பி.எஸ்.எம். ஜெயக்குமாரை ‘சாகடிப்பதில்’ டிஏபி-க்கு மகிழ்ச்சியா?

ஃபிரான்சிஸ் பால் சியா, மாற்றத்திற்கான இயக்கம், சரவாக் (எம்.ஓ.சி.எஸ்.)  மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தலைவர்கள் மற்றும் சில பக்காத்தான் ஹராப்பான், குறிப்பாக பேராக் டிஏபி ஆகியவற்றிற்கு இடையேயான ஆழ்ந்த விரோதத்தைப் பற்றி, கடந்த சில மாதங்களாக நான் கேட்டு, படித்து நன்கு புரிந்துகொண்டிருக்கிறேன். 14-வது பொதுத் தேர்தலில்,…

இருமொழித்   திட்டம்: கமலநாதன் மீது சட்ட நடவடிக்கை!

தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டத்தை திணிக்க தவறான வழிமுறையைக்  கையாண்ட துணைக் கல்வி அமைச்சர் மாண்புமிகு டத்தோ ப. கமலநாதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் எங்கள் உயிர் குழுவினர் அறிவித்துள்ளனர். கடந்த 5.2.2018-இல், ‘வணக்கம் மலேசியா’ என்ற தகவல் ஊடகத்திற்கு கமலநாதன் அளித்த பேட்டியில் அவர்…

பாலியல் துன்புறுத்தல் ஒரு குற்றம் : குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.

யா.கோகிலா, மலேசிய சோசலிசக் கட்சி கடந்த ஜனவரி 16, 2018, மலேசியாகினி ஒரு பெண் பத்திரிக்கையாளர் நாடாளுமன்றத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாக ஒரு செய்தியை வெளியிட்டது. அந்தப் பத்திரிக்கையாளர் தனது கடமையைச் செய்து கொண்டிருந்தபோது, அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாலியல் துன்புறுத்தலைச் செய்ததாக தெரிய வந்துள்ளது.…

தமிழ்ப்புத்தாண்டு

கி. சீலதாஸ், மார்ச் 12, 2018.                  உலகின்  மிகப் பெரும்பான்மையான    சீனர்கள்  ஒரே  தேதியில்  அவர்களின்  புத்தாண்டு  பிறப்பைக்  கொண்டாடுகிறார்கள்.  உலகக்  கிறிஸ்தவர்களும்  ஒரே  நாளில்,   அதாவது  ஜனவரி  முதல்  தேதியை,  புத்தாண்டு  நாளாகக்  கொண்டாடுகின்றனர்.  இஸ்லாமியர்களும் …

2018 அனைத்துலக மகளிர் தினம் : பெண் விடுதலைக்கான போராட்டங்கள்…

மலேசிய சோசலிசக் கட்சி -  ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 8 உலக மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அனைத்துலக மகளிர் தினம், உலக மக்கள் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் பெண்கள் கொண்டிருக்கும் சக்தியைக் கொண்டாடும் ஒரு மாபெரும் நாள். சமத்துவம், பாலினம் பொருட்படுத்தாத சமூக இடம் மற்றும் பெண் உரிமைகளுக்கான…

தொழிலாளர்களுக்காக உணவக உரிமையாளர்கள் கெஞ்சல்!  நியாமும், அநியாயமும்!

