இராகவன் கருப்பையா - சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் நம் நாட்டை ஆட்சி புரிந்த அம்னோ தற்பொழுது எந்த அளவுக்கு வலுவிழந்துக் கிடக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். அந்தக் கட்சி இன்னமும் ஏன் மீண்டெழ முடியாமல் பரிதவிக்கிறது என்றால் முன்னாள் பிரதமர் நஜிப் விவகாரம்தான் அதற்கான மூலக்காரணம் என்பதில் துளியளவும்…
டிஸ்லெக்சிய – நம் பிள்ளைகளுக்கு நாமே எமனாகக்கூடாது! – முல்லை…
வாசிக்க எழுத இயலாத குழந்தைகள் கல்வியை தொடர்வதில்லை. இப்படிப்பட்ட குழந்தைகளில் பெரும்பான்மையோர் டிஸ்லெக்சியா என்ற குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு வரப்பிரசாதம் தமிழ்வழி கல்வியாகும். இந்நிலையை உணர்ந்து நாம் செயல்பட தவறினால் நாமே அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு எமனாக மாறக்கூடும் என்ற அடிப்படையில் இந்த ஆழமான கட்டுரையை வடித்துள்ளார்…
‘மகாதீர் – மோடி சந்திப்பில் மர்மம்’ – இராகவன் கருப்பையா
இந்தியச் சட்டத்துறையின் பிடியிலிருந்து நழுவிவந்து மலேசியாவில் பதுங்கியிருக்கும் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜாக்கிர் நாயக்கைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி துன் டாக்டர் மகாதீரை வலியுறுத்தியதாக இரு நாட்டு ஊடகங்களும் அண்மையில் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. ஆனால், உண்மையில் நடந்தது என்ன? மர்மம் இன்னும் நீடிக்கிறது!…
சட்டம் இன்னமும் இருட்டறையில்தான் – இராகவன் கருப்பையா
பாரிசான் ஆட்சியின் போது, குறிப்பாக நஜிப் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் நீதித்துறையில் குளருபடிகள் நிறையவே இருந்தன, அது அனைவரும் அறிந்த ஒன்றே. தான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேல், சட்டத்துறை தலைவராக இருந்த காலத்திலும், பிறகு தான்ஸ்ரீ முஹமட் அஃப்பாண்டி அப்பதவியில் இருந்த போதும், நஜிப்பை எதிர்த்தவர்கள் மற்றும் எதிர்கட்சியினருக்கு…
பிடிபிடிஎன் – ஆட்சி மாறியும் விடாது துரத்தும் துயரம்! பிஎச்…
தேர்தல் காலத்து வாக்குறுதிகள் வெறும் ஏட்டில் எழுதிய மைதான். அதனை கட்டாயம் நிறைவேற்றவோ அல்லது அமல்படுத்தவோ வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்பதை மீண்டும் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) அரசாங்கம் நிரூபித்துவிட்டது. நாட்டின் 14-வது பொதுத் தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், ஆட்சி அரியணை ஏறி ஓராண்டில் கேள்விக்குறிகளாய் தொடரும் அவலமாய்,…
எம்.ஆர்.எஸ்.எம் மாணவர்களுடன் துணையமைச்சர் ஆர். சிவராசா சந்திப்பு
“வெற்றிக்கான எனது பாதை இங்கே தொடங்குகிறது” என்றக் கருப்பொருளுடன் புறநகர் மேம்பாட்டு அமைச்சு மற்றும் மஜ்லிஸ் அமானா ரக்யாட் என்றழைக்கப்படும் மாரா நிறுவனத்தின் இணை ஏற்பாட்டில், கடந்த சனிக்கிழமையும் (07.08.2019) ஞாயிற்றுக்கிழமையும் (08.08.2019) மூவார், ஜொகூர் மற்றும் கோல கங்சார், பேராக் மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளில் (எம்.ஆர்.எஸ்.எம்.)…
உயர்ந்த வருமானமும் நெறியும் கொண்ட மலேசியாவை உருவாக்க, 56-வது மலேசியத்…
மலேசியத் தினத்தின் உண்மையான அர்த்தத்தையும் உன்னதத்தையும் உணர்ந்து மக்கள் கொண்டாடும் அதே வேளையில், நம் முன்னோர்களின் இலட்சியங்களின் படி வாழ்ந்து காட்டுவதே மலேசியத் தினத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும். நமது முன்னோர், ஆசியா என்னும் பரந்த நிலப்பரப்பின் பலதரப்பட்ட அம்சங்களின் கலாச்சாரங்களின் பிரதிபலிப்பாக விளங்கும் வண்ணம், பெரிய கனவுடன்…
பொதுச் சேவை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்துவது, அறிவுடைமை அல்ல
