இராகவன் கருப்பையா - பிரதமர் அன்வார் ஏன் தைப்பூசத் தினத்தன்று சிலாங்கூர் பத்துமலைக்கோ, பேராக் கல்லுமலைக்கோ, பினேங் கொடிமலைக்கோ வருகை மேற்கொள்வதில்லை என மக்கள் மனங்களில் தற்போது கேள்வி எழத் தொடங்கியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் 10ஆவது பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து இரு தடவை அவர் பத்துமலைக்கு வருகை மேற்கொண்டுள்ளார்.…
ஜீவி காத்தையா – இறுதி மூச்சுவரை ஒரு தொழிற்சங்கவாதியாகவே வாழ்ந்தவர்!…
ஒரு தீவிரமான பேச்சாளர், தொழிலாளர் வர்க்கத்தின் உண்மையான பாதுகாவலர், உணர்வுமிக்க ஒரு தொழிற்சங்கவாதி. முதலாளிகளிடம் – மாபா (MAPA) - தனது கருத்தைத் தெரிவிக்க ஒரு முறை அவர் மேசை மீது நின்றார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது, இந்த மனிதரைப் பற்றிய எனது முதல் அறிமுகம் இதுதான். நான்…
ஜீவி காத்தையா காலமானார் – நாடு ஒரு வர்க்க போரட்டவாதியை…
அரை நூற்றாண்டிற்கும் மேலாக ஒரு தொழிற்சங்கவாதியாக, சமூகச் செயற்பாட்டாளராக, கட்டுரையாளராக, செய்தியாளராக, களப் போராளியாக மலேசியத் தொழிலாளர்களின் மனங்களில் வீற்றிருந்த ஜீவி காத்தையா தனது 82 ஆவது அகவையில் நேற்று காலமானார். செம்பருத்தி.காம் மற்றும் மலேசியகிணி.காம் இணையப் பத்திரிக்கைகளின் தமிழ் பிரிவு ஆசிரியராகக் கடந்த 15 வருடங்களாகப் பணியாற்றிய…
இத்தாலியிலிருந்து ஒரு மரண ஓலம்! கடந்த 24 மணி நேரத்தில்…
இத்தாலியில் கடந்த ஞாயிறு வரையில் 1,809 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேளையில் 1,809 நபர்கள் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 369 நபர்கள் பலியானதாக தி ஸ்ரேட் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நிலை குறித்து கிடைத்த ஒரு மடல் கவனத்தை ஈர்த்ததால்…
கூட்டணியில் புகைச்சல் – முஹிடின் அரசு நீடிக்குமா? ~இராகவன் கருப்பையா
பிரதமர் முஹிடின் யாசின் தலைமையிலான புதிய அரசாங்கம் அமைந்து இன்னும் 2 வாரங்கள் கூட ஆகாத நிலையில், கூட்டணியில் ஏற்பட்டுள்ள புகைச்சல் அரசாங்கத்தின் நிலைத்தன்மையைp பாதிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்கு முன், 60 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து ஆட்சி பீடத்தில் இருந்த அம்னோ இதரப்…
ஆசிரியர் பற்றாக்குறையினால் தமிழுக்கு ஆபத்து! ~ இராகவன் கருப்பையா
இந்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருப்பதற்கும் பல்வேறு கோணங்களில் இருந்தும் பலவகையான அச்சுறுத்தல்கள் அன்றாடம் முளைத்த வண்ணமாக இருக்கிறது. இவ்வேளையில், அந்தச் சூழ்நிலைக்கு நாமே வழிவகுத்துவிடுவோம் போல் தெரிகிறது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் தமிழ்ப்பிரிவு மாணவர்களின் பதிவு குறைவாக உள்ளதால் கூடிய விரைவில் தமிழ் ஆசிரியர்களுக்கானப் பற்றாக்குறையை நாம்…
கோவிட் -19 ஆதிக்கம்: இனவாதம், கொள்கை மற்றும் அரசியல்! ~…
தாதியர், மருத்துவர்கள், அறிவியல்கூட பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பாதுகாவலர்கள், நாடு முழுவதும் உள்ள சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் கோவிட்-19 வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தங்களை இணைத்துகொண்ட அனைத்து மக்களுக்கும் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்) நன்றி கூற விரும்புகிறது. உங்கள் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் விடாமுயற்சி பாராட்டுதலுக்கு…
ஆசிரியர் பற்றாக்குறையினால் தமிழுக்கு ஆபத்து
இராகவன் கருப்பையா - இந்நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழ் பள்ளிகள் நிலைத்திருப்பதற்கும் பல்வேறு கோணங்களில் இருந்தும் பலவகையான அச்சுறுத்தல்கள் அன்றாடம் முளைத்த வண்ணமாக இருக்கும் இவ்வேளையில் அந்தச் சூழ்நிலைக்கு நாமே வழிவகுத்துவிடுவோம் போல் தெரிகிறது. ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் தமிழ்பிரிவு மாணவர்களின் பதிவு குறைவாக உள்ளதால் கூடிய…
முஹிடினின் அமைச்சரவை அவரைக் காக்குமா அல்லது வீழ்த்துமா?
