இராகவன் கருப்பையா - பிரதமர் அன்வார் ஏன் தைப்பூசத் தினத்தன்று சிலாங்கூர் பத்துமலைக்கோ, பேராக் கல்லுமலைக்கோ, பினேங் கொடிமலைக்கோ வருகை மேற்கொள்வதில்லை என மக்கள் மனங்களில் தற்போது கேள்வி எழத் தொடங்கியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் 10ஆவது பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து இரு தடவை அவர் பத்துமலைக்கு வருகை மேற்கொண்டுள்ளார்.…
மே 1, 2020: கோவிட் தாக்குதல், தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல்! –…
மே 1 - தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, மலேசிய மே தினக் கொண்டாட்ட ஏற்பாட்டு செயற்குழு நேற்று வெளியிட்ட 'தொழிலாளர் தின அறிக்கை'யின் தமிழாக்கம் பின்வருமாறு :- 2020, மே 1 தொழிலாளர் தினம், மலேசியாவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் வர்க்கத்திற்குப் பெரும் சவாலைக் கொண்டுவந்திருக்கிறது. கோவிட்-19 தாக்கத்தினால்…
மியான்மார் வரலாறும் ரோஹிங்கியா இன அழிப்பும்! – பகுதி 2
பர்மா விடுதலையும், தேசிய இனங்களின் போராட்டமும்! ~ சாந்தலட்சுமி பெருமாள் சுதந்திரத்திற்குப் பின், பர்மா ஒன்றியத்தின் இராணுவம் பர்மா – சீனா – தாய்லாந்து எல்லையோரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டது. இராணுவக் கட்டமைப்புகளுக்காக எல்லையோரப் பழங்குடியினரின் பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டன. இந்த ஆக்கிரமிப்பின் விளைவால், மோன் இனத்தினர் தங்கள் விடுதலைக்காக,…
தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுத்த மே நாள்!
சிவாலெனின் | மே நாள் உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்த உன்னத நாள். அந்நாள் மட்டும் உருவாகாமல் இருந்திருந்தால், இன்றைய நவீனக் காலத்திலும் உழைக்கும் வர்க்கம் இயந்திரம் போல் சுழன்றுக் கொண்டிருக்க வேண்டியக் கட்டாயம் நேரிட்டிருக்கும். மே நாள் என்பது தொழிலாளர் உரிமையை மீட்டெடுத்த நாள் மட்டுமில்லை, மாறாய், மனித…
சோசலிசப் போராட்டம் தேவையானது என்று, இன்று நிரூபனமாகியுள்ளது! ~ ஆ…
22 வருடங்களாக, மக்களுடன் இணைந்து, அவர்களின் நலன்காக்கப் போராடி வரும் மலேசிய சோசலிய கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாள் ஏப்ரல் 30. 22 வருடங்களுக்கு முன், 1998-ல் நாட்டின் சராசரி அரசியல் விதிமுறைகளுக்குச் சவால் விடும் வகையில், ஏப்ரல் 30-ம் நாள், பி.எஸ்.எம். என்ற இக்கட்சி உருவானது. கட்சியைப் பதிவு…
மியான்மார் வரலாறும் ரோஹிங்கியா இன அழிப்பும்! – பாகம் 1
சாந்தலட்சுமி பெருமாள் | உலக ஏகாதிபத்தியங்கள், தங்கள் சந்தை நலனுக்காக, நிலம் மற்றும் நீர் வளங்களைக் கொள்ளையடிக்க, அவர்களின் செல்வாக்குமிக்க சூழ்ச்சியாக, ‘மேம்பாடு’ எனும் பெயரில் பல இன அழிப்புகளைச் செய்து வருகின்றன. பிரிட்டனின் காலனி ஆதிக்கம், மனித உழைப்பையும் நாட்டின் மூல வளங்களையும் சுரண்டி எடுத்தது; வட…
நெருக்கடி காலத்தில், நமது தேவை என்ன? நாம் தேடுவது என்ன?…
