயக்கத்தினருடன் நடத்திய இரண்டு மணி நேர கலந்துரையாடலின் போது,…

தமிழ்ப்பள்ளி நிலைப்பாட்டைக் குலைக்க தலைமையாசிரியர்களுக்கு உரிமை இல்லை!

இருமொழித் திட்ட அமுலாக்கத்திற்கு கடுமையான எதிர்ப்பை மே19 இயக்கம் இன்று பதிவு செய்தது. சுமார் 40 தமிழ்ப்பள்ளிகளில் அமுலாக்கப்பட்டு வரும் இந்தத் திட்டம் நாளடைவில் தமிழ்ப்பள்ளிகளீன் கட்டமைப்பை அழிக்கும் புற்று நோயாக உருவெடுக்கும். எனவே, அதன் அமுலாக்கத்தை முடக்க வேண்டும் என கருத்துரைக்கப் பட்டது. பிரிக்பீல்ட்ஸ்   நியுப்…

குளறுபடியான தலைமை ஆசிரியர் பதவி விலக வேண்டும்!

கள்ளத்தனமாக இருமொழித் திட்டத்தைத் திணித்த, தலைமையாசிரியர் தலை உருளுமா? என்ற தலைப்பில் செம்பருத்தி கடந்த 25.6.2017-இல் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தது.  இது சார்பாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பண்டார் உத்தாமாவில் உள்ள எப்பிக்கம் தமிழ்ப்பள்ளியாகும். அரசாங்கம் அனுமதிக்காத பள்ளியில் தன்னிச்சையாக அதன் கட்டமைப்பைப் பாதிக்கும்…

அஞ்சலி: உலகப்புகழ் இராஜ இராஜ சோழன்

சிம்மக் குரலோன், உலகமெங்கும் சீர்காழி புகழ் பாடி எண்ணற்ற ரசிகர்களின் இதையத்தை ஆட்கொண்ட மலேசிய சீர்காழி புகழ் திரு. இராஜ இராஜசோழன் இறைவனடி சேர்ந்தார். மெய்யழகு செல்வன் என்ற இயற்பெயரை கொண்ட இவர் 1961 ஆம் ஆண்டு கிள்ளான் துறைமுக வட்டாரத்தில் பிறந்தவர். பொன்னியின் – சாந்தி தம்பதிகளின்…

மின்னல் பண்பலையின் மொழிக் கொலையும் – மொழி வளர்ப்பும்!

-ஞாயிறு நக்கீரன், ஜூலை 26, 2017. கணியன் என்ற அன்பரின் அண்மைய சிந்தனை வெளியீடு, இந்த அறிக்கையை எழுதும்படி என்னைத் தூண்டிவிட்டது. மொழிக் கொலையும் தமிழ்ச் சிதைவும் அன்றாடம் இடம்பெறும் மின்னல் பண்பலை வானொலியைக் கட்டிக் காப்பது, அதன் செய்திப் பிரிவுதான். குறிப்பாக, அரச வானொலியான இதில், தினமும்…

திசையற்ற போக்கில் மலேசிய திராவிடர் கழகம் – ஞாயிறு நக்கீரன்

இந்த மலையகத் திருநாட்டின் மூத்த சமூக - சுயமரியாதை இயக்கமான மலேசிய திராவிடர் கழகம்(மதிக), தனது 71-ஆவது பொதுக்குழுக் கூட்டத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரத்து நேதாஜி அரங்கில் கொண்டாடி மகிழ்ந்து கலைந்து சென்றது. மதிக-வின் இந்நாளையத் தலைவர் எஃப்.காந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பினாங்கு, பேராக், சிலாங்கூர், மலாக்கா…

கல்விக்கூடங்களில் குண்டாயிசம்

- கி.சீலதாஸ், ஜூலை 23, 2017. கல்விக்கூடங்களில்  குண்டாயிசதத்தின்  கெடுபிடி  அச்சம்  தரும்  அளவுக்கு   பெருகிவருவது  உலகறிந்த  உண்மை.  அது  ஒரு  கலாச்சாரமாக  வளர்ந்து  வருகிறது.  அதை  கட்டுப்பாட்டிற்குள்  கொண்டுவராவிட்டால்  அது  பல  வேதனையான  விளைவுகளுக்கு  வித்திடும்  தகுதியுடையதாக  மாறிவிடும்,  பரவிவிடும்  என்பதை  சுமார்  பதினான்கு  ஆண்டுகளுக்கு  முன்பே …

மண்ணின் மைந்தர்’ தகுதிக்கு சமயம்தான் அளவுகோலா?

-  ஞாயிறு நக்கீரன், ஜூலை 20, 2017.  பல இனம், பல சமயம், பல மொழி, பல பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட இந்த மலையக மண்வாழ் மைந்தர்களில் ஒரு சாரார் மட்டும் அரச அணுகூலத்தைத் தடையின்றி காலம் உள்ளளவும் கார் உள்ளளவும் பெற்றுக் கொள்ள ஏதுவாக ‘மண்ணின் மைந்தர்’…

13 பெண்கள் உட்பட, 28 கட்கோ குடியிருப்பாளர்கள் கைது

நெகிரி செம்பிலான், கட்கோ கிராமத்திலிருந்து ரப்பர் மரங்களை ஏற்றிச் சென்ற லாரிகளைத் தடுத்து நிறுத்திய 13 பெண்கள் உட்பட, 27 கட்கோ குடியிருப்பாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இன்று மதியம் 2 மணியளவில், லாரிகளை வழிமறித்த கட்கோ குடியிருப்பாளர்களைச் சுமார் 60 பேர் அடங்கிய காவல்துறை குழுவினர் கைது…

இனவெறி இருளைக் கிழித்த ஜனநாயக ஒளிக்கற்றை!

