ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்துகிறார்
1984ம் ஆண்டுக்கான அச்சுக்கூட, வெளியீடுகள் சட்டத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தற்போது விடுபட்டுள்ள மின்னியல் ஊடகங்களைக் கட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் கொண்டுள்ள நோக்கத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். "தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனத்தில் கொண்டு நடப்பிலுள்ள சட்டங்களைப் போன்று புதிய சட்டம் ஏதும்…
நல்லாவின் பிரதிவாதத்தை தள்ளுபடி செய்யுமாறு அன்வார் விண்ணப்பிக்கிறார்
செனட்டர் எஸ் நல்லகருப்பனுக்கு எதிராக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் 2009ம் ஆண்டு சமர்பித்த அவதூறு வழக்கில் நல்லகருப்பன் தாக்கல் செய்த பிரதிவாதத்தை தள்ளுபடி செய்யுமாறு அன்வார் விண்ணப்பம் செய்துள்ளார். அன்வார் நேற்று அந்த விண்ணப்பதைச் சமர்பித்தார். அன்வார் நிதி அமைச்சராக இருந்த போது மாக்னம் கார்ப்பரேஷனிடமிருந்து 60…
FGVH பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதை ஆட்சேபித்து பிரதமர் அலுவலகம்…
FGVH என்ற Felda Global Ventures Holdings Bhd பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதை ஆட்சேபித்து இன்று பிற்பகல் புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பு 200 பேர் ஊர்வலமாகச் சென்றனர். அந்த அலுவலகத்திற்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள புத்ரா பள்ளிவாசலில் அந்த 200 பேரும் ஊர்வலத்தைத்…
‘கிறிஸ்துவ மருட்டல்’ என்னும் வார்த்தைகளை நீக்குவது மட்டும் போதாது’
ஜோகூர் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு ஒன்றின் தலைப்பிலிருந்து 'கிறிஸ்துவமய மருட்டல்' என்னும் சொற்களை நீக்கப்பட்டுள்ளது, தவறுகளைத் திருத்துவதற்கு போதுமானது அல்ல என மலேசிய கிறிஸ்துவ சம்மேளனம் கூறுகிறது. "அந்தக் கருத்தரங்கிற்கான கருப்பொருளுக்கு சேர்க்கப்பட்ட சொற்கள் எங்களைக் காயப்படுத்தியுள்ளன." "அந்தக் கருத்தரங்கிற்கான தலைப்பை திருத்துவதற்கு இப்போது…
கையெழுத்திடுமாறு பெல்டா குடியேற்றக்காரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
FGVH என்ற Felda Global Ventures Holdings நிறுவனத்தை பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெறச் செய்வதற்கு ஆதரவு அளிக்கும் சத்தியப் பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்திடுமாறு பெல்டா குடியேற்றக்காரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அந்த பத்திரங்களில் கையெழுத்திட்டு விட்டால் எதிர்காலத்தில் அந்த நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தங்களுக்கு…
மரண தண்டனை விவகாரம் மீது நஸ்ரி முரண்பாடாகப் பேசுவதாக என்ஜிஒ…
சட்டத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் மரண தண்டனை குறித்த விவகாரத்தில் அடிக்கடி மாற்றி மாற்றிப் பேசுவதாகவும் அதனால் அந்த விவகாரம் மீதான அந்த அமைப்பின் முயற்சிகளுக்குக் குந்தகம் ஏற்பட்டுள்ளதாகவும் மனித உரிமைப் போராட்ட அரசு சாரா அமைப்பான சுவாராம் குற்றம் சாட்டியுள்ளது. மரண தண்டனையை அகற்றுவதற்கு…
கடந்த 11 வாரங்களில் பிரதமர், துணைப் பிரதமர் ரிம 609…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், துணைப் பிரதமர் முஹைடின் யாசின் ஆகிய இருவரும் கடந்த 11 வாரங்களில் நாடு முழுவதும் மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணங்களுக்கு ஏற்பட்ட செலவுகளை சமாளிக்க அரசாங்கம் 608.68 மில்லியன் ரிங்கிட்டை விநியோகம் செய்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் 15 வரைக்கும் அங்கீகரிக்கப்பட்ட "அந்த அவசர…
ஆசிரியர்கள் மீதான ‘ஆய்வு’ . அச்சம் எங்களுக்குத் தெரிகிறது
"ஊழலுக்கு வித்திடுவது அச்சமே தவிர அதிகாரம் அல்ல. அதிகாரத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சம் அதிகார வர்க்கத்தை ஊழலில் ஈடுபட வைக்கிறது" ஆசிரியர்கள் நிலை மீது கல்வித் துறை ஆய்வு ஜிம்மி இங்: அம்னோ/பிஎன் மேற்கொள்ளும் இன்னொரு தீய சதி இதுவாகும் -அதாவது அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ/பிஎன்…
‘கிறிஸ்துவ மருட்டல்’ கருத்தரங்கு தலைப்பிலிருந்து நீக்கப்பட்டது
ஜோகூர் பாருவில் 'கிறிஸ்துவ மருட்டல்' கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தவர்கள், அந்த நிகழ்வுக்கான தலைப்பிலிருந்து சர்ச்சைக்குரிய அந்த இரண்டு சொற்களையும் நீக்கியுள்ளனர். புதிய தலைப்பு “Liberalisme, Pluralisme dan Gejala Murtad: Apa Peranan Guru Di Dalam Mepertahankan Akidah" (தாராளப் போக்கும் பல்வகைப் போக்கும் மதம் மாற்றமும்:…


