நேற்று இரவு சிலாயாங் பாருவில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில் மொத்தம் 843 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்கள் கைது செய்யப்பட்டனர். குடியேற்றச் சட்டத்தின் கீழ் அவர்கள் பல்வேறு குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. மாநில பாதுகாப்புக் குழுவின் தலைவரான சிலாங்கூர் மந்திரி புசார் அமிருதின் ஷாரி, கைது செய்யப்பட்டவர்களில் இந்தோனேசியா, பங்களாதேஷ், இந்தியா,…
ஆயர்: ‘பகுதி பகுதியாக வெளியிடுவது’ முழுமையாக இருக்காது
இஸ்லாமிய விவகாரங்களுக்கான முன்னாள் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி, முஸ்லிம்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்றப்படுவதாகத் தாம் கூறிக் கொள்வதற்கு ஆதாரமாக இருக்கும் வீடியோவை "பகுதி பகுதியாக வெளியிடுவதற்குப் பதில் முழுமையாக வெளியிட வேண்டும்" என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் கேட்டுக்…
பிஎஸ்சி இன்னும் ஐந்து பிரச்னைகளைத் தீர்க்க வேண்டியுள்ளது
தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு கடந்த ஆறு மாதங்களாக நாடு முழுவதும் பொது விசாரணைகளையும் குழுக் கூட்டங்களையும் நடத்திய பின்னர் 16 முக்கிய அம்சங்கள் மீது இணக்கம் கண்டுள்ளது. 9 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவுக்கு அறிவியல், தொழில் நுட்ப, புத்தாக்க அமைச்சர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி…
“பிஎஸ்சி பரிந்துரைகள் 80 விழுக்காடு தயாராகி விட்டன”
மலேசியத் தேர்தல் முறையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் பட்டியலை தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு கிட்டத்தட்ட தயார் செய்து விட்டது. "நாளை இறுதிக் கூட்டம். இன்றிரவு நாங்கள் இன்னும் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. என்றாலும் பரிந்துரைகளில் 80 விழுக்காடு தயாராகி விட்டது…