“அனைவரும் செழிப்பும் சமத்துவமும் கொண்ட ஒரு சனநாயக சமூகமாக வாழ வேண்டும் என்பது எனது கருத்தியல், அதற்காகவே வாழ விரும்புகிறேன். இல்லையேல் அதற்காகவே சாகவும் விரும்புகிறேன்.” என்று குற்றவாளி கூண்டிலிருந்து வாக்கு மூலம் கொடுத்தவர் மண்டேலா. தன்னை மெல்ல மெல்ல அழித்துக் கொண்டு உலகுக்கு ஒளிவீசும் தன்மை கொண்டது…

சிறுத்தை தன் வரியை இழக்கலாம்; நரி அதன் தந்திரத்தை மறக்கலாம்;…

 ஞாயிறு நக்கீரன்- 16.7.2017 - “சிறுத்தை தன் உடலில் உள்ள வரியை இழந்தாலும் இழக்கும்; குள்ளநரி அதன் பாரம்பரிய குணமான தந்திரத்தை மறந்தாலும் மறக்கலாம்; ஆனால், அரசியலில் இருக்கும் ஒரு பார்ப்பனரின் மனதைக் கீறிப் பார்த்தால் அங்கே ஒளிந்திருக்கும் ‘வஞ்சகம்’ என்ற தன்மை மட்டும் அவர்களைவிட்டு அகலவே அகலாது” என்று…

பள்ளியில் சேலைக்குத் தடை – பண்பாட்டுப் படையெடுப்பா?

ஜூலை 14: -ஞாயிறு நக்கீரன் - ஓர் இனத்தை ஒடுக்க வேண்டுமென்றால், முதலில் அவர்களின் தாய் மொழியையும் பண்பாட்டுக் கூறுகளையும் சிதைத்தாலேப் போதும் என்பது, ஆதிக்க மனப்பான்மையினர் கைக்கொள்ளும் வழக்காகும். குறிப்பாக, தமிழ் மொழியும் தமிழ் இனமும் சீரும் சிறப்பும் இழந்து இன்றைய நாட்களில் நலிந்து காணப்படுவதற்குக் காரணம், இத்தகைய…

நஜிப் : மலேசிய இந்தியர் பெருந்திட்டம் மாயை அல்ல, நிஜம்

மலேசிய இந்தியர் பெருந்திட்டம் (எம்.ஐ.பி.) வெறும் மாயையோ அர்த்தமற்றதோ அல்ல; மாறாக, இந்திய சமூக மேம்பாட்டுக்கான ஓர் உண்மையான திட்டம் அது என நஜிப் கூறுகிறார். வடிவமைக்கப்பட்ட அத்திட்டம் இந்திய சமூகத்திற்கு முழுமையான பலனைக் கொடுப்பதோடு, அரசாங்கத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை வலுப்பெற செய்வதையும் அரசாங்கம் உறுதிபடுத்தும். “இத்திட்டம்…

14 ஆவது பொதுத்தேர்தல் வருகிறது: பழைய நாடகத்தை மீண்டும் பார்க்கலாமே!

தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுத்  திட்டம்: நஜிப்பின் புதிய இராஜேந்திரா நாடகம் ஜீவி காத்தையா தேர்தல் வரும் பின்னே, மானியம் வரும் முன்னே என்பது இப்போதையப் புதுமொழி. அத்துடன் ஆய்வுகள், வாக்குறுதிகள், திட்டங்கள் என்ற நாடகங்களும்  அரங்கேற்றம் காண்கின்றன. அவ்வகையிலான ஒன்றுதான் நஜிப் புத்ராஜெயாவில் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாடு பற்றி அரங்கேற்றியிருக்கும் இராஜேந்திரன்…

மகாதீரிசம்: புத்ராஜெயாவைக் கைப்பற்றுமா?

– சாந்தலட்சுமி பெருமாள் , ஜூலை 2, 2017. 60 ஆண்டுகால பாரிசான் ஆட்சியைக் கவிழ்க்க முட்டிமோதி முயற்சித்த எதிர்க்கட்சிகள் இறுதியாக கையிலெடுத்த பிரம்மாஸ்திரம் ‘மகாதீர்’. ஊழல் நிறைந்த இந்தப் பாரிசான் ஆட்சியை ஒரு நிறைவுக்குக் கொண்டுவர மகாதீர் ஒருவரின் துணை அதிமுக்கியம் என எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. பாரிசான்…

திருக்குறளும் சமயமும்

-கி. சீலதாஸ், வழக்குரைஞர்,  ஜூலை 1, 2017. ஒரு  சிலர்  திருவள்ளுவரை  இந்து  சமயவாதியாகக்  காட்ட  முற்படுவதும்,  திருக்குறளை  இந்து  சமய  நூல்களில்  ஒன்று  என  பறைசாற்றுவதும்  இயல்பாகி  வருகிறது.  இது  காலங்காலமாக  நிகழ்வதாகும்.  திருவள்ளுவரைப்  பற்றி  எழுதியவர்கள்  அவர்  சைவசித்தாந்த  சமயத்தைச்  சேர்ந்தவர்  என்றும்  மேலும்  பலர்,…