பொதுச் சேவை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்துவது, அறிவுடைமை அல்ல

பொதுச் சேவை ஊழியர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவது, அறிவுப்பூர்வமான திட்டம் அல்ல. அண்மையில், உயர்மட்ட அரசு ஊழியர்களான, பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் போர்ஹான் டோலா மற்றும் தலைமைச் செயலாளர் டாக்டர் இஸ்மாயில் பக்கார் இருவரும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்த, அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத்…

ஆட்சி மாறியும்  அனாதைகளா நாம்? – இராகவன் கருப்பையா

ஆட்சி மாறி 14 மாதங்கள் ஆகியும் இன்னமும் நமது எதிர்பார்புக்கு ஏற்ற வகையில் மார்றங்கள் நிகழவில்லை. 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பிரச்னைகளையும் சோகங்களையும் சுமந்து கேட்பாரற்றுக் கிடந்த நம் சமுதாயத்திற்கு  கூடுதலாக வெளிச்சம் கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போது கிட்டத்தட்ட காற்றில் கரைந்த கணவு என்றுதான் சொல்லவேண்டும்.…

பணக்கார மலேசியர், ஏழை மலேசியர் – மெர்டெக்கா இடைவெளி

கருத்து | சமீபத்திய வாரங்களில், தீவிர வறுமை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர், பிலிப் ஆல்ஸ்டனின் கூற்று சரியானதா அல்லது தவறானதா என்ற வாதத்தில் நாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளோம். மலேசியாவின் முழுமையான வறுமை விகிதம் 0.4 விழுக்காடாக இருக்க முடியாது, அது 15 விழுக்காட்டை நெருங்கி…

மெர்டேக்கா 62-இல் குடியுரிமையற்ற நாட்டு மக்கள்- அடையாளமா, அவமானமா? -இராகவன்…

நாளை மறுநாள் மலேசியா தனது 62ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறது. ஆனால் உண்மையான சுதந்திரம் இன்னும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, உதாசினப்படுத்தப்பட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக துடுப்பற்ற படகில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் இருந்த நம் சமுதாயத்திற்கு கடந்த பொதுத் தேர்தல் கொஞ்சம் ஒளியைக் காட்டியது…

தெருக்களில் எங்கே சீனர்களைக் காணோம்? – இராகவன் கருப்பையா

ஒரு சிறிய ஆற்றைக் கடக்க நீண்ட நேரமாகக் கரையோரம் காத்திருந்த தேள் ஒன்றுக்கு எதிரே நீந்தி வந்த தவளையைக் கண்டவுடன் அலாதி மகிழ்ச்சி. 'நான் இந்த ஆற்றைக் கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டும், தயவு செய்து உன் மீது என்னை ஏற்றிச் சென்று அக்கரையில் சேர்த்துவிடு,' என தேள்…

சிறார் வன்கொடுமைகளை எதிர்த்து மகஜர் – குழந்தைகளின் நல்வாழ்வுக்கு ஒன்றிணைவோம்!

அண்மைய காலமாக  தொடர்ந்து சிறுமிகள்  வன்கொடுமைகளுக்கு ஆளாகி   வருவது பரவலாக தகவல் ஊடகங்கள் வழியாக மிகுந்த வேதனையுடன் பார்த்து வருகிறோம். சில சிறார் காப்பகங்களும்  இதற்கு விதி விலக்கல்ல. இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் மகஜர் ஒன்று, எதிர்வரும்   30.8.2019 மதியம் 3.30க்கு,   மகளிர் குடும்ப சமூகநல…

ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம்! ~இராகவன் கருப்பையா

சர்ச்சைக்குறிய மத போதகர் ஜாக்கிர் நாயக் ஒழுங்காக நடந்துகொண்டால் இந்நாட்டில் அவர் தொடர்ந்து வசிக்கலாம் என பக்காத்தான் அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தவுடன் பிரதமர் துன் மகாதீர் அறிவித்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனைத் தொடர்ந்து, தங்கள் நாட்டுக்கு அவரை திருப்பி அனுப்புமாறு இந்தியா கோரிக்கை விடுத்த போது,…

மைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக் கொண்டாட்டம்!

