இராகவன் கருப்பையா, உழைப்பாளிகள் தின கட்டுரை தொழிற்சாலை விபத்தொன்றில் தனது வலது கரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், அந்த அசம்பாவிதத்தை ஒரு சவாலாக ஏற்று சற்றும் ஊக்கம் குன்றாமல் உழைத்து வாழ்க்கையில் முன்னேறியவர்தான் பேராக், கோப்பெங் நகரைச் சேர்ந்த செல்வம். மருத்துவமனைக்கு படையெடுத்த குடும்பத்தினரும் உறவினர்களும் தனது நிலையைப் பார்த்து கதறியழுத…
உள்நாட்டு சமையல்காரர்களை ஊக்குவிற்கும் மனிதவள அமைச்சரின் கோரிக்கை வரவேற்கத்தக்கது –…
மனிதவள அமைச்சர் குலசேகரன் அண்மையில் விடுத்த அறிவிப்பின்படி, அயல்நாட்டு சமையல்காரர்களின் தேவை குறைக்கப் படுவதற்கான சூழல் உருவாகியுள்ளதை உணர முடிகிறது. அவர் அடுத்த ஆறு மாதங்களில் உள்நாட்டு சமையல்காரர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கியிருந்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பால் பலர் கொதிப்படைந்துள்ளனர். இப்படிக் கொதிப்படைந்து உள்ளவர்கள்…
பெண்களுக்கு உடல் எடை குறைய, உடற்பயிற்சி செய்யும் சரியான நேரம்…
வளர்சிதை மாற்றம் என்பது உண்ணும் உணவை ஆற்றலாய் மாற்றகூடிய ஒரு முறையே ஆகும். நீங்கள் தூங்கும் பொழுது...உங்களுடைய உடம்பில் இருக்கும் செல்களின் சீரமைப்பு பணிக்காகவும், அத்துடன் சுவாசிப்பதற்க்கும் ஆற்றல் என்பது அவசியமாகிறது. நாம் செய்யகூடிய சில அடிப்படை செயல்களால், ஒரு குறிப்பிட்ட அளவிலான கலோரிகள் அதற்கு தேவைப்படுகிறது. அத்தகைய…
துன் மகாதீருக்கு நேர்ந்த சோதனைகள்
கி.சீலதாஸ், ஜூன் 20, 2018. துன் டாக்டர் மகாதீர் முகம்மது தலைமையிலான நம்பிக்கை கூட்டணி 14ஆம் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து அது சமாளிக்க வேண்டிய இடர்பாடுகள் ஜனநாயக முறைக்கு எதிரானவை என்றால் மிகைப்படுத்துவது அல்ல. முதலில் மகாதீரைப் பிரதமராக நியமிக்கும் வேளை காட்டப்பட்ட…
சே குவேராவின் 90வது பிறந்த தினம்: சில முக்கிய குறிப்புகள்
கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ 'சே' குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா. டாக்டராக இருந்து…
LIEW CHIN TONG, THE INVINCIBLE WARRIOR
K. Siladass, June 3, 2018. There is a Tamil folklore which explains who is a hero and what constitutes heroism. An ailing chieftain of a hunters’ clan decided to choose his successor. Following the…
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலேசிய வருகையை எதிர்த்து புத்ரா…
தமிழர்களின் எதிரியும் (RSS) எனும் தீவிரவாத அமைப்பின் கைப்பாவையுமான இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகையை எதிர்த்து நாட்டிளுள்ள பொது அமைப்புகள் சில ஒன்றிணைந்து கண்டன பேரணியாக பிரதமர் துறை அலுவலகத்தில் மனு வழக்கியதாக இயக்க தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார். இந்திய…
புது தலைமுறையின் எதிர்பார்ப்பு.
