அரசியல் பலம் என்பது இனி தனிப்பட்ட மேலாதிக்கத்தை வைத்து அளவிடப்படாது என்பதை அம்னோ உறுப்பினர்கள் உணர வேண்டும். மாறாக, சமநிலை மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு ஊக்கியாக செயல்படும் திறனை வைத்தே அது அளவிடப்படும் என்று ஜம்ரி அப்துல் காதிர் இன்று தெரிவித்தார். தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் அம்னோ…
கோவிட்-19: 172 புதிய பாதிப்புகளால் நிலைமை மோசமடையக்கூடும் என்று பிரதமர்…
நாட்டில் கோவிட்-19 பதிப்புகளின் எண்ணிக்கை இன்று நண்பகல் வரை 1,796-ஆக உயர்ந்தது. பிரதமர் முகிதீன் யாசின் தன் நேரடி உரையில், இன்று 172 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, இன்னும் மோசமான நிலை வரக்கூடும் என்றும் எச்சரித்தார். மேலும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இதனால் இறப்பு எண்ணிக்கை 17ஆக…
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை ஏப்ரல் 14 வரை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் முகிதீன் யாசின் தெரிவித்தார். இன்று பிற்பகல் தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சிறப்பு உரையின் போது இதனை அறிவித்த அவர்,…
‘#MusaadahCovid19’ நிதி, முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல
'#MusaadahCovid19’ நிதி முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல பிரதம மந்திரி துறை அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி முகமட் அல்-பக்ரி இன்று தொடங்கப்பட்ட '#MusaadahCovid19’ நிதி முஸ்லிம்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாக ஒருபோதும் குறிப்பிடவில்லை என்று மீண்டும் வலியுறுத்தினார். தனது ட்விட்டர் பதிவில், அந்த இஸ்லாமிய விவகாரத் துறையின் (ஜாகிம்) நிதி முஸ்லிம்களுக்கு மட்டுமே என்று…
கோவிட்-19: மலேசியாவில் 17-வது மரணம் பதிவு செய்யப்பட்டது
கோவிட்-19: மலேசியாவில் 17-வது மரணம் பதிவு செய்யப்பட்டது மற்றொரு கோவிட்-19 மரணம் இன்று மலேசியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நாட்டில் கோவிட்-19 நோய்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மொத்தம் 17 பேருக்கு உயர்த்தியுள்ளது. பல நோய்களின் வரலாற்றைக் கொண்ட 66 வயதான நோயாளி இப்போது பலியாகியுள்ளார். ‘நோயாளி 1,251’ என…
கோவிட்-19 சோதனையை மேற்கொள்ள மீதமுள்ள தப்லீக் பங்கேற்பாளர்களுக்கு உத்தரவிட்டார் சிலாங்கூர்…
சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா, செரி பெட்டாலிங்கில் நடந்த தப்லீக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை கோவிட்-19 சோதனைக்கு வருமாறு கேட்டுக்கொண்டார். சிலாங்கூர் சுல்தானின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கையில், அவர் செய்தியாளர்களிடம், தப்லீக் பங்கேற்பாளர்கள் இன்னும் பிடிவாதமாக இருப்பதாகவும், உடனடியாக முன்வந்து சோதனை செய்ய…
கிரெடிட் கார்டுகளைத் தவிர்த்து அனைத்து வங்கிக் கடன்களையும் ஆறு மாத…
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், அனைத்து கடன்கள் மற்றும் நிதி திருப்பிச் செலுத்துதல்களுக்கு ஆறு மாத காலத்தை வங்கிகள் தள்ளிவைக்க பேங்க் நெகாரா மலேசியா வழிவகுத்துள்ளது. ஏப்ரல் 1, 2020 முதல் ஆறு மாத காலத்திற்கு, தனிநபர்களுக்கும் SME கடன் பெற்றவர்களுக்கும் / வாடிக்கையாளர்களுக்கும் வங்கி நிறுவனங்கள்…
கோவிட்-19: அறிகுறிகள் உள்ளவர்கள் சிகிச்சைக்காக உடனே வாருங்கள்
சுவாசிப்பதில் சிரமம் உட்பட கோவிட்-19-இன் அறிகுறிகள் உள்ளவர்கள், விரைவில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் இதனால் அவர்கள் உயிர்பிழப்பதற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என்றும் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். . மலேசியாவில் கிருமியுடன் தொடர்புடைய 15 இறப்புகளுக்கும் ஒரு முக்கிய காரணம்,…
கோவிட்-19: 106 புதிய பாதிப்புகள், மொத்த பாதிப்புகள் 1,624, 15…
மலேசியாவில் இன்று கோவிட்-19 புதிய 106 வழக்குகள் பதிவாகியுள்ளன, மொத்தம் 1,624 பாதிப்புகள் என்று மலேசியாவின் சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இந்த அதிகரிப்பு 10 நாட்களில் மிகக் குறைந்த பதிவாகும். நேற்று, மலேசியாவில் 212 பாதிப்புகள் பதிவாகின. இது ஒரு…
நடமாட்டக் கட்டுப்பாடு அமல்படுத்தியதில் இருந்து 28 பேர் கைது
கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த செயல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை அமல்படுத்தியதிலிருந்து இருபத்தெட்டு நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். மலேசியர்கள் நடமாட்டக் கட்டுப்பாடை பின்பற்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லாவிட்டால் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். நடமாட்டக்…
வாய் மற்றும் மூக்கு கவசங்கள் – ‘கட்டாயம்’ அல்ல, ஆனால்…
கோலாலம்பூர் நகராட்சி மன்றம் (Dewan Bandaraya Kuala Lumpur (DBKL)) தனது அதிகார எல்லைக்குட்பட்ட பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் பொது / தனியார் சந்தைகளுக்கு வரும்போது பொதுமக்கள் வாய் மற்றும் மூக்கு கவசங்களை (face masks) அணிய வேண்டும் என்று தனது உத்தரவை இப்போது…
கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை இப்போது 15
கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட மற்றொரு இறப்பை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை 15 ஆக உள்ளது. சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர், வயது 71, ‘நோயாளி 1519’ என குறிப்பிடப்படுகிறார். கடந்த மாத இறுதியில் கோலாலம்பூர் ஸ்ரீ பெட்டாலிங்கில்…
இந்தியாவில் இருந்து 189 மலேசியர்கள் நாடு திரும்பினர்
இந்தியாவில் இருந்து 189 மலேசியர்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பு ஏர் ஏசியா விமானத்தில் நாடு திரும்பினர். கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து விமானப் பயணம் நிறுத்தப்பட்டதால் இந்தியாவில் சிக்கியிருந்த மலேசிய குடிமக்களை வெளியேற்றுவதன் ஒரு பகுதியாக அவர்கள் இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டனர். திருச்சிராப்பள்ளியில் இருந்து திட்டமிடப்பட்ட…
“பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளோம்” – எச்சரிக்கும் மகாதீர்
நாம் அனைவரும் பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் கவலை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் போன்ற ஒன்றை இதுவரைக் கண்டதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். "தற்போது மலேசியாவில் நடக்கக் கூடிய அனைத்தும் உலகின் இதர பகுதிகளிலும் நடக்கிறது. தொழிற்சாலைகள் மூடப்படலாம் அல்லது உற்பத்தி குறைக்கப்படலாம்.…
நடமாட்டக் கட்டுப்பாடின் போது கார்டேனியா வழக்கம் போல் சேவையை வழங்குகிறது
கார்டேனியா பேக்கரீஸ் (Gardenia Bakeries (KL) Sdn Bhd) நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை அமல்படுத்தும் போது வழக்கம்போல அங்காடிகள் (சூப்பர் மார்க்கெட்டுகள்) மற்றும் பிற விற்பனை நிலையங்களுக்கு தினசரி விநியோகங்களைத் தொடர்கிறது. இன்று ஒரு அறிக்கையில், அந்த நன்கு அறியப்பட்ட ரொட்டி உற்பத்தியாளர் அதன் பயனீட்டாளர்களை அமைதியாக இருக்கவும்,…
அவதியில் மக்கள் – அரசியலுக்கு ஓய்வு கொடுங்கள்
இராகவன் கருப்பையா - ரோம் நகர் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்தாராம் நீரோ மன்னன் - இந்த கதையாக நம் நாட்டின் நிலைமை ஆகக்கூடாது. கோவிட்-19 எனும் கொடிய அரக்கனை சமாளிப்பதற்கு நாடே போராடிக் கொண்டிருக்கும் சூழலில், திரை மறைவில் அரசியல் சித்து விளையாட்டு இன்னும் ஓயவில்லை என்றுதான்…
முகிதீன் அறிவித்த ஊழியர் சேமநல நிதி EPF மீளப் பெறும்…
