கோலாலம்பூரில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பது குறித்து போக்குவரத்து அமைச்சகம் ஒரு கொள்கை அறிக்கையை வரைந்து வருவதாக அதன் அமைச்சர் லோக் சியூ பூக் இன்று தெரிவித்தார். நகரின் சராசரி போக்குவரத்து நெரிசல் அளவு கடந்த ஆண்டு 43.4% ஆக இருந்ததைக் கண்டறிந்த பின்னர், இது 2019 ஆம் ஆண்டில்…
தற்காப்பு அமைச்சர்: பிரஞ்சு ஸ்கார்ப்பியோன் விசாரணையில் நான் கலந்து கொள்ள…
மலேசியா ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகளை கொள்முதல் செய்தது தொடர்பிலான பிரஞ்சு நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்ள மாட்டேன் என தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறியிருக்கிறார். தமது அமைச்சு அந்த விசாரணைக்குப் பேராளர் யாரையும் அனுப்பாது என்றும் அவர் அறிவித்தார். கோலாலம்பூரில் நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் ஸாஹிட் அவ்வாறு…
தமிழ் வணக்கத்துடன் ஆரம்பமான இலண்டன் ஒலிம்பிக் வரவேற்பு!
இலண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்பாடுசெய்யப்பட்டுவரும் இவ்வேளையில் ஒலிம்பிக் போட்டியின் வரவேற்பு காணொளி பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. 2012 ஒலிம்பிக் போட்டிக்கு அனைத்துலகத்தை வரவேற்கும் அனைத்துலக மொழிகள் அடங்கிய அவ்வரவேற்பு காணொளியில் தமிழையும் அதன் முக்கியத்துவம் மற்றும் வரலாற்றை பறைசாற்றும் வகையில் முதல் முதலில் "வணக்கம்" என…
‘ஆகவே தூய்மையான நேர்மையான, சுதந்திரமான தேர்தல்கள் “தேசிய நலன்” அல்ல’
மக்கள் சார்புடைய அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அனுமதிக்கு விண்ணப்பிப்பது பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. அம்னோவுக்கு எதிராக போராட்டம் நடத்த அம்னோவிடமே அனுமதி கேட்பதற்கு அது ஒப்பாகும். பெர்சே பேரணிக்கு மெர்தேக்கா சதுக்கம் இல்லை என்கிறது டிபிகேஎல் (கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்) வெரித்தாஸ் எட் அகுவித்தாஸ்: அம்னோ (டிபிகேஎல் கிளை)…
சுப்ரா: போதுமான ஆவணங்கள் இல்லாத அந்த 300,000 பேரைக் கொண்டு…
போதுமான ஆவணங்கள் இல்லாமல் சிரமப்படுவதாக கூறப்படும் 300,000 மலேசிய இந்தியர்களை எதிர்க்கட்சிகள் Read More
அரச இசை நிகழ்ச்சியின் போது மூன்று கூடாரங்களை வைத்திருக்க டிபிகேஎல்…
இலவசக் கல்வி கோரி மெர்தேக்கா சதுக்கத்தில் முகாம்களை அமைத்துக் கொண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தும் போராட்டம் இன்று ஏழாவது நாளாகத் தொடருகிறது. அந்த சதுக்கத்தில் நாளை இரவு அரச இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் மாணவர்கள் மூன்று கூடாரங்களை அமைத்துக் கொள்ள DBKL என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்…
பெர்சே: திருத்தங்கள் மோசடிகளைத் தடுக்கும் பாதுகாப்பு வலயங்களை நீக்குகின்றன
மக்களவை இன்று அதிகாலையில் நிறைவேற்றியுள்ள தேர்தல் குற்றங்கள் சட்டத் திருத்தங்கள் மோசடிகளைத் தடுக்கும் பாதுகாப்பு வலயங்களை நீக்குகின்றன. இவ்வாறு தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்குப் போராடும் பெர்சே அமைப்பு கூறுகின்றது. நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் மக்களவை ஏற்றுக் கொண்ட அந்தத் திருத்தங்கள் சுயேச்சையாகக் இயங்கும் தேர்தல் முகவர்களுடைய பங்கைப் பெரிதும்…
KPF பேராளர்கள் FGVH பங்குப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு இணக்கம்
எதிர்ப்பு கடுமையாக இருந்த போதிலும் Koperasi Permodalan Felda என்னும் பெல்டா கூட்டுறவுக் கழகப் பேராளர்கள் FGVH என்னும் Felda Global Venture Holdings Bhd பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் கலந்து கொண்ட 1,227 பேராளர்களில் 1,227 பேர் பங்குப் பட்டியலில் அது…
பெர்சே பேரணிக்கு மெர்தேக்கா சதுக்கத்தில் இடமில்லை என்கிறது டிபிகேஎல்
கோலாலம்பூரில் உள்ள மெர்தேக்கா சதுக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி தனது குந்தியிருப்புப் போராட்டத்தை நடத்தும் பெர்சே திட்டத்தை டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நிராகரித்துள்ளது. இன்று காலை மணி 11.00 அளவில் டிபிகேஎல்-லிடமிருந்து பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினரான மரியா சின் அப்துல்லாவுக்கு அந்த நிராகரிப்புக் கடிதம்…


