யார் இந்த மைத்திரி? – ஒரு கண்ணோட்டம்

இலங்கையின் 7வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மைத்திரிபால சிறிசேனவின் வாழ்க்கைக் குறிப்பு, குறித்த ஒரு கண்ணோட்டம் பிறப்ப: 1955, செப்டம்பர் 3 ஆம் திகதி, கனேமுல்லவில் உள்ள விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பக்கல்வி: பொலன்னறுவ தோபா வெவ கல்லூரி, பொலன்னறுவ ரோயல் கல்லூரி. உயர்கல்வி:  ரஷ்யா மார்க்சிம் கோர்க்கி…

மைத்திரியோடு புதிய பிரதமராக ரணிலும் இன்று பதவியேற்பு

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதிவுயேற்றவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதமர் தி.மு.ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சரவை செயலிழந்துவிடும்.…

தேர்தலில் தாம் தோற்றுவிட்டதாக உணர்ந்த ராஜபக்ஷ, அழுதவாறு அலரிமாளிகையில் இருந்து…

இன்று (09) அதிகாலை அழுத வண்ணம் அலரி மாளிகையில் இருந்து புறப்பட்டார் மகிந்த ராஜபக்ஷ: சகோதரர்கள் எவரும் பக்கம் இல்லை நடந்து முடிந்த தேர்தலில் தாம் தோற்றுவிட்டதாக உணர்ந்த ராஜபக்ஷ, அழுதவாறு அதிகாலை வேளை அலரிமாளிகையில் இருந்து வேறு இடம் ஒன்றுக்குச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும்…

‘தெரிந்த பிசாசு’ ராஜபக்சேவை ஓட ஓட “வாக்குகளால்” விரட்டியடித்த ஈழத்…

யாழ்ப்பாணம்: இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராஜபக்சே மிக மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மைத்ரிபால ஸ்ரீசேன மிக மிக அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இலங்கை அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது தமிழர் பகுதிகளில் தீவிர பிரசாரம்…

இலங்கை அதிபர் தேர்தல்: ராஜபக்சே படுதோல்வி- மைத்ரிபால ஸ்ரீசேன அதிபராகிறார்!!

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே படுதோல்வியைத் தழுவி வருகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட 49 எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்ரிபால ஸ்ரீசேன முன்னிலை வகித்து வருவதால் இலங்கையின் அடுத்த அதிபராகிறார். மைத்ரிபாலவுக்கு 53%; ராஜபக்சேவுக்கு 45.6%; வாக்குகள் கிடைத்துள்ளன. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று…

தொடர் தோல்வியின் எதிரொலி! மஹிந்தவின் அமைச்சரவை அவசரமாக கூடுகிறது

தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளில் அரச தரப்புக்கு ஏற்பட்ட தொடர் பின்னடைவுகளை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார். அடுத்த ஒரு மணிநேரத்தில் அதாவது அதிகாலை 5 மணியளவில் அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது. நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து அப்போது மஹிந்த ராஜபக்ச ஆராய்வார் எனத்…

அதிகாலையில் அலரி மாளிகையைச் சுற்றி சிறிலங்கா இராணுவம் குவிப்பு!

சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவுகளில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பின்னடைவை கண்டுள்ள நிலையில், அலரி மாளிகைப் பகுதியில் பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வியாழன் மாலையில் இருந்தே சுமார் 800 வரையான காவல்துறையினர் அலரி மாளிகைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலையில் தேர்தல்…

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் 2015! முன்நிலையில் மைத்திரிபால சிறிசேனா

இலங்கையின் 7வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா முன்னிலை வகிக்கிறார். மகிந்த சிறிய வித்தியாசத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளார்.   மைத்திரிபால சிறிசேனா 18,25,016 வாக்குகள் 51.42% மகிந்த ராஜபக்ச 16,76,242 வாக்குகள் 47.23 முடிவுகள் மாவட்டங்கள்…

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு 4 மணிவரை இடம்பெற்றது. சிறு சிறு அசம்பாவிதங்களோடு இம் முறை வாக்களிப்பு நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் 59 வீதமான வாக்குப் பதிவுகளும், வவுனியாவில் 70 வீதமான வாக்குப் பதிவுகளும், கம்பஹா…

இறுதி நேர தகிடுதம்களினில் ஆளும் தரப்பு!!

இன்றைய ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தரப்பு தோல்வி நிலையினை எய்தப்போவது நிச்சயமாகியுள்ள நிலையினில் இறுதி நேர தகிடுதம்களினில் ஆளும் தரப்பு இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளது. அவ்வகையினில் வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளினில் வாக்களிப்பு மையங்களை அண்டி மஹிந்த மற்றும் வெற்றிலை சின்னம் பொறித்த துண்டுகள் வீசப்பட்டு செல்வதாக நேரினில்…

தமிழ் மக்கள் வாக்களிப்பதனை தடுக்க மகிந்த கடும் பிரயத்தனம்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் பாலமுனைப் பிரதேசங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளப் பெருமக்களுக்கு எனத் தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரம் புலனாய்வாளர்களால் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தின் விலாசமான மார்ட்டீன் வீதி, யாழ்ப்பாணம் எனப் பெயரிட்டு  இலங்கைத் தமிழரசுக் கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின்…