கி.சீலதாஸ், மே 30, 2018 துன் டாக்டர் மகாதீர் முகம்மது மீண்டும் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். 1981 ஆம் ஆண்டு முதல் 2003 வரை அவர் இருபத்திரண்டு ஆண்டுகள் பிரதமராக நாட்டை நிர்வகித்து ஓய்வு பெற்றவர். நாட்டின் அவலங்களைக் கருத்தில் கொண்டு பதினைந்து ஆண்டுகால ஓய்வுக்குப் பின் மறுபடியும் …
வகுப்பறைகள் ஒருங்கிணைக்கும் திட்டத்தை சீராய்வு செய்யவும்! – கா. ஆறுமுகம்
சுமார் 125 தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அவற்றின் வகுப்புகளை ஒருங்கிணைக்க கல்வி அமைச்சு பரிந்துரை செய்துள்ளது. அப்படி ஒருங்கிணைப்பு செய்தால், பலவீனமாக உள்ள மாணவர்களின் மீட்புக்காக நியமனம் செய்யப்பட்ட விசேச ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை மக்கள் ஓசை முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் இந்த…
மக்கள் மனதில் பன்னிரண்டு நாள்கள் ஏற்படுத்திய மாற்றம்
-கி.சீலதாஸ், மே 23, 2018. பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 28.4.2018 இல் வேட்புமனுதாக்கல். அந்தத் தேதியிலிருந்து மே 8 ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம், மே9 இல் வாக்குப்பதிவு மற்றும் மக்களின் தீர்ப்பு. ஆகமொத்தம் பன்னிரண்டு நாள்களில் வாக்காளப் பெருமக்கள் முடிவெடுத்தாக வேண்டும். வாக்காளப் பெருமக்களுக்குக் கொடுக்கப்பட்ட…
மலேசிய அமைச்சரவையிலும் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் இந்தியர் (தமிழர்) பிரதிநிதித்துவம்…
மலேசிய அமைச்சரவையிலும் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் இந்தியர் (தமிழர்) பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டுமென பி.கே. குமார் கோரிக்கை மலேசியாவில் நடந்து முடிந்த தேர்தல் மிகப்பெரிய அரசியல் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே 200 கூட்டங்களில் பேசியது போல இது மலேசியர்களின் சுனாமி. ஒட்டுமொத்த நவீன தகவல் சாதனங்கள் வழி இளைஞர்களின்…
நம்பிக்கை கூட்டணியின் வெற்றியில் விடிவெள்ளியாக மக்கள்! – கா. ஆறுமுகம்
தேசிய முன்னணியின் பிடியிலிருந்தும், இனவாத அரசியலில் இருந்தும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு புத்துணர்ச்சி பெறும்வகையில் விடுதலை பெற்றுள்ளது. இந்த மாற்றம் மகத்தானது. இது மக்களின் உரத்த குரலால் ஒலிக்கப்பட்டுள்ளது. எதிரக்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், அது நாட்டின் நிலைத்தன்மையைப் பாதிக்கும், அபார வளர்ச்சி முடக்கப்படும், நாடு திவாலாகும் என்பது…
மக்கள் போராட்டத்தில் மலர்ந்த கட்சி பி.எஸ்.எம்.
1998-ஆம் ஆண்டு, மலேசிய மக்களின் நலனுக்காகப் போராடிய சில போராட்டவாதிகளால் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்) தோற்றுவிக்கப்பட்டது. தோட்டப்புற மக்களின் நலனுக்காக, பல ஆண்டுகள் போராட்டம் நடத்திய ‘சுவாரா வர்கா பெர்திவி’ (எஸ்.டபள்யூ.பி. -SWP), அலைகள் மற்றும் மக்கள் மேம்பாட்டு மையம் (சிடிசி-CDC) ஆகிய இயக்கங்கள் ஒன்றிணைந்து, 1994-ம்…
கார்ல் மார்க்ஸிற்கு நாம் ஏன் நன்றி கூற வேண்டும்?
வார விடுமுறையை அனுபவிக்க விரும்புவீர்களா? பொது சாலைகளில் வண்டி ஓட்டுவதையும் பொது நூலகங்களை பயன்படுத்த விரும்புவீர்களா? அநீதி, ஏற்றத்தாழ்வு மற்றும் சுரண்டலை முடிவுக்கு கொண்டுவர விரும்புபவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால், வரும் மே 5-ம் தேதி கார்ல் மார்க்ஸ் 200வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க நீங்கள் விரும்புவீர்கள்.…
ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும்
கி.சீலதாஸ், மே 3, 2018. ஒரு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் வாக்காளர்கள் தெளிந்த, துணிந்த மனத்துடன் வாக்களிக்க வேண்டும் என்பது பொதுவான கருத்து. இதுவே ஜனநாயகம் காட்டும் வழி. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்துச் செயல்படுவார்கள். மக்களிடம் பொய்யுரைக்கும் அவசியம் இருக்காது. ஒரு …
இந்தியர்கள் வாழ வழிவகுக்க வேண்டிய பாரிசான் இந்தியர்களுக்கு இலவசச் சவப்…
தனது தொகுதியில் தான் வெற்றி பெற்றால் இந்தியர்களுக்கு இலவசச் சவப் பெட்டி கொடுக்கப்படும் என்ற பராமரிப்பு அரசின் துணைப் பிரதமர் சைட் ஹமிடி மற்றும் பாரிசானின் போக்கு இந்தியர்களை அவமதிப்பதாகும். அப்போக்கை வன்மையாகக் கண்டிப்பதாக பக்காத்தான் ஹராப்பான் கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளரும், கெஅடிலான் கட்சியின்…
பி.எஸ்.எம்., தேசிய முன்னணியின் கைப்பாவையா? எங்கள் தரப்பு விளக்கம்
14-வது பொதுத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) போட்டியிடுவது குறித்து பலரும் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஹராப்பானுக்கு ஆதரவு தெரிவித்தபோதும், 16 இடங்களில் தங்கள் வேட்பாளர்களை பி.எஸ்.எம். களமிறக்குவது, மும்முனைப் போட்டியை உருவாக்கி, வாக்குகளைச் சிதறடித்து, பாரிசானுக்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என ‘ஆட்சி மாற்றத்தை’…
முக்கியமானது – வாக்காளர் வசதியாகும்! மற்றவை அல்ல!
