நட்பிற்காக பாதி சம்பளத்தில் வேலைப்பார்த்த யுவன், யாருக்காக தெரியுமா?

சினிமாவில் இன்று அட்வான்ஸ் என்ற ஒரு தொகை இல்லையென்றால் ஒரு வேலையும் தொடங்காது. அந்த வகையில் பணத்தை வைத்தால் தான் டப்பிங் செய்வேன் என்று பல நடிகர், நடிகைகள் சொல்லி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய ட்ரெண்ட் இளைஞர்களையும் தன் இசையால் மெய் மறக்க வைத்தவர் யுவன் ஷங்கர்…

இளையராஜா பாடல்களை பாடத் தான் செய்வேன், நோட்டீஸ் அனுப்பினா அனுப்பட்டும்:…

ஹைதராபாத்: நான் தொடர்ந்து இளையராஜா பாடல்களை பாடத் தான் செய்வேன் என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தனது பாடல்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இசை நிகழ்ச்சிகளில் பாடக் கூடாது என்று கூறி இசைஞானி இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து இளையராஜா பாடல்களை பாடுவதை நிறுத்திய எஸ்.பி.பி. தற்போது மீண்டும்…

ரிலீஸான அன்றே ஆன்லைனில் கசிந்த சீமராஜா: என்னது இது விஷால்?

சென்னை: சிவகார்த்திகேயனின் சீமராஜா ரிலீஸான அன்றே ஆன்லைனில் கசிந்துவிட்டது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, சமந்தா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த சீமராஜா படம் நேற்று வெளியானது. காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். சீமராஜா படம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. சீமராஜா சீமாராஜா படம்…

ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை

வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். இதிலும் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவையே ஒப்பந்தம் செய்தனர். சிம்புதேவன் இயக்கினார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை…

ரூ.1,000 கோடியில் தயாராகும் ‘மகாபாரதம்’ படத்துக்கு நடிகர்-நடிகைகள் தேர்வு

அனைத்து இந்திய மொழிகளிலும் ரூ.1,000 கோடி செலவில் தயாராகும் ‘மகாபாரதம்’ படத்துக்கான முன் ஏற்பாடு வேலைகள் தொடங்கி உள்ளன. ஹாலிவுட் படங்களுக்கு இணையான கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் இந்த படம் தயாராகிறது. கோடிக்கணக்கான செலவில் அரண்மனை அரங்குகளும் அமைக்கப்படுகின்றன. இந்த படத்துக்கான ஒருங்கிணைக்கும் பணி இந்தி நடிகர் அமீர்கானிடம்…

சினிமா விமர்சனம்: சீமராஜா

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் - சூரி - பொன்ராம் கூட்டணி இணைந்திருக்கும் மூன்றாவது படம். தென் தமிழ்நாட்டில் இருக்கும் சிங்கம்பட்டி ஜமீனின் இளைய வாரிசு சீமராஜா (சிவகார்த்திகேயன்). இந்த ஜமீன் குடும்பத்திற்கு எதிராக அந்த ஊரில் செயல்பட்டுவருகிறான் காத்தாடி கண்ணன் (லால்).…

“சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன்” நடிகை ரேவதி பரபரப்பு…

சென்னை, பாரதிராஜா டைரக்டு செய்த ‘மண்வாசனை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், ரேவதி. ‘கன்னிராசி’, ‘ஆண்பாவம்’, ‘மவுனராகம்’, ‘அரங்கேற்ற வேளை’, ‘ஒரு கைதியின் டைரி’ உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவருக்கும் ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான சுரேஷ்மேனனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.…

தமிழில் கையெழுத்திடும் இயக்கம் தொடங்கிய நடிகர் ஆரி

ஆரி சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:– ‘‘உலகிற்கே தாய்மொழி நம் தமிழ்மொழி. இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழ் உள்ளது. இதற்கு காரணம் ஆங்கில கல்வி மோகம்தான். கடந்த ஜூன்மாதம் வட அமெரிக்காவில் உள்ள டேலஸ் மாகாணத்தில் நடந்த தமிழர் திருவிழாவில் தமிழில் கையெழுத்திடுவது என்ற முழக்கத்தை தொடங்கி 1119…