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள். அவ்வகையில் தான் தன்னார்வலர்கள் இயங்குகிறார்கள். அது மனிதனிடம் இயற்கையாகவே உள்ள நற்பண்பாகும். இதையே ஔவை ‘அறம் செய விரும்பு’ என்கிறார். தனது சொந்த விருப்பின் பேரில் சமுதாயத்துக்காக அல்லது இயற்கைச் சூழலைப்பாதுகாப்பது போன்றவற்றுக்காக ஊதியம் எதிர்பாராமல் உழைக்கும் இவர்களுக்குகென்று உண்டாக்கப்பட்ட தினம்தான் தன்னார்வலர்கள்  தினமாகும். ஐக்கிய நாட்டுச்சபை இதற்கென்று…

 ‘காட்’ திணிப்பும் – அரசியம் நோக்கமும் – இராகவன் கருப்பையா

பதினைந்து மாதங்களுக்கு முன் ஒட்டு மொத்த நாட்டு மக்களின்  புதிய விடியலுக்கு வித்திட்ட  நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தற்போது நம்பிக்கையில்லா கூட்டணியாக படிப்படியாக மாறி வருவது நமக்கெல்லாம் மிகவும் வேதனையாகத்தான் உள்ளது. அண்மைய காலமாக தான்தோன்றித்தனமாக இவர்கள் செய்யும் காரியங்களை வைத்துப் பார்த்தால் இந்த அரசாங்கம் சுயமாகவே கவிழ்ந்துவிடுமோ…

மலேசிய இந்துக்களின் விசுவாசத்தை நாயக் கேள்வி கேட்கக்கூடாது

இந்தியாவில் பணமோசடி மற்றும் பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டுவரும் இஸ்லாமியப் போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் மலேசியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் கருத்துப்படி, மற்ற நாடுகள் நாயக்கிற்கான கதவுகளை மூடியுள்ளதால், மலேசியா அவரை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியாவில் அவருக்கு ஒரு…

மை மொரிங்கா – மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் அறிமுகம்! –…

நீங்கள் ஏன் மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் மை மொரிங்கா-வை வாங்க வேண்டும்! 1.மைஸ்கில்ஸ் அறவாரியம் இலாப நோக்கமின்றி, சேவை அடிப்படையில் இயங்கும் அறவாரியமாகும். நமது சமுதாயத்தின் சவால்மிக்க மாணவர்களின் வாழ்வியல் சிந்தனையை மாற்றியமைத்து அவர்களுக்குத் தொழிற்கல்விப் பயிற்சியை வழங்குகிறது. 2. முருங்கை மரம் பயிரிட்டு அதன் மூலம் MyMoringa…

வெறுப்புணர்வு  ஆளுகிறது – கி.சீலதாஸ்.     

நியூசிலாந்தில்  கடந்த  வெள்ளிக்கிழமையன்று  பள்ளிவாசளில்  தொழுது  கொண்டிருந்த  சுமார்  நாற்பது  பேர்  சுட்டுக்கொல்லப்பட்டனர்.  சிலர்  காயமடைந்தனர்.  இதுதான்  முதல்  முறையாக கண்மூடித்தனமாக,  மிருகத்தனமாக  சமயத்தின்  பேரில்  உயிர்பறிக்கும்  செயல் நிறைவேற்றப்பட்டதா?  இல்லை.  உலகின்  பல்வேறு  பகுதிகளில்  சமயத்தின்பேரில்  அப்பாவி மக்கள்  கொல்லப்பட்டனர்.  பல  நூற்றாண்டுகளாக  இந்தக்  கொடுமை  நடந்துகொண்டிருக்கிறது. …

காணாமல் போகும் போர்வையில் ஓடிப் போகும் பெண்கள் – இராகவன்…

கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு வரையில் நாட்டில் மொத்தம் 15,042 பேர் காணாமல் போனதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அஸிஸா அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இவர்களில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுபிடிக்கப்பட்டுள்னர் அல்லது சுயமாக வீடு திரும்பினர். இதில் மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்த எண்ணிக்கையில் நம்…

சிறையிலிருந்து ஒரு கடிதம் : நான் தூக்கிலிடப்படக் கூடாது!

கருத்து | 1987, ஜூலை 31-ம் நாள் நான் பிறந்தேன். 23 வயது நிரம்பிய ஓர் இளம் தாய், என்னை இவ்வுலகிற்கு மிகவும் அன்புடன் வரவேற்றார், என் எதிர்காலம் மீது பல கனவுகளை அவர் கொண்டிருந்தார். தாயின் அரவணைப்பிலிருந்து சற்று மாற்றம், ஒரு லாரி ஓட்டுநராக, நேரம் காலம்…

மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதில் பி.எஸ்.எம். என்றுமே தனித்துவமானது!

சிவா லெனின் | அரசியல் என்பது மக்களுக்கானது. அரசியல் கட்சிகள் மக்களின் குரலாகவும் அவர்களின் உரிமைகளையும் நலன்களையும் காக்கும் அரணாகவும் இருத்தல் வேண்டும். மலேசியாவில் அத்தகைய உன்னதங்களையும் கொள்கைகளையும் துளியும் விட்டுக்கொடுக்காமல், தடம் மாறி போகாமல், கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களின் குரலாக ஓய்வில்லாமல் ஓங்கி ஒலித்துக்…

தன்னம்பிக்கை இருந்தால் தலை நிமிர்ந்து வாழலாம்..