கி. சீலதாஸ், ஏப்ரல் 24, 2018. பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்குதல், வாக்குப்பதிவு செய்தல், தேர்தல் முடிவுகளை அறிவித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஒரு வாக்காளர் தொகுதியில் தமது முகவரியைப் பதிவு செய்த வாக்காளர் நடந்து முடிந்த தேர்தல்களில் எந்த இடத்தில் வாக்களித்தாரோ அதே வாக்குச் சாவடிக்குப் …
‘தாமான் யூனிவர்சிட்டியில் வேண்டும் தமிழ்ப்பள்ளி’, நடவடிக்கை குழு கோரிக்கை மனு…
ஸ்கூடாய், தாமான் யூனிவர்சிட்டியில் தமிழ்ப்பள்ளி கோரும் நடவடிக்கைக் குழுவினர், எதிர்வரும் 14-ம் பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் சார்பில், கோத்தா இஸ்கண்டார் சட்டமன்றத்தில் (பழைய பெயர் - நூசாஜெயா) போட்டியிடவிருக்கும் சுல்கிப்ளி அஹ்மட்டிடம் தங்களின் கோரிக்கை மனுவைக் கையளித்தனர். நேற்றிரவு, ஸ்கூடாய் தாமான் யூனிவர்சிட்டியில் நடந்த, ‘ஜெலாஜா பாசுகான்…
மதிக – திசையற்றதா! அல்லது திறனற்றதா?
‘ஞாயிறு’ நக்கீரன் - கடந்த நூற்றாண்டில் அன்றைய மலாயாவில் இதேக் காலக் கட்டத்தில் சுய மரியாதை இயக்கம் அமைப்பு ரீதியாக செயல்படா விட்டாலும், நாடெங்கும் பகுத்தறிவுச் சிந்தனைகள் பரவிக் கொண்டிருந்தன. அதற்குக் காரணம், சென்னை மாகாணத்தை நீதிக் கட்சி ஆண்டதும், பிராமணர் அல்லாதோரின் நலம் பலவகையாலும் பல தளங்களிலும்…
தமிழர் எழுச்சியின் அடையாளம் கோசா!
மலாயா - சிங்கைவாழ் தமிழர்தம் நெஞ்சந்தனில் தமிழ் எழுச்சியைத் தோற்றுவித்தவர் ‘தமிழவேள்’ கோ.சா. மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் தோன்றுவதற்கு விதையாகவும் அது தோன்றியபின் அதற்கு வேராகவும் விழுதாகவும் இருந்த கோமான் கோ.சாரங்கபாணி என்னும் இந்த ‘கோ.சா.’ ஏறக்குறைய புதிய தலைமுறை மறந்துவிட்ட இந்தப் பெயர், இன்றைய தலைமுறைக்கும் இதற்கு…
நீதிமன்ற வழக்கின் வழி, இருமொழித் திட்டம் அகற்றப்பட்டது!
பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் மீதும் கல்வி அமைச்சின் மீதும் இருமொழித் திட்டத்தை அகற்றக் கோரி போடப்பட்ட வழக்கு நேற்று (16.4.2018) ஒரு முடிவுக்கு வந்தது. அதன் விளைவாக அந்தத் திட்டம் அப்பள்ளியில் இருந்து அகற்றப்பட்டது. இது தமிழ்வழிக் கல்விக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியென மே 19 இயக்கத்தினரும்…
நல்ல ஜனநாயக சகுனம்!
கி. சீலதாஸ், ஏப்ரல் 14, 2018. பதினான்காம் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. வேட்பாளர் நியமனத் தேதி, வாக்களிப்பு நாள், வாக்குகளை எண்ண வேண்டிய நாள் எதுவும் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அறிவியல் கருவிகளின் வழி தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்துவிட்டது. முகநூல், வாட்ஸ்அப், …