நடிகர் பிரஷாந்தின் சினிமா பயணமே திசை மாற இது தான்…

பிரஷாந்த் 90களில் கொடிக்கட்டி பறந்த ஹீரோ. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் விஜய், அஜித்தே இவருடைய படங்கள் வருகின்றது என்றால் ஒதுங்கி நிற்பார்கள். அந்த அளவிற்கு பெரிய ரசிகர்கள் பலம் வைத்திருந்தவர். ஆனால், இவரின் மார்க்கெட் தற்போது அதளபாதளத்திற்கு சென்றுள்ளது. மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்க போராடி வருகின்றார், ஜானி என்ற…

“நான் பேசும்போது சாதி வெறியனா தெரிவேன்…” – பா.ரஞ்சித்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராமின் உதவி இயக்குனராக பணியாற்றியவரும் எழுத்தாளருமான மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. கதிர், ஆனந்தி ஆகியோர் நடித்திருக்கும் படத்திற்கு இசையமைத்திருப்பவர் சந்தோஷ் நாராயணன். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில்…

நிவாரண முகாமில் பிறந்தநாள் கொண்டாடிய மம்முட்டி

கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்தியது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. உடமைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தன. சேத மதிப்பு ரூ.2,500 கோடி இருக்கும் என்று அரசு மதிப்பிட்டு உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து நிவாரண உதவிகள் குவிகிறது. பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண…

தேசிய விருது பெற்ற பிரபலம் உயிருக்கு போராட்டம்! நள்ளிரவில் மருத்துவமனையில்…

சினிமா துறையில் தபணியாற்றுபவர்களுக்கு மிக அதிக அளவில் புகழ், சம்பளம் இருக்கும், ராஜபோக வாழ்க்கை வாழ்வார்கள் என பலரும் நினைப்பதுண்டு. ஆனால் தேசிய விருது வாங்கும் அளவுக்கு உள்ள பெரிய பிரபலம் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, அங்கு பல மணி நேரம் அவரை யாருமே கண்டுகொள்ளாமல்…

பிரபல நடிகர் கோவை செந்தில் திடீர் மரணம்- திரையுலகினர் அதிர்ச்சி

தமிழ் சினிமா கடந்த சில நாட்களாக வரும் பிரபலங்களின் மரண செய்தியால் சோகத்தில் உள்ளது என்றே கூறலாம். ராக்கெட் ராமநாதன், வெள்ளை சுப்பையா போன்ற பிரபலங்களின் மரண செய்தியையே யாரும் மறக்கவில்லை. இப்போது பிரபல நடிகரான கோவை செந்தில் அவர்களின் மரண செய்தி மற்றொரு அதிர்ச்சி. இன்று அவர்…

தூக்கு தண்டனை கைதியின் கதையை சினிமா படமாக இயக்கும் ஓய்வு…

2015–ல் சென்னையை உலுக்கிய வெள்ள பாதிப்பையும் புத்தகமாக எழுதி வெளியிட்டு உள்ளார். இப்போது, ‘வேதமானவன்' என்ற படம் மூலம் மூ.புகழேந்தி டைரக்டராகி உள்ளார். இவரே இந்த படத்தை தயாரித்தும் இருக்கிறார். இதில் கதாநாயகனாக மனோஜெயந்த், கதாநாயகியாக ஊர்வசி ஜோஷி நடித்துள்ளனர். டெல்லி கணேஷ், பெஞ்சமின், போண்டாமணி, முனையூர் சோனை…

சினிமா விமர்சனம்: வஞ்சகர் உலகம்

மைதிலி (சாந்தினி தமிழரசன்) என்ற பெண் வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடக்க, எதிர்வீட்டில் குடியிருக்கும் சண்முகத்தை (சிபி புவன சந்திரன்) விசாரிக்கிறது காவல்துறை. ஒரு பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றும் சண்முகம் பெரும் குடிகாரனும்கூட. அவனை காவல்நிலையத்திலிருந்து வெளியில் கொண்டுவருகிறார்கள் உடன் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள். மைதிலியின் கணவர் பாலசுப்ரமணியம் (ஜெயப்பிரகாஷ்…

