இலங்கை சட்டமன்ற தேர்தல்: கிழக்கில் ஆட்சி அமைக்கபோவது யார்?

இலங்கையில் மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மூன்று மாநிலங்களுக்குமான சட்டமன்றத் தேர்தல்களில் கிட்டத்தட்ட 50 விடுக்காடு வாக்குகளே பதிவாகியுள்ளன. நேற்று நடைபெற்று முடிந்த தேர்தலின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இத் தேர்தல் முடிவுகளின்படி இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள்…

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காமையே தமிழகத்தில் வலுத்துள்ள ௭திர்ப்புகளுக்கு காரணம்:…

இலங்கை வாழ் தமிழர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காமையே தமிழகத்தில் வலுத்துள்ள ௭திர் Read More

இலங்கை விரைகிறது ஐ.நா. மனித உரிமை நிபுணர் குழு

கொழும்பு: இலங்கையில் நடைபெற்று வரும், மறு குடியமர்த்தல் பணிகளை பார்வையிட ஐ.நா., நிபுணர் குழு, வரும் 14ம் தேதி அங்கு செல்கிறது. இலங்கையில், 2009ல், விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிப் போரின் போது, அப்பாவிப் பொதுமக்கள், வேண்டுமென்றே குறிவைத்து தாக்கிக் கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, மார்ச்…

ராஜபக்சே இந்தியாவுக்குள் நுழைய கண்டனம்; சட்டக்கல்லூரி மாணவர்கள்ஆர்ப்பாட்டம்

இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வருவதை கண்டித்தும், இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி Read More

தமிழக முட்டாள் அரசியல்வாதிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமாம்!

தமிழகத்தின் முட்டாள் அரசியல்வாதிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமென இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தென் இந்தியாவின் முட்டாள் அரசியல்வாதிகளை இலங்கையின் பிதுருதலாகல மலை உச்சிக்கு அழைத்து வந்து பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவித்த விமல் வீரவன்ச தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனேயே இலங்கையர்கள்…

மிரட்டல்கள் அதிகரிப்பதால் சிங்களவர்கள் தமிழகம் செல்ல வேண்டாம் : இலங்கை…

கொழும்பு : இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிரான போக்கை ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. தமிழர்கள் பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றி வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பை சிங்கள அரசு பொருட்படுத்தவில்லை. ஏராளமான தமிழர்கள் இன்னும் முள்வேலி முகாம்களுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கின்றனர். இலங்கை அரசின் தமிழர்…

ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் தேடி பயணம்

யாழ்ப்பாணம்: கடல் வழியாக, ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் தேடிச் செல்லும், இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. இவர்கள் தப்பிச் செல்வதற்கான காரணம் குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்த சூழலில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், வளர்ச்சிப் பணிகள்…

இலங்கைக்கு சீனா இராணுவ உதவி

கொழும்பு : இலங்கைக்கு தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் அளிக்க சீனா எப்போதுமே தயாராக இருப்பதாக சீன பாதுகாப்பு துறை அமைச்சர் லியாங் குவாங்லீ கூறியுள்ளார். அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லியாங் குவாங்லீ, தலைநகர் கொழும்புவில் பத்திரிகையாளர்களை சந்தி்த்தார். அப்போது அவர் கூறியதாவது,…

சீனப் பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழு இலங்கையில்… இந்தியாவுக்கு ஆப்பு?

சீனப் பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங்லி உட்பட சீன மக்கள் இராணுவ உயர் மட்ட அதிகாரிகள் குழு ஒன்று அதிகாரப்பூர்வமான பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ளது. இலங்கை படையினருக்கான தொழில்சார் பயிற்சிகள் மற்றும் இலங்கையின் கோரிக்கையின் பேரில் இராணுவ உதவிகளை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல்களிலும் அவர் பங்குபற்றுவார் என…