இராகவன் கருப்பையா - நாட்டின் 8ஆவது பிரதமராக நியமிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில் தான்ஸ்ரீ முஹிடின் யாசின் இன்னும் தமது அமைச்சரவையை அறிவிக்காதது மக்களிடையே பலதரப்பட்ட ஆரூடங்களுக்கு வித்திட்டுள்ளது. தேசிய கூட்டணி (Perikatan Nasional) என்ற இவரின் இந்த புதிய ஒருங்கிணைப்பில் தேசிய முன்னணி, பாஸ், பிளவுபட்ட பிகேஆர்…
பெண்ணுரிமை – உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டலுக்கு எதிராகவும் ஓங்கி…
பெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்களுக்குத் துளியும் சாத்தியமில்லை. சமூகத்தில் பெண்களின் நிலையை வைத்தே சமூக முன்னேற்றத்தை நம்மால் அளவிட முடியும் என்கிறார் தொழிலாளர் வர்க்கத்தின் தோழன் காரல் மார்க்சு. ஒரு சமூகத்தில் அல்லது ஒரு நாட்டில் பெண்கள் தங்களுக்கான உரிமையோடும் சுதந்திரத்தோடும் வாழ்கிறார்கள் என்றால், அச்சமூகமும் நாடும்…
புதிய அரசாங்கத்தில் நமது நிலை என்ன? – இராகவன் கருப்பையா
அரசியலில் நிரந்தரமான நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை என்ற கூற்றுக்குக் கடந்த ஒரு வாரக் காலமாக நாட்டில் நடந்தேறிய அரசியல் நாடகத்தைத் தவிர வேறு எதுவுமே சிறந்த உதாரணமாக இருக்க முடியாது. திடீர்த் திருப்பம், ஆச்சரியம், மர்மம், அச்சம், ஆவல், வெறுப்பு, சோகம், கோபம், மகிழ்ச்சி, அதிர்ச்சி,…
மகாதிர் மலேசியாவின் சகாப்தம்! ~இராகவன் கருப்பையா
மலேசிய அரசியல் அரங்கில் துன் டாக்டர் மகாதிர் ஈடு இணையற்ற ஒரு சகாப்தம் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நாட்டின் நீண்டகால பிரதமரும் அவரே; நாட்டின் குறுகியகால பிரதமரும் அவரே. அநேகமாக 3-வது தடவையாக நாட்டின் பிரதமராவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளவரும் அவரே. கடந்த 1981-ம் ஆண்டிலிருந்து 22…
புருனோ மன்சர் : காட்டில் கரைந்த காந்தியம் – அபிராமி…
உலகின் மூன்றாவது பெரிய தீவு போர்னியோ தீவு. கடும் காடு அடர்ந்த போர்னியோ தீவை, தெற்கே 73 விழுக்காடு இந்தோனேசியாவும், மத்தியில் 26 விழுக்காடு மலேசியாவும் (சபா, சரவாக் மாநிலங்கள்), வடக்கே 1 விழுக்காடு புருணையும் பங்குபோட்டுக் கொண்டுள்ளன. இப்பிரிவுகளுக்கு உட்பட்டு போர்னியோ காடு வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.…
ஜாகிர் நாயக் மலேசியாவில் எப்படி வாழ்கிறார்?
