இலங்கையில் கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள்

இலங்கையில் போதைப்பொருள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதால் சிறைச்சாலைகளில் கொள்ளவை விடவும் இரண்டு மடங்கு கைதிகள் உள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்வாறு சிறைக்கு சென்றவர்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் உள்ளவர்கள் என சிறைச்சாலை திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் குற்றச்சாட்டில் உள்ள கைதிகள் இதன்படி, 2022ஆம் ஆண்டில்…

உணவு பணவீக்க பட்டியலில் முன்னேறியுள்ள இலங்கை

உலகளாவிய ரீதியில் உணவுப் பணவீக்கம் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 6 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் உணவுப் பணவீக்கம் 86 சதவீதமாக உள்ளதுடன், கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியான அறிக்கையில் இலங்கை 5ஆவது இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.…

இலங்கை நோக்கி படையெடுத்த ரஷ்ய சுற்றுலா பயணிகள்!

இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் ரஷ்யா முன்னிலை பெற்றுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குளிர்காலத்திற்கு முன்னதாக இலங்கைக்கு இந்த ரஷ்யர்கள் வருகைத்தந்துள்ளனர். நவம்பர் 1ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை 41308 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களில் 10066 பேர்…

அடுத்த மாதம் முதல் புதிய வரி நடைமுறை! மாதாந்தம் 70,500…

திருத்தப்பட்ட உள்நாட்டு இறைவரிச் சட்டமூலம் தொடர்பில் தற்போது பல்வேறு விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் மாத வருமானம் பெறும் அனைவரும் வருமான வரிக்கு உட்பட்டிருப்பதே அதற்குக் காரணமாகும். இதுவரை, 250,000 ரூபாய் மாத வருமானம் பெற்றவர்கள் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அதற்கு…

ரோஹிங்கியாக்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு இலங்கையின் ஆதரவை நாடும் பங்களாதேஷ்

பலவந்தம் காரணமாக இடம்பெயர்ந்த மியன்மார் பிரஜைகளான ரோஹிங்கியாக்களை மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் உள்ள பூர்வீக நிலங்களுக்கு நிலையான, பாதுகாப்பான மற்றும் தன்னார்வத்துடன் திருப்பி அனுப்புவதற்கு இலங்கையின் ஆதரவை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா கோரியுள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை தனது உத்தியோகபூர்வ இல்லமான கணபனில் சந்தித்தபோது,…

ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு ஆட்கடத்தப்படும் இலங்கையர்கள் – பொது மக்களிடம்…

சட்டவிரோதமாக லெபனான் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல் தெரிந்தால் 1989 எனும் 24 மணிநேரமும் இயங்கும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. லெபனான் ஊடாக படகுகள் மூலம் இலங்கையரை இத்தாலிக்கு கடத்திச் செல்லும் நடவடிக்கை நடைபெற்றுவருவதாக தகவல்கள்…

அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி – இலங்கையில் வருகிறது புதிய சட்டம்

இலங்கையில் தேர்தல் பிரச்சார செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு விரைவில் சட்டம் இயற்றப்படவுள்ளது. அதற்கமைய, வேட்பாளர் ஒருவர் பரப்புரைகளுக்காக எவ்வளவு தொகையை செலவிட வேண்டும் என்பதை தேர்தல் ஆணைக்குழுவே நிர்ணயிக்கும் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல்,  நாடாளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்…

இலங்கையில் சர்வதேசத்தின் தலையீடுகள் தீவிரம் – மஹிந்த கவலை

இலங்கை மீது சர்வதேச தலையீடுகள் தீவிரமடைந்துள்ளதால் பொருளாதார பாதிப்புகளுக்கும் அது காரணமாகியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட ஏழாம் நாள் விவாதத்தில் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாட்டின்…

2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் கிடைத்தன. இதேவேளை, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் வாக்களிக்க வரவில்லை. வரவு செலவுத்…

தமிழரின் நினைவேந்தல் உரிமையை கட்டுப்படுத்தாதீர் – அரசிடம் சாணக்கியன் வலியுறுத்து

தமிழர்களுக்கான நினைவேந்தல் உரிமையை அரசு கட்டுப்படுத்தக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். மாவீரர் தின நினைவேந்தலை அடுத்து வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மாவீரர் துயிலும் இல்லங்கள் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நினைவேந்தல் ஏற்பாட்டுப் பொதுக்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின்…

இலங்கையில் 50,000 சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு

இலங்கையில் குறைந்தது 50,000 சிறுவர்கள் ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் யுனிசெப் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தகவலை, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான தொழில் வல்லுநர் மன்றத்தின் தலைவர் கலாநிதி சமல் சஞ்சீவ தெரிவித்தார். யுனிசெப் அறிக்கை மேலும் 2.2 மில்லியன் குழந்தைகள் உணவுப்…

