இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
பிரபாகரனுக்கு மரணசான்றிதழ் வழங்கமுடியும்- பசில் ராஜபக்ச
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மரணசான்றிதழ் வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் முடியாது போயுள்ளது. எனினும், நல்லாட்சி அரசாங்கத்தில் அதற்கான செய்பாடுகளை முன்னெடுக்க முடியும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது…
வடக்கின் நிலைமைகள் – மோடிக்கு விபரித்தார் மைத்திரி
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விளக்கிக் கூறியுள்ளார். நேற்றுமுன்தினம் காலை, கோவாவில் இந்தியப் பிரதமருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, மீனவர்கள் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு ஒன்று…
பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு கையெழுத்து
இலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்பட தொழில்சார் நலன்களை கொண்ட இரு தரப்பு கூட்டு உடன்படிக்கை 19 மாத கால இழுபறியின் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டது.கடந்த 19 மாதங்களாக நீடித்த இந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தோட்ட நிர்வாகிகளின் சம்மேளனத்திற்கும் தொழிற் சங்கங்களுக்குமிடையில் சர்வதேச முதலீட்டு…
சம்பந்தனை கொலை செய்ய சதித்திட்டம்..! சி.வி.விக்னேஸ்வரன் பரபரப்பு தகவல்
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டம் தீட்டியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு தகவல் வழங்கியதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள விடயங்கள்…
அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும்வரை புலம்பெயர் தமிழர்கள் தாயகம் திரும்பமாட்டார்கள்: சம்பந்தன்
புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் வரை புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்பமாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனை கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற வணிக சம்மேளன நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்வரை காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சம்பந்தன் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இலங்கையில்…
இந்து சமுத்திரத்தின் அடியாழத்தில் புதையுண்டுள்ள ஈழத்தமிழர் தலைவிதி
இந்து சமுத்திரத்தின் அடியாழத்தில் புதைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழரின் தலைவிதியை மீட்டெடுக்க வேண்டுமென்றால் இந்துசமுத்திர அரசியல் பற்றி ஆழமாகவும், விரிவாகவும், தெளிவாகவும் ஆராய்ந்து அறிய வேண்டியது அவசியம். 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முள்ளிவாய்க்கால் பேரழிவோடு இந்துசமுத்திரம் ஈழத் தமிழரின் இரத்தத்தால் சிவந்து அது வல்லரசுகளுக்கு உரம்பாய்ச்சும் ஒன்றாய் காணப்படுகிறது. கோடிக்கணக்கான…
அச்சத்தின் உச்சத்தில் யாழ். மக்கள்..! காரணம் என்ன..?
அண்மைய காலமாக யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட வாள்வெட்டு கலாச்சாரமானது ஒரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதன் காரணமாக யாழ். பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, யாழ்.குடாநாட்டி நகரப்பகுதிகளில் ஒருவித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு யாழ்.நகரப் பகுதியால் கூரிய ஆயுதங்களுடன்…
தமிழ் மக்களை பாதுகாக்கவே சிவசேனா அமைப்பு – யோகேஸ்வரன்
தமிழ் மக்கள் தமது அடையாளங்களையும் உரிமைகளையும் பாதுகாக்க ஏற்ற விதத்தில் சிவசேனா அமைப்பை ஸ்தாபித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். சிவசேனா அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாங்கள் அண்மையில் வவுனியாவிலே…
ரத்தம் ஏற்றுவதை எமது மதம் ஏற்றுக்கொள்ளாது: ரத்தம் இல்லாமல் ஆசிரியர்…
யாழ்ப்பாண மண்ணின் புகழ்பூத்த வணிகக் கல்வி ஆசிரியரான ஜெனதாஸ் பசில். இவரை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இவர் 15.10.2016 அன்று காலமாகிவிட்டார். வீதி விபத்தில் சிக்கிய அவர் சுய நினைவு இழந்த நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கால்கள் இரண்டும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி இருந்ததால் அதனை மருத்துவர்கள்…
வெளிநாட்டு பிரதிநிதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் சந்திக்கவேண்டும்
கிழக்கு மாகாணத்திற்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் முதலமைச்சரை சந்திக்கும்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் உள்வாங்கப்படவேண்டும் என கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் கடைத்தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.…
இலங்கையின் விஷ ஊசி முகாம் சிக்கியது!?
முல்லைத்தீவு நந்திக்கடலுக்கு மேற்குப் புறமாக ஒன்றரைக் கிலோமீற்றர் துாரத்தில் இலங்கை விமானப்படையினரின் அதி நவீன விமான தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விமான தளத்திற்கு இரவில் விமானங்கள் வந்து போவதாகவும் அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த விமானதளம் உள்ள காட்டுப் பகுதிக்குள் தேன் எடுப்பதற்குச்…
புதிய அரசியலமைப்பு சகல மதங்களையும், மொழிகளையும் சமத்துவத்துடன் பேண வேண்டும்:…
புதிய அரசியலமைப்பு சகல மதங்களையும் சகல மொழிகளையும் சமத்துவக் கண்ணோட்டத்தில் அணுகக்கூடியதாக வரையப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) வலியுறுத்தியுள்ளது. புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்பிருந்ததைப் போன்றே முக்கியத்துவம் இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், “நாம் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது”…
உண்மைய பேசவிடாது தடுத்த கொழும்பு ஐ.நா அதிகாரிகள்!