ஜாகிர் நாயக் மலேசியாவில் எப்படி வாழ்கிறார்? ஒரு நேரடி ரிப்போர்ட் ஸூபைர் அகமது; பிபிசி இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமிய மதப் பிரசாரகர் ஜாகிர் நாயக் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தானாகவே இந்தியாவிலிருந்து வெளியேறி மலேசியாவில் குடியேறியதில் இருந்து, இந்துக்கள் மற்றும் நரேந்திர மோதி அரசாங்கம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை…
விருட்சமாகிய ஆதி குமணனின் ஆளுமை
இளைய தமிழ்வேள் அமரர் ஆதி குமணனுக்கு இன்று (9.2.2020) 70ஆவது பிறந்தநாள். இந்நாட்டில் எத்தனையோ தமிழ் பத்திரிகையாளர்கள் நம்மை விட்டு பிரிந்துள்ள போதிலும் ஆதி குமணனின் மறைவு கடந்த 15 ஆண்டுகளாக நம்மை வருத்திக்கொண்டுதான் இருக்கிறது. பதிய திருப்பம், பத்திரிகை தர்மம், மறுமலர்ச்சி, தைரியம், எழுத்துச் சுதந்திரம் போன்ற அனைத்துக்குமே…
பருவநிலை மாற்றம் என்றால் என்ன? – ஓர் எளிய விளக்கம்…
புவி வெப்பமயமாதல் உலகில் பேரழிவை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனிதர்களின் செயல்பாடுகளின் காரணமாக கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அதீத வானிலை மாற்றம், துருவ பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்ட மோசமான மாற்றங்கள் நிலவி வருகின்றன. பருவநிலை…
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் குறித்து மேலும் விவரங்களைத் தருகிறது https://www.bbc.com/tamil மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் - சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா,…
In Memoriam – Schorlarly Singaravelu is an unmatched…
by Dr Sivachandralingam Sundara Raja Emeritus Prof. Dr. Singaravelu Sachithanantham (22.12.1936- 13.01.2020) is a personality I got to know when I did my undergraduate studies at the Faculty of Arts and Social Sciences in 1985.…
ஏழை மாணவர்களுக்கான உணவு திட்டம் இன்று தொடங்கப்பட்டது!
கோலாலம்பூர், ஜனவரி 20 - இன்று முதல், நாடு முழுவதும் உள்ள 100 தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மேம்பட்ட துணை உணவுத் திட்டத்திற்கு (இ.எஸ்.எஃப்.பி) Enhanced Supplementary Food Programme (ESFP) தகுதியுள்ள மாணவர்கள் இலவச உணவை பெற்று பயனடைவார்கள். தொடக்கப் பள்ளியில் உள்ள ஏழை மாணவர்கள், ஊனமுற்ற…
தாய்மொழியே உகந்தது, மறு உறுதி படுத்துகிறது மொழியியல் நிபுணர்களின் பதானி…
Martin Vengadesan - தமிழில் -சுதா சின்னசாமி - மலேசியாவில் தொடர்ந்து வரும் விவாதங்களில் ஒன்று, கல்விக்கு எந்த மொழி மிகவும் பொருத்தமானது என்பதுதான். ஒருவரின் தாய்மொழி அல்லது முதல் மொழியில் கற்பதா, அனைவரும் ஒரு தேசிய மொழியைப் பயன்படுத்துவதா அல்லது ஆங்கிலம் போன்ற ஒரு சர்வதேச மொழியைப் பயன்படுத்துவதா…
பாதிக்கப்பட்ட விவசாய்களுக்கான நிரந்தரமான தீர்வை மாநில அரசு வழங்க வேண்டும்…
பகாங் மாநில அரசின் செயலால் பாதிக்கப்பட்ட கேமரன் மலை விவசாய்களுக்காக மனம் வருந்துவதாகவும், இந்த சூழலுக்கு தீர்வு காணும் அதிகாரம் தேசிய முன்னணியின் கீழ் இயங்கும் மாநில அரசின் கையில் இருப்பதால், தான் மேற்கொண்ட முயற்சிகளை மாநில அரசு புறக்கணித்திருப்பதாக டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறியுள்ளார். “நான்…
“வீட்டுக்கொரு தொழில் முனைவர் உருவாக வேண்டும்” இந்திய வர்த்தக சங்கம்…
இராகவன் கருப்பையா தனது 90ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் 24 துறைகளில் சிறந்து விளங்கும் மொத்தம் 52 பேருக்கு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நம்மிடையே தற்போது இத்தனை…
மகாதீரின் ஆட்சியில் மக்கள் ஏமாற்றம் – இராகவன் கருப்பையா
துன் டாக்டர் மகாதீர் பிரதமராக பொறுப்பேற்வுடன் முதல் வேலையாக டோமி தோமஸை புதிய சட்டத்துறைத் தலைவராக நியமித்தார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல பழைய அரசாங்கதின் ஊழல்களை கண்டும் காணாததைப் போல இருந்த அப்போதைய சட்டத்துறைத் தலைவர் தான்ஸ்ரீ அப்பாண்டியை பதவியில் இருந்து மகாதீர் நீக்கினார். அதனைத்…
கலைமுகிலன் தமிழர்களின் எழுச்சிக்காக வித்திட்ட சமூக போராளி
மலேசியாவில் வாழ்கின்ற தமிழர்களின் மத்தியில் உணர்வுடனும் உணர்ச்சியுடனும் தமிழர்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தன்னை பெரும்மளவு அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் கலைமுகிலன். இவர் உட்பட 12 நபர்கள் சோஸ்மா என்ற சட்டத்தின் கீழ் கைது கடந்த 10.10.2019-இல் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். கலைமுகிலனின் தந்தை அர்ஜுணன், நோய்வாய்…
