வாழ்க்கை என்பது சிலருக்குப் போராட்டமாகவும் சிலருக்கு பூந்தோட்டமாகவும் அமையும். பூந்தோட்டமாக அமைந்தாலும் சரி போராட்டமாக அமைந்தாலும் சரி யாரும் கவலையோ பயமோ கொள்ள தேவை இல்லை. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். தேர்வில் தோல்வி அடைந்து விட்டோமே, நினைத்த படிப்புக்கு இடம் கிடைக்கவில்லையே என்று மாணவர்கள் கவலைப்படக்கூடாது.…

மாற்றுத்திறனாளி பாலனின் இறுதி ஆசை நிறைவேறுமா?

எஸ் அருட்செல்வன் | “அண்ணா, பாலனின் கண்கள் திறந்திருக்கின்றன. அவரது கனவு இன்னும் நிறைவேறவில்லை.” இந்த வார்த்தை மிகவும் வலி நிறைந்தது. பாலனோடு உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் வேதனையை அனுபவித்தவரின் உருக்கம் அது. பி.எஸ்.எம் கட்சியில் பாலனுடன் மிகவும் நெருங்கிய நட்புக் கொண்டிருந்த தீனாவின் உருக்கம் அது. 10…

மலேசியாவில் பூர்வக்குடி மக்களின் துயரம் தொடர்கதையா?

-சிவா லெனின் மலேசியாவில் வாழும் பூர்வக்குடியினர், நாளுக்கு நாள் பல்வேறு சிக்கல்களையும் பிரச்சனைகளையும் எதிர்நோக்கி வருவதோடு, அவர்கள் தங்களின் வாழ்வியல் முறையையே இழந்து வரும் நிலை உருவாகியுள்ளது. இந்நாட்டின் மண்ணின் மைந்தர்கள் எனவும் பூர்வக்குடியினர் எனவும் வரையறுக்கப்படும் அந்தச் சமூகம் நாளுக்கு நாள் மலேசியாவிற்கு அந்நியமாகி வருகிறார்கள். அவர்களுக்கெதிரான…

அம்னோ-பாஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நமது நிலைமை படுமோசமாகும் –…

அடுத்த தேர்தலில் தேசிய முன்னனிக்குப் பதில் கூட்டுக்கட்சியாக உருவாக இருக்கும் அம்னோ – பாஸ் ஆட்சிக்கு வந்தால் நமது நிலைமை படுமோசமாகும் என்றார் சேவியர் ஜெயக்குமார். நேற்று இரவு தமிழ் அறவாரியத்தின் நிதிதிரட்டும் நிகழ்வில் சிறப்பு உரையாற்றிய நீர், நில இயற்கைவள அமைச்சர் டாக்டர். சேவியர், நம்பிக்கைக்கூட்டணியின் சவால்கள்…

NGK –  நந்த கோபாலன் குமரன் திரைப்பார்வை: யதார்த்த அரசியலின்…

‘உனக்கு அரசியலில் ஈடுபாடு உண்டா?’ என்கிற கேள்வி மிகப் பிரபலமான ஒன்றாகும். எனக்கு அக்கேள்வி ‘உனக்கு சாப்பிடுவதில் ஈடுபாடு உண்டா?’ என்பது போலவே ஒலிக்கும். நாட்டின் மைய அரசியலோடு ஒவ்வொரு குடிமகனும் இணைக்கப்பட்டுள்ளான் என்றும் ஓட்டுப் போடுவதிலிருந்து அரசியலாட்சி அமைக்கப்படுவதில் ஒரு சாமான்யனுக்கு இருக்கும் உரிமை வரை எதையுமே…

மனம் எனும் மருந்து

மனம் அடக்கப்பட வேண்டியது அல்ல; ஆளப்படவேண்டியது. உலகில் மிகப்பெரிய ஆராய்சிகள் எல்லாம் மனித மனதினைப் பற்றி நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் மனதின் செயல்பாடுகளை அத்தனை எளிதாக அறிய இயலவில்லை. ஒவ்வொரு வினாடியும் அது ஓராயிரம் கிலோ மீட்டர் வரை பயணம் செய்கிறது. ஒவ்வொரு மனிதரையும் படைத்து ஆளுக்கொரு…

நிகரற்ற படைப்பாளிகளில் ஒருவர் – ம.நவீன்

மலேசிய எழுத்தாளரும் வல்லினம் இதழ் நிறுவனருமான ம.நவீனுக்குக் கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தில் கடந்த 14 ஆண்டுகளாக காத்திரமான செயல்பாடுகளால் தொடர்ந்து பங்காற்றி வரும் நவீனுக்கு ஜூன் 9 இல் கனடா டொரோன்டோவில் அமைந்துள்ள Grand Cinnamon…