பொதுச் சேவை ஊழியர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவது, அறிவுப்பூர்வமான திட்டம் அல்ல. அண்மையில், உயர்மட்ட அரசு ஊழியர்களான, பொதுச் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் போர்ஹான் டோலா மற்றும் தலைமைச் செயலாளர் டாக்டர் இஸ்மாயில் பக்கார் இருவரும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்த, அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத்…
ஆட்சி மாறியும் அனாதைகளா நாம்? – இராகவன் கருப்பையா
ஆட்சி மாறி 14 மாதங்கள் ஆகியும் இன்னமும் நமது எதிர்பார்புக்கு ஏற்ற வகையில் மார்றங்கள் நிகழவில்லை. 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பிரச்னைகளையும் சோகங்களையும் சுமந்து கேட்பாரற்றுக் கிடந்த நம் சமுதாயத்திற்கு கூடுதலாக வெளிச்சம் கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போது கிட்டத்தட்ட காற்றில் கரைந்த கணவு என்றுதான் சொல்லவேண்டும்.…
பணக்கார மலேசியர், ஏழை மலேசியர் – மெர்டெக்கா இடைவெளி
கருத்து | சமீபத்திய வாரங்களில், தீவிர வறுமை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர், பிலிப் ஆல்ஸ்டனின் கூற்று சரியானதா அல்லது தவறானதா என்ற வாதத்தில் நாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளோம். மலேசியாவின் முழுமையான வறுமை விகிதம் 0.4 விழுக்காடாக இருக்க முடியாது, அது 15 விழுக்காட்டை நெருங்கி…
மலேசியாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? இந்த வினா- விடை…
இதோ! உங்களை கணிக்கும் வினாவிடை! (இங்கே சொடுக்கவும்)
மெர்டேக்கா 62-இல் குடியுரிமையற்ற நாட்டு மக்கள்- அடையாளமா, அவமானமா? -இராகவன்…
நாளை மறுநாள் மலேசியா தனது 62ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறது. ஆனால் உண்மையான சுதந்திரம் இன்னும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, உதாசினப்படுத்தப்பட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக துடுப்பற்ற படகில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் இருந்த நம் சமுதாயத்திற்கு கடந்த பொதுத் தேர்தல் கொஞ்சம் ஒளியைக் காட்டியது…
தெருக்களில் எங்கே சீனர்களைக் காணோம்? – இராகவன் கருப்பையா
ஒரு சிறிய ஆற்றைக் கடக்க நீண்ட நேரமாகக் கரையோரம் காத்திருந்த தேள் ஒன்றுக்கு எதிரே நீந்தி வந்த தவளையைக் கண்டவுடன் அலாதி மகிழ்ச்சி. 'நான் இந்த ஆற்றைக் கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டும், தயவு செய்து உன் மீது என்னை ஏற்றிச் சென்று அக்கரையில் சேர்த்துவிடு,' என தேள்…
சிறார் வன்கொடுமைகளை எதிர்த்து மகஜர் – குழந்தைகளின் நல்வாழ்வுக்கு ஒன்றிணைவோம்!
அண்மைய காலமாக தொடர்ந்து சிறுமிகள் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருவது பரவலாக தகவல் ஊடகங்கள் வழியாக மிகுந்த வேதனையுடன் பார்த்து வருகிறோம். சில சிறார் காப்பகங்களும் இதற்கு விதி விலக்கல்ல. இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் மகஜர் ஒன்று, எதிர்வரும் 30.8.2019 மதியம் 3.30க்கு, மகளிர் குடும்ப சமூகநல…
ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம்! ~இராகவன் கருப்பையா
சர்ச்சைக்குறிய மத போதகர் ஜாக்கிர் நாயக் ஒழுங்காக நடந்துகொண்டால் இந்நாட்டில் அவர் தொடர்ந்து வசிக்கலாம் என பக்காத்தான் அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தவுடன் பிரதமர் துன் மகாதீர் அறிவித்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனைத் தொடர்ந்து, தங்கள் நாட்டுக்கு அவரை திருப்பி அனுப்புமாறு இந்தியா கோரிக்கை விடுத்த போது,…
மைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக் கொண்டாட்டம்!
மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள். அவ்வகையில் தான் தன்னார்வலர்கள் இயங்குகிறார்கள். அது மனிதனிடம் இயற்கையாகவே உள்ள நற்பண்பாகும். இதையே ஔவை ‘அறம் செய விரும்பு’ என்கிறார். தனது சொந்த விருப்பின் பேரில் சமுதாயத்துக்காக அல்லது இயற்கைச் சூழலைப்பாதுகாப்பது போன்றவற்றுக்காக ஊதியம் எதிர்பாராமல் உழைக்கும் இவர்களுக்குகென்று உண்டாக்கப்பட்ட தினம்தான் தன்னார்வலர்கள் தினமாகும். ஐக்கிய நாட்டுச்சபை இதற்கென்று…
‘காட்’ திணிப்பும் – அரசியம் நோக்கமும் – இராகவன் கருப்பையா
பதினைந்து மாதங்களுக்கு முன் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் புதிய விடியலுக்கு வித்திட்ட நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தற்போது நம்பிக்கையில்லா கூட்டணியாக படிப்படியாக மாறி வருவது நமக்கெல்லாம் மிகவும் வேதனையாகத்தான் உள்ளது. அண்மைய காலமாக தான்தோன்றித்தனமாக இவர்கள் செய்யும் காரியங்களை வைத்துப் பார்த்தால் இந்த அரசாங்கம் சுயமாகவே கவிழ்ந்துவிடுமோ…
மலேசிய இந்துக்களின் விசுவாசத்தை நாயக் கேள்வி கேட்கக்கூடாது
இந்தியாவில் பணமோசடி மற்றும் பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டுவரும் இஸ்லாமியப் போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் மலேசியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் கருத்துப்படி, மற்ற நாடுகள் நாயக்கிற்கான கதவுகளை மூடியுள்ளதால், மலேசியா அவரை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியாவில் அவருக்கு ஒரு…
மை மொரிங்கா – மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் அறிமுகம்! –…
நீங்கள் ஏன் மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் மை மொரிங்கா-வை வாங்க வேண்டும்! 1.மைஸ்கில்ஸ் அறவாரியம் இலாப நோக்கமின்றி, சேவை அடிப்படையில் இயங்கும் அறவாரியமாகும். நமது சமுதாயத்தின் சவால்மிக்க மாணவர்களின் வாழ்வியல் சிந்தனையை மாற்றியமைத்து அவர்களுக்குத் தொழிற்கல்விப் பயிற்சியை வழங்குகிறது. 2. முருங்கை மரம் பயிரிட்டு அதன் மூலம் MyMoringa…
வெறுப்புணர்வு ஆளுகிறது – கி.சீலதாஸ்.
நியூசிலாந்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசளில் தொழுது கொண்டிருந்த சுமார் நாற்பது பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். இதுதான் முதல் முறையாக கண்மூடித்தனமாக, மிருகத்தனமாக சமயத்தின் பேரில் உயிர்பறிக்கும் செயல் நிறைவேற்றப்பட்டதா? இல்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் சமயத்தின்பேரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல நூற்றாண்டுகளாக இந்தக் கொடுமை நடந்துகொண்டிருக்கிறது. …
காணாமல் போகும் போர்வையில் ஓடிப் போகும் பெண்கள் – இராகவன்…
கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு வரையில் நாட்டில் மொத்தம் 15,042 பேர் காணாமல் போனதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அஸிஸா அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இவர்களில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுபிடிக்கப்பட்டுள்னர் அல்லது சுயமாக வீடு திரும்பினர். இதில் மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்த எண்ணிக்கையில் நம்…
சிறையிலிருந்து ஒரு கடிதம் : நான் தூக்கிலிடப்படக் கூடாது!
கருத்து | 1987, ஜூலை 31-ம் நாள் நான் பிறந்தேன். 23 வயது நிரம்பிய ஓர் இளம் தாய், என்னை இவ்வுலகிற்கு மிகவும் அன்புடன் வரவேற்றார், என் எதிர்காலம் மீது பல கனவுகளை அவர் கொண்டிருந்தார். தாயின் அரவணைப்பிலிருந்து சற்று மாற்றம், ஒரு லாரி ஓட்டுநராக, நேரம் காலம்…
மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதில் பி.எஸ்.எம். என்றுமே தனித்துவமானது!
சிவா லெனின் | அரசியல் என்பது மக்களுக்கானது. அரசியல் கட்சிகள் மக்களின் குரலாகவும் அவர்களின் உரிமைகளையும் நலன்களையும் காக்கும் அரணாகவும் இருத்தல் வேண்டும். மலேசியாவில் அத்தகைய உன்னதங்களையும் கொள்கைகளையும் துளியும் விட்டுக்கொடுக்காமல், தடம் மாறி போகாமல், கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களின் குரலாக ஓய்வில்லாமல் ஓங்கி ஒலித்துக்…
தன்னம்பிக்கை இருந்தால் தலை நிமிர்ந்து வாழலாம்..
வாழ்க்கை என்பது சிலருக்குப் போராட்டமாகவும் சிலருக்கு பூந்தோட்டமாகவும் அமையும். பூந்தோட்டமாக அமைந்தாலும் சரி போராட்டமாக அமைந்தாலும் சரி யாரும் கவலையோ பயமோ கொள்ள தேவை இல்லை. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். தேர்வில் தோல்வி அடைந்து விட்டோமே, நினைத்த படிப்புக்கு இடம் கிடைக்கவில்லையே என்று மாணவர்கள் கவலைப்படக்கூடாது.…
