முதலாளித்துவத்தின் மிகப்பெரிய குறைபாடுகளில் ஒன்று நெருக்கடி மற்றும் பொருளாதார வளர்ச்சிக் காலப் பிரச்சினை ஆகும். பொருளாதார வளர்ச்சியின் போது பெரும் இலாபத்தை ஈட்டும் முதலாளிகள், பங்குதாரர்களுக்கு அதிக ஈவுத்தொகையை வழங்குகிறார்கள். அதேசமயம், நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தநிலையின் போது, பெரும் முதலாளிகள் சிறு முதலாளிகளைத் தங்கள் செல்வ பலத்தால்…
மலேசிய மண்ணில் தமிழ் வளர்த்த அறிஞர்கள் – பகுதி 6
சிவாலெனின் | இலக்கியத்தின் அடையாளம், தமிழ்ச்சீலர் மா.செ.மாயதேவன் தைப்பிங் நகரில் தமிழர்களின் அடையாளமாகவும் தமிழ் இலக்கியத்தின் முகவரியாகவும் வாழ்ந்துக் கொண்டிருப்பவர் “தமிழ்ச் சீலர்” என போற்றப்படும் ஐயா மா.செ. மாயதேவன் என்றால் அஃது மறுப்பதற்கில்லை. தமிழ் சார்ந்த நிகழ்வுகளிலும் தமிழர் சார்ந்த முன்னெடுப்புகளிலும் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டு தன்…
இவ்வாண்டு யுபிஎசார், பீதி3 தேர்வுகள் நடைபெறா என்ற கல்வியமைச்சின் முடிவு…
சங்கா சின்னையா | இவ்வாண்டு யுபிஎசார், பீதி3 தேர்வுகள் நடைபெறா என்ற கல்வியமைச்சின் முடிவு ஆசிரியர்களுக்கான புதிய சவால்? இதுவரை தொடக்கப்பள்ளி மாணாக்கர்கள் யுபிஎசார் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிடப்பட்டு வந்தனர். அதிலும் அதிக ‘ஏ’க்களைப் பெறும் மாணாக்கர்களே போற்றப்படும் நிலை இருந்தது. குறிப்பாக 8 ‘ஏ’க்கள்…
கோவிட்-19 : மகாதீர் கையாண்டு இருந்தால் எப்படி இருந்திருக்கும்? –…
கோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடியை மலேசியா கையாண்ட விதத்தைப் பல தரப்பினர் பாராட்டியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 18-ம் நாள், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ.) நடைமுறைக்கு வந்ததிலிருந்து, நேற்று (ஏப்ரல் 17) பதிவான புதிய வழக்குகளின் எண்ணிக்கைதான் மிகக் குறைவு, அதாவது 69 மட்டுமே. இது உண்மையில் மகிழ்ச்சியளிக்கும்…
மைஸ்கில்ஸ் மாணவர்கள் வெற்றி கொண்ட கோவிட்-19
நடமாட்ட கட்டுபாடு அமுலாக்கப்பட்ட போது களும்பாங்கில் உள்ள மைஸ்கில்ஸ் கல்லூரி வளாகத்தில் தனிமையில் வாழ்ந்த மாணவர்கள், அதையே தங்களின் ஆயுதமாக கொண்டு சாதனை செய்துள்ளனர் என்கிறார் அதனை தோற்றுவித்த பசுபதி சிதம்பரம். “மார்ச் 18ஆம் தேதி நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டவுடன், இங்கிருந்த 50 மாணவர்கள் வீடு திரும்ப இயலவில்லை.…
மாணாக்கர்களின் இன்றைய தேவை என்ன? (பாகம் 2)
சங்கா சின்னையா | மாணாக்கர்களின் இன்றைய தேவை என்ன? கற்றல் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. மாணாக்கர்கள் சுயமாக இயங்க வேண்டும். மாணாக்கர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் குறைந்த வழிகாட்டலில், சுயமாக அதிகம் கற்க வேண்டும். காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை, குழந்தைகள் செய்யும் அனைத்து…
மாணாக்கர்களின் இன்றைய தேவை என்ன?