ரஹ்மானின் இசையில் பாடல் எழுதுவது கடினம்: வைரமுத்து

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றுவது குறித்து வைரமுத்து பகிர்ந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து பாடல் எழுதுகிறார் என்றாலே இசை ரசிகர்களுக்கு அது மிகச்சிறப்பான உணர்வைத் தரும். இசையின் மேன்மையும், எழுத்தின் தரமும் அப்படி இருப்பது அதற்கு காரணமாக இருக்கலாம். இப்போது இவர்களின் கூட்டணியில் செக்கச் சிவந்த வானம் திரைப்பட பாடல்கள்…

‘பிரபாகரனை’ கண்டுபிடிச்சிட்டாங்களாம்… ஆனா காட்டமாட்டோம்னு அடம்பிடிக்கிறாங்க!

சென்னை: விடுதலை புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில், அவர் வேடத்தில் நடிப்பதற்கான நடிகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கையில் தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின் போது சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டார். இதையடுத்து, பல…

கருணாநிதி வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் விருப்பம்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் வாழ்க்கை சினிமா படங்களாகின்றன. எம்.ஜி.ஆர். வாழ்க்கையை படமாக எடுக்கின்றனர். ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக்க 3 இயக்குனர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது. ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, வித்யா பாலன் ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர். மறைந்த ஆந்திர முதல்-மந்திரிகள்…

படமாகும் எம்.ஜி.ஆர். வாழ்க்கை டிரெய்லர் வெளியிடப்பட்டது

எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தின் டிரெய்லரை எச்.வி.ஹண்டே, சைதை துரைசாமி, வேணுகோபால் எம்.பி., நடிகை லதா ஆகியோர் வெளியிட்டனர். அருகில் டைரக்டர் பாலகிருஷ்ணன். மறைந்த முதல்-அமைச்சரும் நடிகருமான எம்.ஜி.ஆரின் வாழ்க்கை எம்.ஜி.ஆர். என்ற பெயரிலேயே சினிமா படமாக தயாராகி வருகிறது. எம்.ஜி.ஆர். வேடத்தில் சதீஷ்குமார் நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலாசிங்கும்,…

பெங்களூருவில் ரஜினிகாந்த் அண்ணன் மனைவி மரணம்

பெங்களூரு, நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணா. இவருடைய மனைவி கலாவதி(வயது72). இவர்கள் பெங்களூரு மைசூரு ரோட்டில் உள்ள பிரதாப் லே-அவுட்டில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள். வயது முதிர்வு காரணமாக கலாவதி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் ஜெயநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை…

அஜித் படத்தை வெளியிட கூடாது, கர்நாடகாவில் வெடித்த பிரச்சனை..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்த விவேகம் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. ஆனால் கர்நாடகாவில் கமாண்டோ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ள இந்த படத்திற்கு கர்நாடக ரசிகர்கள்…

இனிமே தமிழ் மட்டும் தான், ஜி.வி.பிரகாஷ் எடுத்த அதிரடி முடிவு-…

ஜி.வி.பிரகாஷ் பல சமூக நல விஷயங்களில் ஈடுப்பட்டு வருகின்றார். ஜல்லிக்கட்டு, ஸ்டைர்லைட், நீட் எதிர்ப்பு என தொடர்ந்து பல போராட்டத்திற்கு ஜிவி தன் ஆதரவை தந்து வருகின்றார். இந்த நிலையில் ஜிவி தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார், அதை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், இதற்கு பெரிய…

இந்த நடிகரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்: மலையாள நடிகர்களை விமர்சித்த அமைச்சர்

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு பிரபலங்களுக்கு கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் 3 முதல் 4 கோடி சம்பளம் வாங்கும் பல நடிகர்கள் மிக குறைந்த அளவே…