இலங்கைக்கு நெருக்கடிகளை கொடுக்கவேண்டும்; தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம்

ஐ. நா. மனித உரிமை பேரவையில் எதிர்வரும் முதலாம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு நெருக்கடிகளைக் கொடுக்க இந்தியா செயற்பட வேண்டும் என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழர்களின் அரசியல் உள்ளிட்ட எந்தவொரு பிரச்னைக்கும் இலங்கை அரசு பொறுப்புடமையுடன்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிக்கு தீர்ப்பாயத்தில் வாதாட அனுமதி

இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிக்கு, அந்த அமைப்பின் தடையை நீக்குவது தொடர்பிலான வழக்கில் வாதாடுவதற்கு நீதிபதியின் அனுமதி கிடைத்திருக்கிறது. விடுதலைப் புலிகள் மீதான தடையினை இந்திய மத்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து பிறப்பித்த ஆணை சரியானது தானா என்பதை ஆராய்ந்துவரும்…

மலேசிய கப்பலை கைப்பற்றுமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவு

மலேசிய கொடியை தாங்கிய எம்.ரி.சாக் சீரியஸ் என்ற கப்பலை கைப்பற்றுவதற்கான பிடியாணை ஒன்றை இலங்கையின் கொழும்பு உச்சநீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ளது. கப்பலில் பணிபுரிந்த ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்காமல் இருப்பதனால் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு ஒன்றில் கூறப்பட்டுள்து. இந்த கப்பலில்…

கூடங்குளம்: வடஇலங்கையிலும் எதிர்ப்பு துண்டு பிரசுரங்கள்

தமிழகத்தில் நீண்ட போராட்டத்துக்கு காரணமாகியுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான கருத்துக்களுடன் Read More

அறுபது பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்புகிறது பிரிட்டன்

பிரிட்டனிலிருந்து மேலும் ஒரு தொகுதி குடியேறிகள் இலங்கைக்குத் திருப்ப அனுப்பப்படவிருக்கின்றனர். அறுபது பேர் செவ்வாயன்று தனி விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்கள்,விசா காலம் முடிந்தும் நாட்டில் தங்கியிருந்தவர்கள் போன்றோர் தற்போது திருப்பி அனுப்பப்படுபவர்களில் அடங்குவர். திருப்பி அனுப்பப்படுகின்றவர்களில் சுமார் முப்பது பேர் கடந்த…

13ஆவது திருத்தத்தை இலங்கை நீக்கக்கூடாது என தமிழ்நாட்டில் எதிர்ப்பு

இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கு வழிசெய்யும் அந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது சட்டத் திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அங்கே பல்வேறு தரப்புக்களிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அத்தகைய முயற்சிகளுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு உருவாகியிருக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவின் துணை பொதுச்செயலாளர் மகேந்திரன், இலங்கையில்…

கேபி வெளியே இருக்க நாங்கள் உள்ளே இருப்பதா? நியாயம் கேட்கும்…

இலங்கையில் பல தமிழ் அரசியல் கைதிகள் பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள மகசின் சிறைச்சாலைக்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று அக்கைதிகளை சந்தித்தனர். இந்த சந்திப்பில், தமிழ்க் கைதிகள் தாங்கள் பல ஆண்டுகளாக விசாரணை இன்றி, அல்லது விசாரணைக்கு முடிவு இன்றி, சிறையில்…

13வது அரசியல் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய முயலும் இலங்கை அரசு;…

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றிய 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் இலங்கையில் முன்வைக்கப்பட்டுவருகின்றன. இதை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசு ஒருக்கால் 13வது சட்டத் திருத்தத்தை ரத்து செய்யுமானால் அது அரசியல் ரீதியாக பிழையான ஒரு நடவடிக்கையாக இருக்கும் என…

உரிமைக்காக போராடியவர்கள் வெள்ளத்தில்; கண்டுகொள்ள மறுக்கும் புலம்பெயர் தமிழர்கள்!

வன்னியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக போரினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களின் கூடாரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மக்கள் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு மீண்டும் இடம்பெயர்ந்து வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வன்னியில் கடும் வரட்சியும் நீர்பற்றாக்குறையும் ஏற்பட்டது. விவசாய நிலங்கள்…

இலங்கையின் கோரிக்கை இந்தியாவால் நிராகரிப்பு

தமிழ் நாட்டில் உள்ள கூடங்குளத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள அணு மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுக்களில் இலங்கையரும் அங்கம் வகிக்க வேண்டுமென்ற இலங்கையின் நீண்ட காலக் கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளதாக இலங்கை அணுசக்தி அதிகார மன்றத் தலைவர் கலாநிதி ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.…

கே.பி மீது எந்த வழக்கும் இல்லை என இலங்கை அரசாங்கம்…

இலங்கையின் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, தற்போது உயிருடன் இருப்பவர்களில் மூத்த தலைவரான கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதன் மீது தற்போது எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என்றும் அவர் மீது இனிமேல் எந்த குற்றச்சாட்டுக்களையும் பதியும் எண்ணம் இலங்கை அரசுக்கு இல்லை என்றும் இலங்கை தேசிய பாதுகாப்புக்கான ஊடக…

விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும்: இலங்கையிடம் பான் கி…

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இந்தப் போர் 3 ஆண்டுகளுக்கு முன்பாக முடிவுக்கு வந்தது. ஆனாலும் போரினால் நிர்மூலமாக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் மறுகுடியமர்த்துதல் பணிகள் இன்னும் முடிவு அடையவில்லை. அதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் இன்னும் முள்வேலிகளுடன்…

இலங்கையில் சீனா கட்டும் விமான நிலையத்தில் வெள்ளோட்டம்

கொழும்பு: இலங்கையின் தென்பகுதியில் உள்ள ஹம்பன்தோட்டா மாவட்டம் சீன உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஹம்பன் Read More

இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த மற்றுமொரு ஆவணம்

யேர்மனியில் நடைபெற்று வரும் உலகளாவிய மிகப் பெரிய புத்தக கண்காட்சி விழாவில் யேர்மனி வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESoHR) தொகுத்து வெளியிட்ட "தமிழினப் படுகொலைகள்" என்ற நூல் ஜேர்மன் மொழியில் "Damit wir nicht vergessen...” Massaker an Tamilen 1956–2008 எனும் தலைப்பில் நேற்று ஜேர்மனியில்…

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்காது: ஐ.தே.க

இலங்கையில் 13-ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டுமென இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே கூறியிருக்கும் கருத்தானது, அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் அதிகாரப் பரவலாக்கலை வழங்கப்போவதில்லையென்பதற்கான உறுதியான நிலைப்பாடு ௭ன்று இலங்கையின் எதிர்க்கட்சியான ஐ.தே.க தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு பல தடவைகள் பயணங்களை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்தா…

விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் கண்டுபிடிப்பு

இலங்கை வான்பரப்பில் 1998-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பினால் சுட்டு வீழ்த்தப்பட்ட இலங்கை அரசுக்கு சொந்தமான 'லயன் எயார்' விமானத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இந்த விமானத்தை கண்டுபிடிக்கும்…

பிரிட்டன் தமிழர்களுக்கு அந்நாட்டு ஆளுங்கட்சி கொடுத்த அங்கிகாரம்!

லண்டன்: பிரிட்டனின் ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, தனது கட்சிக்கான துணை கட்சியாக பிரிட்டன் வாழ் தமிழர்களின் 'பிரிட்டிஷ் தமிழர்கள் கன்சர்வேட்டிவ் கட்சி'க்கு அங்கிகாரம் கொடுத்துள்ளது. பிரிட்டிஷ் தமிழர்கள் கன்சர்வேட்டிவ் கட்சியில் பிரிட்டன் வாழ் தமிழர்கள் நிறைந்துள்ளனர். இதில் ஆளுங்கட்சி எம்.பிக்கள், அமைச்சர்கள், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர்.…

இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு : இந்திய பிரதமர்…

புதுடில்லி: இலங்கையில், தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதையே, தான் விரும்புவதாக, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (TNA) பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள், சம்பந்தன் தலைமையில், டில்லியில் நேற்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். அப்போது,…

பொறுமைக்கும் எல்லை உண்டு என்கிறார் இந்திய வெளியுறவு அமைச்சர்

இலங்கைப் பிரச்னையில் இந்தியா பொறுமை காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தங்களிடம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவிக்கிறார். இந்திய அரசின் அழைப்பின் பேரில், சம்பந்தர் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுரேஷ்…

முன்னேஸ்வரம் சிவன் கோயிலுக்கு ராஜகோபுரம் அமைக்க புத்த பிக்குகள் தடை

இலங்கையின் சிலாபம் முன்னேஸ்வரத்திலுள்ள சிவன் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்க தாம் எடுத்துவரும் Read More

எரிக் சொல்ஹேய்ம் கூற்றுக்கு உருத்ரகுமாரன் மறுப்பு

இலங்கை இனப் பிரச்னையில், நோர்வேயின் சமாதானத் தூதராக செயல்பட்ட, எரிக் சொல்ஹேம் பிபிசியிடம் தெரிவித்தது போல சரணடைவது குறித்து திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை என்று நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மலேசியத் தலைநகர்…

கடைசிவரை போராடவேண்டும் ௭ன பிரபாகரன் தீர்மானித்தமை தவறு : எரிக்…

போரின் இறுதி முடிவு ௭ன்னவாக இருக்கப்போகிறது ௭ன்பதை அனைவரும் உணர்ந்த நிலையிலும் போரை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முடிக்காமல் கடைசிவரை போராடவேண்டும் ௭ன்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமை முடிவெடுத்தது மிகப்பெரிய வரலாற்று தவறு ௭ன்றே தாம் கருதுவதாக, இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான…

சிங்கள இராணுவத்திடம் சிக்கியுள்ள விடுதலைப் புலிகள் மீது போர் குற்ற…

கொழும்பு: இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இறுதி கட்டப் போரின் போது விடுதலைப் புலிகள் பலர் இராணுவத்தினரிடம் சிக்கினர். அவர்களில் 300 பேர் கைது செய்யப்பட்டுஈராணுவ கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களில் 60 விடுதலைப் புலிகள் மீது போர்க்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளதாக இலங்கை இராணுவம்…