இராணுவம் பிடித்து வைத்துள்ள காணிகள் மற்றும் வேறு எந்த பிரச்சனைகளையும் சிறுபாண்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளர் ஐசக் ரீடாவிடம் கூற வேண்டாம் என கொழும்பிலிருந்து வந்த ஐக்கிய நாடுகள் சபையின் சபையின் அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக வளளாய் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இராணுவத்தின் வசம் இருக்கும்…
யாழில் புலிகள் தலைவரை அண்மையில் கொண்டு வந்ததன் காரணம்?
அண்மையில் யாழ் மருதனார் மடத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அதன் பின்னர் அதி வேகமாக சுவரொட்டிகள் ஒட்டிய குற்றச்சாட்டில் ஜெர்மன் பெண்மனி ஒருவர் கைது செய்யப்பட்டு பயங்கர வாதத்தடுப்புபிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் அவர் நிறுத்தப்பட்டு உடனடியாகநாடு கடத்தப்பட உத்தரவிடப்பட்டது இவை யாவும் அறிந்த…
ஐ.நா. அறிக்கையாளரிடம் மலையக தமிழர் பிரச்சினைகள் முன்வைக்கப்படும் – மனோ…
மலையக மக்கள் தொடர்பான அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார சிக்கல்கள் அனைத்தும் எழுத்து மூலமான அறிக்கையாக முன்வைக்கப்பட்டு விளக்கமளிக்கப்படும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனநாயக இளைஞர் இணைய வாராந்த கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே…
பிரபாகரனின் சுவரொட்டிகளை ஒட்டிய ஜேர்மன் பெண்ணை உடனடியாக நாடுகடத்துமாறு உத்தரவு
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஜேர்மன் பெண்ணை உடனடியாக நாடு கடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆர்டிகல உத்தரவிட்டுள்ளார். குறித்த பெண்னை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த ஜேர்மனிய பெண்ணை சுன்னாகம் பொலிஸார்…
கன்னியா பறிபோய் விட்டது! காரணம் என்ன?
கன்னியா பறிபோய்விட்டது என்ற செய்தி தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் வெளிவந்த போது இலங்கையில் உள்ள அனைத்து சைவத் தமிழ் மக்களது மனங்களிலும் வேதனைகள் வெளிப்பட்டதை உணர முடிந்தது. இதற்குரிய காரணமாக முன்வைக்கப்பட்ட பதில்களை சுருக்கமாக கூறுவதானால் பெரும்பான்மையினர் பறித்து விட்டார்கள் என்பதே. இதனை நாம் விரிவாகவும் தெளிவாகவும் ஆய்வு செய்வோம்.…
2 மணிநேரத்தில் 4,400 பவுண்ட்ஸ் கொள்ளையடித்த இலங்கை தமிழர்கள்: அதிர்ச்சி…
பிரித்தானியாவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கிசோக் தவராஜா. நடராஜா நந்தகுமார், ஜகாமித்ரா விஸ்வநாதன் ஆகிய 3 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் கடந்த நவம்பர் மாதம், ஜாமர் எனும் நவீன கருவி மற்றும் ரகசிய கமெராவை பயன்படுத்தி பணத்தை கொள்ளையிட்டு வந்துள்ளனர். 2 மணிநேரத்தில்…
போர்க் காலத்தை போல் இப்போதும் தொடர்கிறது! ஐ.நா அறிக்கையாளரிடம் குருகுலராஜா…
இலங்கையில் காணாமல்போன, கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு என்ன நடந்தது என்ற முடிவில்லை. தமிழ் மக்களின் நிலங்களில் படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. தமிழர்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்நிலை போர்க் காலத்தை போல் இப்போதும் தொடர்கிறது என வடமாகாண பதில் முதலமைச்ச ர் த.குருகுலராஜா…
இராணுவத்தினரிடம் சிக்கிய அப்பாவி யுவதிகளின் நிலை என்ன..?
இறுதி யுத்தத்தின் போது படுகாயமடைந்த யுவதிகளை முதலுதவி சிகிச்சையளிப்பதற்காக இராணுவத்தினர் உழவு இயந்திரத்தில் அழைத்துச் செல்லபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அப்பவி யுவதிகளின் நிலை என்ன..? என்பது இன்னமும் தெரியவில்லை என பெற்றோர்களும், உறவினர்களும் கவலை வெளியிட்டுள்ளனர். குறித்த யுவதிகள் முள்ளிவாய்க்காலில் காயமடைந்த நிலையில் குண்டுகள, துப்பாக்கி வேட்டுக்கள் என…
தாயகம் திரும்பும் அகதிகளுக்கு காத்திருக்கும் சவால்கள்..!
தென்னிந்தியாவிலிருந்து தமது சொந்த நாட்டிற்குத் திரும்பும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இவ்வாறு திரும்பி வரும் மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான அவசியமான திட்டங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் போதியளவு நிதி காணப்படவில்லை. இவ்வாண்டு இதுவரை 550 இற்கும் மேற்பட்ட அகதிகள் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பி வந்துள்ளனர். இந்த…
முன் வரிசைக்கு 10,000 ரூபா: இந்த நாதாரிகளுக்காகவா போராடினோம் ?…
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு எஸ்.பி பாலசுப்பிரமணியம் வந்திருந்தது யாவரும் அறிந்த விடையம். ஆனால் அறியாத விடையம் என்னவென்றால் ஏற்பாட்டாளர்கள் போட்ட டிக்கெட்டின் விலை தான். எஸ்.பி.பியை மற்றும் கங்கை அமரனை பார்க்க சனம் துள்ளிக் குதித்து வந்தது. சுமார் 5,000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியதாகவும்.…
பிரதமர் ரணிலின் கருத்தை நிராகரித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு
இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொலன்னாவை பௌத்த மத நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கபௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க…