‘ஞாயிறு’ நக்கீரன், மார்ச் 8, 2018 - மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் தங்களின் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத அளவிற்கு ஆள்பல பற்றாக்குறையால் அல்லல்படுவது, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், அந்நியத் தொழிலாளர்களை வரவழைப்பதற்காக அவர்கள் விடுக்கும் கோரிக்கையை, மத்திய தேசிய முன்னணிக் கூட்டரசு பரிசீலிக்கவில்லை! நியாயமானது…

வீட்டுப்  பணிப்பெண்கள்

- கி. சீலதாஸ், பெப்ரவரி 8, 2018 நம்  நாட்டு  பெண்கள்  வீட்டு  வேலைகாரர்களாக  பணியாற்றுவதைத்  தவிர்க்கிறார்கள். அப்படிப்பட்ட வேலையை  இழிவானதாகக்  கருதுகிறார்கள். கணவன்,  மனைவி  இருவருமே  பணம்  சம்பாதிப்பதில்  குறியாக  இருக்கும்போது  வீட்டு வேலைகளைக்  கவனிக்கும்  பொருட்டு  வெளிநாட்டுப்  பெண்களை  வேலைக்கு  வைத்துக்  கொள்வது  வழக்கமாகிவிட்டது.  வெளிநாடு …

ரோம் எரிகையில் பிடில் வாசித்த நீரோ மாதிரி மஇகாவா?

‘ஞாயிறு’ நக்கீரன், பெப்ரவரி 5, 2018 - நாட்டில் உள்ள தேசியப்பள்ளிகளிலும் தாய்மொழிவழிப் பள்ளிகளான தமிழ்-சீனப் பள்ளிகளிலும்  கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கும் இருமொழிக் கொள்கைக் குறித்த சலசலப்பு, ஆதங்கம், பெற்றோரின் அச்சம், மாணவர்களின் ஐயம் கலந்த தடுமாற்றம், தமிழ்மொழிசார் இயக்கங்களின் போராட்டம், கால்நடைப் பயணம்,…

இருமொழிக் கொள்கையால் தமிழாசிரியர்களுக்கு பாதிப்பு – சரவணன்

‘ஞாயிறு’ நக்கீரன், மார்ச் 5 - “நம்முடைய தமிழ்ப்பள்ளிகளில் இருமொழிக் கொள்கையை நடைமுறைப் படுத்த முற்படுவது, எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகளில் தமிழாசிரியகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்று இளைஞர்-விளையாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோசிறி மு.சரவணன் குறிப்பிட்டார். ரவாங் சு.மகேஸ்வரியின் வெற்றியின் விழுதுகள் எ னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து…

மகாதீரை குறைசொல்ல மஇகா-விற்கு தகுதி உண்டா?

நம்பிக்கைக் கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள மகாதீர், முன்னர் ஆட்சியில் இருந்தபோது ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டு, இப்போது மீண்டும் பதவிக்கு வந்தால் இந்திய சமுதாயத்திற்கு நிறைய செய்வேன் என்பதெல்லாம் நம்பக்கூடியதல்ல என்று மஇகா தொடர்ந்து மகாதீரை விமர்சித்து வருகிறது. இதில் முதல் பகுதியில் உண்மை உள்ளது, அதை மஇகா ஒப்புக்கொண்டது…

சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க, தலைமையாசிரியர்கள் முன்வர வேண்டும்!

மலேசியாவில் தமிழ்மொழியும் தமிழ்ப்பள்ளிகளும் நிலைத்திருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆற்றி வந்த அரும்பணியாகும். காலனித்துவ காலம் தொட்டு ஆசிரியர் பணியை ஒரு தொண்டாகக் கருதி இந்த நாட்டில் தமிழ்மொழி வளர பெரும்பணி ஆற்றியுள்ளனர் ஆசிரியர் பெருமக்கள். அவர்களின் சுவடுகளில் வளர்ந்த இன்றையத் தலைமை ஆசிரியர்களில்…

கடும் போட்டியை எதிர்கொள்ளத் தயார் – மாலிம் நாவாரில் பவானி…

சிங்கத்தின் குகையில் புகுந்து அதன் பிடரியைப் பிடித்து உலுக்குவதைப் போல 70 விழுக்காட்டிற்கும் மேலாக சீன வாக்காளர்கள் நிறைந்துள்ள மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியில் முதல் முறையாக தேர்தல் களம் காணவுள்ளார் இளம் அரசியல்வாதியான கே. எஸ். பவானி. மாலிம் நாவார் வட்டாரத்தில் நிலப் பிரச்சினையால்தான் மக்கள் பெரிதும்…

பாஸ் புத்ராஜெயாவைக் கைப்பற்றினால் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்கப்படுமாம்!