சங்கா சின்னையா | நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலகட்டத்தில் மாணாக்கர்கள், பெற்றோர்களுடனான (புலனம், முகநூல், கைப்பேசி அழைப்பு, குரல் வழி பதிவு, மின்னஞ்சல், இதர) கலந்துரையாடலின் வழி அறிந்து கொண்டவை: அ. மாணாக்கர்களுக்கு இணைய வழி நிறைய பயிற்சிகள் வழங்கப்பட்டது உண்மை. ஆனால், அனைத்து மாணாக்கர்களும் செய்வதற்குத் தயார் நிலையில்…
கோவிட் -19 தாக்கம், வீடு மற்றும் நிலங்களின் விலை குறையுமா?
இரண்டு நாட்களுக்கு முன்னர், ‘தி ஸ்டார்’ நாளிதழ், கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, வீடு மற்றும் நிலங்களின் விலைகள் குறையும் என்றும், வாங்க விரும்புவோர் இலாபம் ஈட்டலாம் எனவும் செய்தி வெளியிட்டது. மேம்பாட்டாளர்களின் கருத்துபடி, சொத்து உரிமையாளர்கள் குறைந்த விலையில் சொத்துகளை விற்க முற்படுவர், இது புதிதாக சொத்து வாங்குபவர்களுக்குச்…
கொரோனா கற்பிக்கும் பாடமும், கற்க மறுக்கும் மனிதனும்
கா. ஆறுமுகம் - அறிவியலில் அபார நடைபோடும் அமெரிக்காவை மண்டியிட வைத்துள்ளது இந்த மிக நுண்ணிய கிருமி. இதற்கான மருத்துவம் இன்னமும் கண்டுபிடிக்கப் படவில்லை. சுமார் பத்தாண்டுகளுக்கு (2009-2010) முன்பு பரவிய பன்றிக் காய்சலை நாம் மறந்திருப்போம். அப்போது H1N1 என்று அழைக்கப்பட்ட அந்த தொற்று நோய் 214 நாடுகளுக்கு…
மலேசிய மண்ணில் தமிழ் வளர்த்த அறிஞர்கள் – பகுதி 5
சிவாலெனின் | மறைந்தும் கவிதையாய் வாழும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி! மலேசியாவில் வாழ்ந்த, வாழும் கவிஞர்களில் தங்களுக்கான நிரந்தர இடத்தைத் தங்களுக்கே உரிய சிந்தனை உயிர்மங்களால் உயர்த்திப் பிடித்துள்ளவர்களில் பலரை நாம் பட்டியலிட முடியும். இன்று நம்மிடையே எத்தனையோ புதுக்கவிதைகள் ஆளுமைக் கொண்டிருந்தாலும், மரபுக் கவிதைகான தனித்துவமும் அதன்…
துருக்கி : 288 நாள் உண்ணாவிரதப் போராட்டம், இடதுசாரி பாடகி…
ஹெலின் பெலெக், துருக்கியைச் சார்ந்த, இடதுசாரி கொள்கை கொண்ட ஓர் இசைக்கலைஞர், கடந்த ஏப்ரல் 3-ம் தேதி, 288 நாள் உண்ணா விரதத்தின் இறுதியில் மரணித்துப் போனார். சுதந்திரமாகப் பாடுவதற்கு உரிமை வேண்டும் எனும் போராட்டத்தில், அந்த 28 வயது இளம்பெண் கொல்லப்பட்டார், துருக்கியின் ரெசெப் தயிப் ஏர்டோகன்…
நிர்பயா : ‘நீதி’ சாமானியர்களின் இறுதி நம்பிக்கை!