“விடுதலைப் புலிகள்” தேர்தலை புறக்கணிக்கச் சொல்கிறார்கள்: இறுதி நெரத்தில் யாழில்…

புலிகளை தாம் முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறிவரும் மகிந்த அரசு, தாமே புலிகள் அச்சிடுவதுபோல ஒரு துண்டுப் பிரசுரத்தை அச்சிட்டு யாழில் இறுதி நேரத்தில் வினியோகித்து வருகிறது. இலங்கை அரச படைகள், முன் நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை பிடித்து அவர்களிடம் இந்த துண்டுப் பிரசுரங்களை கொடுத்து வினியோகிக்கச்…

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்!! தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசத்தில் வாழும்…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தாயகத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாடு தொடர்பில் சென்னையில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் மே17 அமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தி அவர்கள் தலையில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் திருமுருகன் காந்தி அவர்கள் வழங்கும் கருத்துக்களும் ஊடகவியலாளர்கள் கேட்கும் கேள்விகளையும் இங்கே…

எதிரணியிடம் இருந்து மஹிந்த எதிர்பாராத சவாலை எதிர்நோக்குகிறார்!- சர்வதேச ஊடகம்

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து எதிர்பாராத சவாலை எதிர்கொள்வார் என்று சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அத்துடன் மைத்திரிபால சிறிசேனவை தேர்தலில் களமிறக்கியுள்ள எதிரணியும் ஜனாதிபதிக்கு பாரிய சவாலை கொடுத்துள்ளது என்று அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சää 2010…

ஆட்சி மாற்றம் மிக முக்கியமாக அவசியம்: சம்பந்தன்

ஆட்சி மாற்றம் மிக முக்கியமாக அவசியம். அடுத்த ஆறு வருடங்களுக்கு அதே ஆட்சி இருந்தால் மக்களுக்கு பாதகமான விளைவே ஏற்படும் எனவே புதிய வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவை உடனடியாக அறிவிக்கவில்லை. ஒரு…

கடைசி நேரத்தில் மகிந்த போட இருந்த நிகழ்சிக்கு ஆப்பு வைத்தார்கள்…

அடிமேல் அடி வாங்கி மகிந்தருக்கு அலுத்துப்போய் இருக்கும். இதில் நேற்றைய தினம்(திங்கள்) நடந்த எதிரணியின் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இதனை மகிந்தரால் சகித்துக்கொள்ளவே முடிவில்லை. இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, நேற்றைய தினம், தான் பிரச்சாரத்திற்கு கடைசி தினம் ஆகும். அன்…

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றும் நோக்கம் இல்லை, மைத்திரிபால தெரிவிப்பு!

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது நாட்டு மக்களுக்காக விசேட உரையொன்றை   நிகழ்த்தினார் ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக தாம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை தேர்தல் பிரசாரப் பணிகள் வெற்றிகரமாக இடம்பெற்றுவருவதாக மைத்திரிபால சிறிசேன கூறினார். எனினும் தமது…

கொழும்பில் மக்கள் வெள்ளம்! பொதுமக்களின் ஆதரவுக்கு முன்னால் கண்கலங்கிய பொது…

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களின் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வழிந்து நிரம்பியதால், கொழும்பு திணறிப்போனது. திங்கட்கிழமை மாலை கொழும்பு மருதானை டவர் மண்டபம் அருகில் குறித்த கூட்டம் நடைபெற்றது. கடுமையான உயிர் அச்சுறுத்தல்களின் மத்தியிலும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இக் கூட்டத்தில் கலந்து…

அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து மைத்திரிபாலவை வெல்ல வழிவகுங்கள்! – விக்னேஸ்வரன்

அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து மைத்திரிபால சிறிசேனாவை வெல்ல வழிவகுங்கள்! அரசாங்கம் இராணுவத்தைக் கொண்டு தடைசெய்யலாம். ஆனால் நீங்கள் உங்கள் ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுக்காதீர்கள். என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார். தமிழர்கள் நாம் துன்பம் அனுபவிக்கும் போது சிங்கள மக்கள் வாளாதிருந்தனர். எமக்கு தமிழர்களான அவர்களுடன் தொடர்பில்லை…

இலங்கை: வெளிநாட்டு, உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் களத்தில்

ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை சென்றுள்ள சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் திங்கட்கிழமை 5-ம் திகதி முதல் தங்களின் கண்காணிப்புப் பணிகளைத் தொடங்கவுள்ளனர். நாட்டின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரியவுடனும் உள்நாட்டுக் கண்காணிப்பாளர்களுடனும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சர்வதேச கண்காணிப்பாளர்கள், தங்களின் பணிகள் தொடர்பாக கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு…

தமிழ் பேசும் மக்களின் சிந்தனைக்கு…!​ – வீ. தனபாலசிங்கம்

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவாரேயானால், அவரது தலைமையில் அமையக் கூடிய புதிய அரசு தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதில் அக்கறைகாட்டுமென்ற எதிர்பார்ப்பில் அல்லது நம்பிக்கையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு முன்னதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அவருக்கு…

அரசின் அடிக்கட்டமைப்பையே மாற்றுவதன் மூலமே ஈழத்தமிழர்கள் விடுதலை அடைவார்கள்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 60 க்கும் மேற்பட்ட புலம்பெயர் மற்றும் தமிழக  தமிழ்  அமைப்புகள் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் நடைபெறவுள்ள தேர்தல் விடையத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு தமது ஒருங்கிணைந்த அதிருப்தியை பின்வருமாறு தெரிவித்துள்ளனர்  . "சனவரி 8 இல் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் சிங்களத் தலைவர்கள் ஈடுபட்டுள்ள இவ்வேளையில், இரு பிரதான சிங்களத்…