கோத்தபயவை தொடர்ந்து பசில் ராஜபக்சேவும் இலங்கை திரும்பினார்

பொதுமக்கள் போராட்டம் முடிந்து அமைதி நிலவி வருவதால் கோத்தபய ராஜபக்சே பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சொந்த நாடு திரும்பினார். ராஜபச்சே குடும்பத்தினர் சொந்த நாடுகளுக்கு வந்து உள்ளதால் அவர்கள் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது. இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் அரசுக்கு எதிராக…

விடுதலைக்கு பின்னரும் தொடரும் உண்ணாவிரதம் -மயங்கி சரிந்தார் ஜெயக்குமார்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்கள் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான முகாமில் தங்களுக்கு வேறொரு அறை ஒதுக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இவர்களில் ஜெயக்குமார் என்பவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர்களான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார்…

இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே வேகமாக பரவும் தொழுநோய்!

இலங்கையில் வேகமாக தொழுநோய் பரவி வருவதாக தேசிய தொழுநோய் பிரசார பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரசாரப் பிரிவின் தகவல்படி, மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய பாடசாலை…

புத்துயிர் பெறும் முள்ளிவாய்க்கால்.! மாவீரர் வாரம் ஆரம்பம்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுக்கூறும் வாரம் நாளையுடன் ஆரம்பமாகும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இதன்படி இறுதி யுத்தத்தில் மாறாத வடுவாக பதிவாகிய முள்ளிவாய்க்காலில் இன்று சிரதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இன்று முள்ளிவாய்க்கால்…

வௌிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும் இனிப்புகள் தொடர்பில் விசாரணை!

வௌிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த இனிப்பு வகைகளின் (Toffee) தரத்தை பரிசோதிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. வௌிநாடுகளில் இருந்து உரிய முறையை பின்பற்றாது கொண்டுவரப்படும் இனிப்பு பண்டங்களின் தரம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உணவு தரம் மற்றும் பாதுகாப்பு பிரிவு…

மத்திய வங்கியின் ஆளுநரை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும்-…

இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் காலத்திலேயே அதிகளவில் பணம் அச்சிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நந்தலால் வீரசிங்கவின் 175 நாள் பதவிக்காலத்தில் 590 பில்லியன் ரூபா…

தனுஷ்க குணதிலக்கவிற்காக பாரிய தொகையை செலவிட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிராக அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பாரிய செலவுகளை செய்து வருவதாக தெரிவிககப்படுகின்றது. அதற்கமைய, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுமார் 380,000 அவுஸ்திரேலிய டொலர்களை (96 லட்சம் இலங்கை ரூபா) செலுத்தியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி…

கஞ்சா மூலம் இலங்கையின் வருமானத்தை அதிகரிக்க திட்டம்

இலங்கையிலிருந்து கஞ்சா ஏற்றுமதி செய்வதற்கான அரசாங்கத்தின் அனுமதி இரண்டு மாதங்களில் கிடைக்கும் என சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். கஞ்சா ஏற்றுமதி தொடர்பான சட்டமூலத்தை தயாரிக்க தேவையான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், குறித்த சட்டமூலத்துக்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தவுடன் நாட்டில் கஞ்சா சட்ட பூர்வமாக்கப்படும்…

கொழும்பில் குறிவைக்கப்படும் செல்வந்தர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பில் வாழும் கோடீஸ்வரர்களுக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் கடந்த சில நாட்களாக கொள்ளையர்களினால் பாரிய அச்சுறுத்தலான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் கோடீஸ்வரர்கள் பாதுகாப்பற்ற நிலைமையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கொழும்பு 7 பகுதியில் திருட்டு சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதுடன் அதற்கான வீடியோக்கள்…

ரணில், மகிந்த, மைத்திரி சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்! எரான்…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். சிரேஸ்ட தலைவர்களின் சொத்துக்கள் சிரேஸ்ட தலைவர்கள் தங்களது…

மாணவர் செயற்பாட்டாளர்களை விடுவிக்க உதவுமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு மாணவர் செயற்பாட்டாளர்களின் தடுப்புக் காலம் முடிந்த பின்னர் அவர்களை தடுத்து வைக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு, இலங்கையிலுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குழுவொன்று சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரரின்…

அதிக விலைக்கு முட்டை விற்ப​னை செய்த 271 வர்த்தகர்களுக்கு எதிராக…

அதிக விலைக்கு முட்டை விற்ப​னை செய்த 271 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 50 ரூபாவிற்கும் அதிக விலையில் முட்டைகளை விற்ப​னை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்பவர்களைக் கண்டறிய தொடர்ந்தும்…