ஏறக்குறைய 7 ஆண்டுகளாக தொடர்ந்த ஒரு பாலியல் பலாத்கார வழக்கு…. விரைவு நீதிமன்றம் தண்டனை பிறப்பித்தும்…… மேல்முறையீட்டில், மாநில உச்ச நீதிமன்றம், இந்திய உயர்நீதிமன்றம் என நாடிய குற்றவாளிகளுக்கு….. இறுதியாக, இந்திய உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனையை வழங்கி, நிறைவேற்றியது, தூக்குக் கயிறு கொடூரர்களின் கழுத்தை நெறித்தது…. என்ன வழக்கு?…
குறைந்த மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் – சவால்களும் & தீர்வுகளும்
தமிழ்ப்பள்ளி ஆர்வலர், பொறியியலாளர் சுப்ரமணியன் இராகவன் - முன்னுரை மலேசிய நாட்டில் தமிழ்க்கல்வி 200 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. 1816-இல் பினாங்கு மாநிலத்தில் பினாங்கு ஃபிரி பள்ளியில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டாலும் 1850 முதல் தமிழ்ப்பள்ளிகள் மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலங்களில் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. 1900-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தோட்டத்…
மலேசிய மண்ணில் தமிழ் வளர்த்த அறிஞர்கள் – பகுதி 4
சிவா லெனின் | தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமில்லை, அதன் தொடர்ச்சியிலும் உண்டு. அதனால்தான், நூற்றாண்டுகள் கடந்தும் அது செழிப்பாக வாழ்கிறது. அத்தகைய தொடர்ச்சியினை முன்னெடுத்தவர்களில் நம் நாட்டின் தமிழறிஞர்களும் அந்தந்தக் காலக்கட்டத்தில் தங்களின் பெரும் பங்கை ஆற்றியுள்ளனர் என்பது மறுப்பதற்கில்லை. அந்த வரிசையில் வாழ்ந்தவர்கள் பலரை…
கொரோனா வைராஸால் பிரபலமான தப்லிக் ஜமாத் – வரலாறும் பின்னணியும்
பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் இந்திய முஸ்லிம் மக்களுக்கு தங்களின் அரசியல் மற்றும் மத அடையாளம் ஒடுக்கப்படுவதாக ஒரு பலத்த கருத்து இருந்தது. முஸ்லிம்கள் தங்களின் அரசியல் நலனுக்காக 1906ஆம் ஆண்டு முஸ்லிம் லீக்கை தொடங்கினர். மேலும் இரண்டு முஸ்லிம் அமைப்புகளும் தொடங்கப்பட்டன. முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாம்…
மலேசிய மண்ணில் தமிழுக்காக வாழ்ந்த அறிஞர்கள் – பகுதி 3
சிவா லெனின் | நம் நாட்டில் தமிழுக்காக தம்மை ஈகம் செய்தத் தமிழறிஞர்களின் எண்ணிக்கை ஒரு வட்டத்திற்குள் வரையறுத்திடலாகாது. தங்களின் வாழ்நாளின் பெரும் பகுதியை மொழிக்காகவும் இனத்திற்காகவும் பாடாற்றியத் தமிழறிஞர்களில் தமிழ்க்குயிலார் எனப் போற்றப்படும் ஐயா கா.கலியபெருமாளும் இறையருட்கவிஞர் எனப் புகழப்படும் ஐயா சீனி நைனா முகம்மதுவும் தனித்துவமானவர்கள்.…
ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியப் புரட்சியாளன், பகத் சிங்!
சிவா லெனின் | இந்திய விடுதலை வரலாற்றினைப் புரட்சியாளன் ‘பகத் சிங்’-ஐ ஒதுக்கி விட்டு பதிவு செய்திட முடியாது. நாட்டின் விடுதலைக்காகப் போராடி, தனது 24-வது வயதில் தூக்கு மேடையை வீரத்தோடு முத்தமிட்ட மாவீரன்தான் பகத் சிங். மார்ச் 23, இன்று பகத் சிங்கின் நினைவு நாள். இந்தியாவின் பஞ்சாப்…
தமிழுக்காக ஈகம் செய்தத் தமிழறிஞர்கள் – பாகம் 2
சிவாலெனின் | மலேசிய மண்ணில் தமிழும் தமிழர் மரபும் தனித்துவத்தோடு இயங்கிக் கொண்டிருக்க பலர் பெரும் பங்காற்றியுள்ளனர், அவர்களில் சிலர் தங்களின் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக ஈகம் செய்தவர்கள். தங்களது ஒவ்வொரு நகர்விலும் சிந்தனையிலும் தமிழின் வளர்ச்சியையும் தமிழினத்தின் வாழ்வியல் மேம்பாட்டையும் தமிழர் மரபையும் பேணி காத்த தமிழறிஞர்களில்,…






