-கி. சீலதாஸ், பெப்ரவரி 26, 2018.    நாம், ஒரு  வரலாற்று  உண்மையை  அறிந்துகொள்ள வேண்டும். சீனமொழிக்கு தொடக்கநிலை,  இடைநிலை,  உயர்நிலைவரை  கற்பிக்கும்  வசதிகள்  கொண்ட  சீனப்பள்ளிகள்  நாடெங்கும்  உள்ளன. அவை  சுமார்  நூறு  ஆண்டுகளாக  தொடர்ந்து  இயங்குகின்றன.  இந்தியர்களில்  பெரும்பான்மயைப்  பிரதிநிதிக்கும்  தமிழர்களின்  பொருளாதார  நிலை  தொடக்கப்பள்ளியோடு …

பிரித்து வைக்கப்பட்ட பள்ளிகள் ஒற்றுமைக்கு நல்லதல்ல, நஜிப் கூறுகிறார்

  தாய்மொழிப்பள்ளிகளையும் தேசியப்பள்ளியையும் பிரித்து வைத்திருப்பது நாட்டின் ஒற்றுமையைப் பாதித்துள்ளது என்று பிரதமர் நஜிப் கூறுகிறார். செய்திகளின்படி, 14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் கல்வி அமைவுமுறையைப் புதுப்பிக்கப் போவதாக நஜிப் வாக்குறுதி அளித்துள்ளார். இன்று மலாய்க்காரர்கள் தேசியப்பள்ளியில் இருக்கிறார்கள். அதே வேளையில் சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகளும்…

அசிம் வாங்க RM50 கோடி, பயன் RM1க்கும் குறைவு –…

மலேசிய இந்தியர்களுக்கான பெருந்திட்டத்தின் வழி கீழ்மட்டத்தில் குறைந்த   வருமானத்தில் வாழ்கின்ற இந்தியர்கள் பயன் பெற நமது அரசாங்கம் 50 கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. இதற்கு வட்டி கிடையாது . இதை வங்கிகள் மூலம் விண்ணப்பம்  செய்து அசிம் என்ற Amanah Saham 1 Malaysia என்ற பங்குகளை வாங்கலாம்.…

ஜிஇ14 : இந்திய வாக்காளர்கள் ம.இ.கா.-உடன் இருப்பர்

மலேசியர்கள் அனைவரும், 14-வது பொதுத் தேர்தலுக்கான (ஜிஇ14) நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஜிஇ14 நெருங்கிவரும் வேளையில், மலாய் இனத்திற்கான அம்னோவின் ஆதரவையும் போராட்டங்களையும் மலாய்க்காரர்கள் மறந்துவிட மாட்டார்கள் என, ஆளுங்கட்சியின் தலைமையான அம்னோ கூறியுள்ளது. டிஏபி-யில் சலித்துபோன சீனர்கள், ஜிஇ14-ல் மீண்டும் மசீச வேட்பாளர்களை ஆதரிப்பர் என்று…

2018-ல் மலேசியர்கள் எதிர்நோக்கவிருக்கும் சவால்கள்

சிவராஜன் ஆறுமுகம், மலேசிய சோசலிசக் கட்சி ஒவ்வொரு ஆண்டும், அம்னோ-பாரிசான் அரசாங்கம் முன்னெடுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கான கொள்கைகளின் விளைவாக, சாதாரண மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் சவாலானதாகிவிடுகிறது. அதேசமயம், பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மாற்று நிர்வாகமும், இரண்டு தவணைகளாக மாநிலங்களில் எந்தவொரு கணிசமான மாற்றமும் இல்லை என்பதையும் மக்கள்…