இந்து கோயில் முன்பாக நடத்தப்பட இருந்த சிங்கள அமைச்சரின் ஆர்பாட்டத்திற்கு…

இலங்கை அரசாங்க அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் சிலாபம் முன்னீஸ்வரம் காளி கோயில் முன்பாக நடத்தப்பட இருந்த போராட்டத்துக்கு இலங்கை நீதிமன்றம் ஒன்று தடை விதித்துள்ளது. அந்தக் கோயிலில் நடக்கவிருந்த மிருக பலி பூசையை தடைசெய்ய வேண்டும் என்று கோரியே அமைச்சரும், வேறு சில அமைப்புக்களும் அங்கு ஆர்ப்பாட்டம்…

தமிழர்களே நம்பிக்கையோடு இருங்கள்: ஐ.நா-வுக்கான ஜப்பானிய தூதுவர்

இலங்கை அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்களால் சமாதானத்தை கொண்டுவருவதென்பது இலகுவான விடயமல்ல; தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும் என ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி தெரிவித்தார். இலங்கை தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடம் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படாவிட்டாலும்அனைத்துலக சமூகம்…

இலங்கையை குறி வைக்கும் இந்திய ஏவுகணைகள்?

டெல்லி: இலங்கை மீது தாக்குதல் நடத்த இந்திய ஏவுகணைகளை தயார் செய்து வைத்துள்ளதாக, இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு…

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் வைத்து இலங்கை விசேட அதிரடிப் படையினர் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு அதிகாலை 1 மணியளவிலேயே விசேட அதிரடிப் படையினர் மீது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேகத்துக்குரிய குழுவினரை கைது செய்வதற்காக சென்ற போதே படையினர் மீது…

வறட்சியால் இலங்கையின் வடக்கே ஆயிரக் கணக்கான மக்கள் பாதிப்பு

வட இலங்கையில் ஒருபோதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதால் மக்கள் தண்ணீருக்காக தூர இடங்களுக்கு அலைய நேரிட்டிருக்கின்றது. வறட்சியினால் பாதிக்கப்பட்ட…

தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல்

மட்டக்களப்பு: இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கிழக்கு மாநில சட்ட மன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…

தமிழீழம் அழியவில்லை அது அங்குதான் உள்ளது; கூறியது தமிழர் அல்ல…

தமிழீழம் அழியவில்லை. அது அங்குதான் உள்ளது. அது தற்போது இலங்கை இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது எனவும் இப்போதும் தமிழ் மக்கள் தமிழீழக் கனவோடுதான் இன்னமும் வாழ்கின்றனர் என சிங்களவராக இருந்துகொண்டு தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கான சுய உரிமையோடு…

புத்தரை முத்தமிட்ட மூவர் இலங்கையில் கைது

புத்தர் சிலையை இழிவுபடுத்தும் விதமான புகைப்படங்களை எடுத்ததன் மூலம் பௌத்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் குற்றம்சாட்டி பிரஞ்சு சுற்றுலாப் பயணிகள் மூன்று பேருக்கு இலங்கை நீதிமன்றம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைகளை விதித்துள்ளது. இந்த சுற்றுலாப் பயணிகள் தாங்கள் எடுத்த படங்களை ஒரு கடையில் அச்சிடக் கொடுக்கப்போனபோது அக்கடை…

எதிர்க்கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சியை கைப்பற்றலாம் :TNA

இலங்கையின் கிழக்கு மாநில சட்டமன்ற தேர்தலில் இலங்கையின் எதிர்க்கட்சியான ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். "கிழக்கு மாநில சட்டமன்ற…

ஈழத்தை இலங்கையில் உருவாக்கமுடியாது என்கிறார் சிங்கள இனவாதி

உலகத்தில் எந்த இடத்தில் ஈழம் தொடர்பாக மாநாடுகளை நடத்தினாலும் இலங்கையில் ஈழம் என்றொரு நாட்டை உருவாக்குவது என்பது வெறும் கனவில் மாத்திரமே முடியும் என இலங்கையின் ஜாதிக யஹல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். நாட்டுக்குள் இருந்து கொண்டு நாட்டுக்கு துரோகம் இழைக்கும்…