லிம் கிட் சியாங் | ஏப்ரல் 1 முதல் அடுத்த 12 மாதங்களுக்கு ஊழியர் சேமநல நிதி பங்களிப்பாளர்களை தங்களின் இரண்டாம் கணக்கிலிருந்து ஒரு மாதத்திற்கு RM500 வரை மீளப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் என்ற பிரதமர் முகிதீன் யாசினின் பரிந்துரை ஏமாற்றமளிக்கிறது. இது கோவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு…
2020 ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளிவைப்பு
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் 2021 வரை ஒத்திவைக்கப்பட்டது. உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020 ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரான டிக் பௌண்ட் தெரிவித்தார். பிரிட்டன் ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் டோக்கியோவுக்கு தங்கள் நாட்டு வீரர்களை…
2008 நெருக்கடி போன்ற மந்தநிலை உலகத்தை தாக்கும் – அனைத்துலக…
கோவிட்-19 பாதிப்பு 2020ஆம் ஆண்டில் உலகளாவிய மந்தநிலையை ஏற்படுத்தும் என்றும் அதன் விளைவுகள் 12 ஆண்டுகளுக்கு முன்பு உலகைத் தாக்கிய நிதி நெருக்கடிக்கு ஒத்ததாக இருக்கும் என்றும் அனைத்துலக நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது என்று ஸ்பட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பொருளாதார வளர்ச்சி…
அவதியில் மக்கள் – ஆனால், அரசியலுக்கு முன்னுரிமை
இராகவன் கருப்பையா | ரோம் நகர் பற்றி எரியும் போது ஃபிடில் வாசித்தாராம் நீரோ மன்னன் - இந்தக் கதையாகத்தான் உள்ளது நம் நாட்டின் நிலைமை இப்போது. கோவிட்-19 எனும் கொடிய அரக்கனைச் சமாளிப்பதற்கு நாடே போராடிக் கொண்டிருக்கும் சூழலில், திரை மறைவில் அரசியல் சித்து விளையாட்டு இன்னும் ஓயவில்லை…
மொத்தம் 14 இறப்புகள், 1,518 பாதிப்புகள்
கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் மேலும் 212 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்தம் 1,518 பாதிப்புகளாக அதிகரித்துள்ளது. சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், 212 புதிய பாதிப்புகளில் 123 பாதிப்புகள் கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ பெட்டாலிங்கில் மசூதியின் தப்லீக் கூட்டம்…
காவல்துறையினர் மீது வன்முறை, இரண்டு பேர் கைது
கோவிட்-19 தொற்று நோயைத் தடுக்கும் நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு தொடர்ந்து அமலாக்க பணியை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிக்கு எதிராக வன்முறைக் குற்றத்தைப் பயன்படுத்தியதற்காக கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் இருவருக்கு இன்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடை உதவியாளர் எஸ்.சுகேந்திரன், 31, மற்றும் பாதுகாப்புக் காவலர் எம். அன்பழகன், 37, இருவரும்…
பொது நடமாட்ட கட்டுப்பாடு ஆணை தொடருமா? மார்ச் 30 அன்று…
பொது நடமாட்ட கட்டுப்பாடு தொடருமா என்பதை தீர்மானிக்க மார்ச் 30க்கு முன்னர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (Majlis Keselamatan Negara) கூட்டப்படும் என்று பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்துள்ளார். "இதைத் தொடரும் முன்பு, MOH மற்றும் பிற நிறுவனங்களின் உதவியுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் ஏதேனும் முன்னேற்றம் இருக்கிறதா,…
சுமார் 3 மில்லியன் பேர் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையைப் பின்பற்ற…
மலேசிய ஆயுதப்படை (ATM) நாட்டில் 10 சதவீதம் அல்லது சுமார் 3 மில்லியன் மக்கள் இன்னும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையைப் பின்பற்ற மறுக்கின்றனர் என்று கூறியுள்ளது. "நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை 90 சதவிகித இணக்க விகிதத்தை எட்டியிருந்தாலும், இன்னும் மறுக்கும் 10 சதவிகிதத்தை நாங்கள் குறைத்து எடைபோட முடியாது”.…