தாய்மொழிப்பள்ளிகளுக்குச் சமாதி கட்டும் அம்னோவின் இறுதிக் குறிக்கோளின் ஓர் அங்கம்…

ஜீவி காத்தையா, பெப்ரவரி 12, 2018.     மலேசியாவில் தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்ற ஆளுங்கட்சி அம்னோவின் இறுதிக் குறிக்கோளை அடைவதற்கு பாரிசான் நேசனல் (பிஎன்) அரசாங்கம் மிக அண்மையில் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை இருமொழித் திட்டம் (DLP). இந்த இருமொழித் திட்டத்தை ஒரு கொள்கையாக…

துங்கு அப்துல் ரகுமானின் நினைவு  மனதில் என்றும் நிலைத்திருக்கும்!

ஞாயிறு நக்கீரன், பெப்ரவரி 8, 2018 -  “சுதந்திர மலாயாவில் அனைத்து சமூக மக்களுக்கும் எதிர்காலம் நலமாகவும் வளமாகவும் அமையும்” என்று உறுதி மொழியளித்து நாட்டின் விடுதலைப் பிரகடனத்தை ஏழு முறை முழங்கிய தேசத் தந்தை மேதகு துங்கு அபுதுல் ரகுமான் அவர்களுக்கு இன்று(பிப்ரவரி 8) பிறந்த நாள்.…

விரல் சப்பும் பழக்கமும் தேசிய முன்னணியின் அசிம் திட்டமும்!

வெண்மதி: அக்கா, உன் பையன் கட்டைவிரல் சப்புற பழக்கத்தை எப்படி விட்டான்? வான்மதி: அது அப்படி ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல... இடுப்புல நிக்காத தொள தொள கால் சட்டையைப் போட்டு விட்டேன்....அவ்வளவுதான்.. ..; அதுனால அவன் பட்ட பாடு எனக்குதானேத் தெரியும்!  அந்த கால்சட்டை நழுவாம இருக்க,…

தாமதமாக  வரும்  நீதி – நீதியல்ல! – கி.சீலதாஸ் 

இந்திரா  காந்தியின்  வழக்கு  பல  ஆண்டுகளுக்குப்  பிறகு  நீதி  தேவதையின்  அருளைப் பெற்றுள்ளது.  இதைப் பாராட்டும் அதே வேளையில் இந்த காலதாமதம்  ஏற்புடையது   அல்ல.  தாமதமாக  வரும்  நீதி – நீதியல்ல;  இதையும்  எல்லோரும்  உணரவேண்டும் என சாடுகிறார் மூத்த வழக்கறிஞர் சீலதாஸ்  1988 ஆம்  ஆண்டு   அரசமைப்புச் …

தமிழும் சைவமும் இரு கண்கள் – ந. தருமலிங்கம்

‘ஞாயிறு’ நக்கீரன்  -  சிவ நெறியான சைவ நெறியைப் பின்பற்றும் தமிழர்கள் தங்களின் தாய் மொழியான தமிழில்தான் பரம்பொருளை வழிபட வேண்டும். சிந்து சமவெளி நாகரிக சான்றின்படி ஆரியர் வருகைக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இமயம் முதல் குமரிவரை செழித்து துலங்கிய சைவ நெறியைப் போற்றி…

தேர்தல் ஆணையம் எதற்காக? – -பிஎஸ்எம்

‘ஞாயிறு’ நக்கீரன, பெப்ரவரி 3, 2018 - ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய பொதுத் தேர்தலை சுதந்திரமாக நடத்த முடியவில்லை என்றால், நாட்டில் தேர்தல் ஆணையம் என்ற ஒரு தேசிய  அமைப்பு எதற்காக என்று பிஎஸ்எம் என்னும் மலேசிய சோசலிசக் கட்சி வினா தொடுத்துள்ளது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை…