மாவீரர் நாட்களில் இசை நிகழ்ச்சியா? இளைய ராஜாவுக்கு எதிராக கனடாவில்…

கனடாவில் நவம்பர் மாதம் இசையமைப்பாளர் இளைய ராஜாவின் இசை கச்சேரி நடைபெறவுள்ளது. இதில் முன்னணி பாடகர்கள் பங்கேற்று திரையிசைப் பாடல்களை பாட உள்ளனர். இந்த நிகழ்ச்சி நிரல் பற்றி அதிகாரபூர்வமாக பத்திரிகையாளர்களிடம் அறிவிப்பதற்காக இளைய ராஜா கனடா சென்றார். டோரான்டோ நகரில் பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு…

இலங்கை படையினர் இந்தியா வருவார்கள்; முடிந்தால் தடுக்கட்டும்: இலங்கை அரசு…

கொழும்பு: இலங்கை இராணுவ வீரர்கள் இந்தியாவிலும், இந்திய வீரர்கள் இலங்கையிலும் பயிற்சிகளைப் Read More

இலங்கை மற்றும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சிங்கபூரின் வெளியுறவுத் துறை அமைச்சர் கே.சண்முகத்தை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள நிலையில் அவர்களுக்கு இடையிலான இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன் போது இலங்கையில் இடம்பெற்ற போரினால் பாதிப்படைந்த மக்களின் மீள்குடியேற்றம்…

கால தாமதமின்றி அரசியல்தீர்வு காண வேண்டும் : பான் கீ…

இலங்கையில் நிலவும் இனப் பிரச்சனைக்கு காலதாமதமின்றி அரசியல் தீர்வை இலங்கை அரசு கொண்டு வரவேண்டும் என ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். நியோர்க்கில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகளின் பொதுச் மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி எல்…

வெளிநாடு சென்ற தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும் என்கிறார் மனோ…

இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண் Read More

அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகும்

"எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என நாங்கள் இன்று வாய்களை மூடிக் கொண்டிருந்தாலும் இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகும்" என இலங்கையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட சம உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பை ஆரம்பித்து வைக்கும் வைபவம் அண்மையில் கொழும்பு பொது…

இலங்கை மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் செலுத்தவேண்டும் என கோரிக்கை

இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் நடந்த இறுதிப் போரின்போது Read More

வசதிகளற்ற நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீள்குடியேற்றம்

இலங்கையின் வடக்கே வவுனியா செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் திங்களன்று மூடப்பட்ட Read More

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது பற்றிய சர்ச்சை

தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்ய, அக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக் கட்சி எதிர்ப்பு காட்டுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் அதிகார பூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை…

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் வீடுகள் மீது தாக்குதல்

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் கிழக்கு மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் இருவரது வீடுகளின் மீது புதன் கிழமை அதிகாலை அடையாளந் தெரியாதவர்களினால் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. அக்கட்சியின் துணைத் தலைவர் ஏ.எல்.மஜீத் மற்றும் நகராண்மைக் கழக உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ்…

கிழக்கு மாநில சட்டமன்ற அமைச்சர்கள் தேர்வில் தமிழர்களை ஓரம்கட்டிய ராஜபக்சே!

இலங்கையின் கிழக்கு மாநில சட்டமன்றத்திற்கு முஸ்லிம்கள் நால்வரும் சிங்களர் ஒருவரும் அமைச்சர் Read More

பிரபாகரன் என்ன சொன்னார்? : பா.நடேசன் இறுதியாக எழுதிய கடிதம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இறுதியாக எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. வெள்ளைக்கொடியோடு சென்று இலங்கை இராணுவத்திடம் சரணடையும் முன்னர், பா.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் பல அனைத்துலக பிரமுகர்களைத் தொடர்புகொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக லண்டனில் வசித்த மரியா கெல்வின் என்னும் ஊடகவியலாளரையும் அவர்கள் தொடர்புகொண்டு…

கிழக்கு மாநிலத்தில் ராஜபக்சேவுடன் கூட்டு; துரோகம் இழைத்தது முஸ்லிம் காங்கிரஸ்!

இலங்கையில் அண்மையில் நடை பெற்று முடிந்த கிழக்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று ராஜபக்சே தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி மீண்டும் கிழக்கு மாநிலத்தில் ஆட்சி அமைக்கின்றது. சிறீ லங்கா…

கிழக்கு மாநில கூட்டாட்சி: சம்பந்தன்-ஹக்கீம் திடீர் சந்திப்பு

இலங்கையின் கிழக்கு மாநிலத்தில் ஆட்சியமைப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறீலங்கா Read More

இலங்கை அமைச்சரின் மகனை பிடிக்க போலீசார் தீவிர வேட்டை

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தலைமறைவாக உள்ள இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக சில்வாவையும் ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வெகு விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் இலங்கை காவல்துறை ஊடகப் பேச்சாளர்…

பரிந்துரைகளை நடைமுறைபடுத்தாவிடின் இலங்கைக்கு நெருக்கடி : ராபர்ட் பிளேக்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த தவறினால் நெருக்கடிகளை Read More

LTTE தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் வீடு அடையாளம் காணப்பட்டுள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் மற்றுமொரு வீட்டை சிறீலங்கா படையினர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனந்தபுரம் கிராமத்திற்குள் முற்றாக சேதமடைந்த நிலையிலுள்ள குறித்த வீட்டின் பின்புறத்திலிருந்து ஆரம்பிக்கும் பதுங்கு குழி சுமார் 300 மீற்றர் தொடக்கம் 400 மீற்றர் வரையில் நிலத்திற்குக்…

நம்பகமற்ற-கபடத்தனமான அரசியலால் தமிழர்களை மீள்எழுகை செய்ய முடியாது!

"தமிழ் மக்களை இனிமேல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று தந்தை செல்வ நாயகம் கூறிய விடயம், செல்லப்பா சுவாமிகளின் மகா வாக்கியம் போன்றது. தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் எனத் தந்தை செல்வநாயகம் கூறிய கருத்தை நாம் சிங்கள ஆட்சியாளர்களோடு மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்தோம். அதனால் அவரின்…