சினார் ஹரியான்: நாடாளுமன்றம் இந்த வாரம் கலைக்கப்படலாம்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இந்த வாரம் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு ஜுன் 9ம் தேதி 13வது பொதுத் தேர்தலை நடத்துவார் என மலாய் மொழி நாளேடான சினார் ஹரியான் எதிர்பார்க்கிறது. மூன்று நாட்களுக்கு நடைபெற்ற அம்னோ 66வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் நஜிப் 100,000 உறுப்பினர்கள் முன்னிலையில்…

பிகேஆர் உதவித் தலைவர்கள்: ஹிஷாம் ‘குழப்பம்’ என்ற கார்டை வைத்துக்…

பெர்சே 3.0 பேரணியின் போது சில ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுமென்றே குழப்பத்தை மூட்டினர் எனக் கூறுவதின் மூலம் அந்தப் பேரணியில் நிகழ்ந்த போலீஸ் வன்முறையை மறைப்பதற்கு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் முயலுவதாக பிகேஆர் சாடியுள்ளது. பேரணி குறித்த உண்மையை மறைப்பதற்கு தாம் மேற்கொண்டுள்ள முயற்சியின் வழி ஹிஷாமுடின் சட்டத்துக்கு…

வழக்குரைஞர் மன்றம், நீதி 2.0-க்காக நடக்க வேண்டிய நேரம் வந்து…

"வழக்குரைஞர் மன்றம் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என யார் சொன்னது. அவர்கள் இப்போது செய்வது மிகவும் மகத்தான துணிச்சலான செயலாகும்" குழுவை வழக்குரைஞர் மன்றம் புறக்கணிக்கும், ஐநா அனுசரணையாளர் தேவை என்கிறது நொறுக்கப்பட்டவன்: இறையாண்மை கொண்ட நாடு என்ற முறையில் பெர்சே 3.0 வன்முறைகளை விசாரிக்கும் சுயேச்சைக் குழுவுக்கு…

13வது பொதுத் தேர்தலுக்கு ஆயிரம் பிஎன் வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அடுத்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஆளும் பிஎன் கூட்டணி அடையாளம் கண்டுள்ளது. அந்தப் பட்டியல் விரைவில் அம்னோ தலைவரும் பிஎன் தலைவருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் சமர்பிக்கப்படும் என அம்னோ/பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் கூறினார்.…

டிஏபி-யும் ஹனீப் தலைமையிலான குழுவைப் புறக்கணிக்கும்

 ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியில் நிகழ்ந்த வன்முறைகளை விசசரிக்க  முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் ஹனீப் ஒமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அறுவர் கொண்ட சுயேச்சைக் குழுவை டிஏபி புறக்கணிக்கும். "அந்த சுயேச்சைக் குழுவை- பெர்சே 3.0 கம்யூனிஸ்ட்களுடன் தொடர்புடையது, அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சி என…

‘பாஸ் பக்காத்தான் அல்லாத கட்சிகளுடன் ஹுடுட் சட்டத்தை அமலாக்க முடியும்’

ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதற்கு உதவியாக கூட்டரசு அரசமைப்பைத் திருத்துவதற்கு பாஸ் கட்சி முன்னுரிமை அளிக்கும். அதற்கு தனது பக்காத்தான் பங்காளிக் கட்சிகளை மாற்றுவது தான் வழி என்றால் அது அவ்வாறு செய்யும். இவ்வாறு பாஸ் உலாமாப் பிரிவுத் தலைவர் ஹருண் தாயிப் கூறுவதாக இன்று நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்…

பாஸ்: டிஏபி மலாய் சமூகத்துக்கு மருட்டல் அல்ல

மலாய் அரசியல் நிலைக்கு டிஏபி மருட்டலாக இல்லை. ஏனெனில் அது பெரும்பான்மையான நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்லவே முடியாது. இவ்வாறு பாஸ் கட்சி கூறுகிறது. "நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 222 இடங்களில் 48ல் மட்டுமே போட்டியிடும் டிஏபி எப்படி மலாய் பிரதிநிதித்துவத்துக்கு மருட்டலாக விளங்க முடியும் ?" என ஷா அலாம்…

”போலீஸ் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களும் ஒவ்வொரு போலீஸ் நிலையமாக சென்று தேட…

அதிகாரிகள் தங்கள் விசாரணையில் நியாயமாக நடந்து கொள்வர் எனக் கூறப்படும் போது  பெர்சே 3.0 பேரணியின் போது போலீஸ் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு போலீஸ் நிலையமாக சென்று தங்களைத் தாக்கியவர்களைத் தேடுவதற்கு அனுமதிக்குமாறு டிஏபி தலைவர் ஒருவர் போலீசாருக்குச் சவால் விடுத்துள்ளார். பெரிய அளவில் நிகழ்ந்த பெர்சே பேரணியின்…