இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, மகப்பேறு விடுப்பிற்குப் பின் உதவித்தொகை உட்பட பல்வேறு முன்முயற்சிகளைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்தார். 2017ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த உதவித் தொகைக்கு அரசு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது என்பதை குறிப்பிட்ட அன்வார் இப்ராஹிம்,…
கோவிட்-19 : ஒன்பதாவது இறப்பு பதிவு
கோவிட்-19 நோய்த்தொற்றின் சமீபத்திய இறப்பு எண்ணிக்கையை சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா அறிவித்துள்ளார். "கோவிட்-19 தொடர்பான மேலும் ஒரு புதிய மரணத்தை தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் அறிவிப்பதில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். சமீபத்திய இறப்பு மலேசியாவின் கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையை இதுவரை ஒன்பது (9) ஆக…
கோவிட்-19: பெட்டாலிங் ஜெயா, லெம்பா பந்தாய், ஹூலு லங்காட் இடங்களில்…
பெட்டாலிங் ஜாயா, லெம்பா பந்தாய் மற்றும் ஹூலு லங்காட் ஆகியவை நாட்டின் முதல் மூன்று மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 பாதிப்புகளைக் கொண்டுள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று காலை தனது ட்விட்டர் பதிவில் இந்த விஷயத்தை வெளிப்படுத்தினார்.…
ஈரானில் இருந்து மலேசியர்கள் நாடு திரும்பினர்
கொரோனா கிருமி | கோவிட் -19 பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஈரானின் தெஹ்ரானில் இருந்து மலேசிய நாட்டினரை ஏற்றிச் வரும் சிறப்பு விமானம் இன்று அதிகாலை செப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (கே.எல்.ஐ.ஏ) பாதுகாப்பாக வந்து சேர்ந்தது. மலேசிய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட மனிதாபிமான…
கோவிட் -19: இறப்பு எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது
கொரோனா வைரஸ் | கோவிட்-19 கிருமியால் கொல்லப்பட்ட மலேசியர்களின் எண்ணிக்கை இப்போது எட்டாக உயர்ந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா அறிவித்தார். ஏழாவது இறப்பு கோலாலம்பூரில் 57 வயதான ஒரு நபர், வியட்நாமுக்கான பயண வரலாற்றைக் கொண்டவர். மேலும் இவர் தப்லீக் சமய…
இந்தியா, ஈரானில் இருந்து மலேசியா மக்களை நாட்டிற்கு அழைத்து வர…
கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து ஈரான் மற்றும் இந்தியாவில் சிக்கியிருக்கும் 1,565 பேரை மலேசிய அரசாங்கம் திரும்ப அழைத்து வரும். இருப்பினும், இத்தாலியில் சிக்கித் தவிக்கும் மலேசியர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். எந்த விமானமும் தரையிறங்குவதைத் தடுக்கும் ஐரோப்பிய நாடுகளின் முடிவுக்குப் பின்னர், பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது. ஈரானின்…
டாக்டர் சுல்கிப்லியின் சேவைகளை வழங்க PH தயாராக உள்ளது
கோவிட்-19 அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் பாதிப்பிற்கு எதிரான இயக்கத்தை வழிநடத்த டாக்டர் சுல்கிப்லி அகமத்தை 'திரும்ப அழைத்து வருவதற்கு' பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) இன்று விருப்பம் தெரிவித்துள்ளது. "முன்னாள் சுகாதார மந்திரி டாக்டர் சுல்கிப்லி அகமத், கோவிட்-19க்கு எதிரான ‘போரை’ வழிநடத்த தேசிய…
சிலாங்கூரில் உள்ள உணவகங்கள், பல்பொருள் கடைகள் நள்ளிரவு 12 மணி…
சிலாங்கூரில் உள்ள உணவகங்கள் (Restaurant), உணவு கடைகள், (food stalls) மற்றும் பல்பொருள் கடைகள் (convenience stores) நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலம் முழுவதும் தினமும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையை அறிவித்த சிலாங்கூர் மந்திரி புசார்…
கோவிட்-19: நாட்டில் ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன
கொரோனா வைரஸ் | நாட்டில் கோவிட்-19ல் 6 பேர் இறந்துள்ளனர். முன்னதாக, சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இறந்தவர் தப்லீக் சமய கூட்டத்தில் கலந்து கொண்ட 50 வயதான ‘நோயாளி 238’ என்று அடையாளம் காணப்பட்டதாகவும், அவர் மார்ச் 12ம் தேதி மலாக்காவில் மருத்துவமனையில்…
குடும்பத் தலைவர் மட்டுமே வெளியே சென்று பொருட்களை வாங்க அனுமதி
பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தின் போது, அத்தியாவசிய பொருட்களை விற்கும் வியாபாரங்களுக்கான செயல்பாடு நேரங்களை தீர்மானிக்க அந்தந்த மாநில அரசுகளிடமே ஒப்படைக்கப்படும் என்று அமைச்சர் படில்லா யூசோப் கூறினார். இந்த முடிவை உள்ளூர் அரசாங்கத்தின் அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்று படில்லா தெரிவித்தார். “அது மாநில அரசின்…
டாமான்சாரா மெதடிஸ்ட் தேவாலயத்தின் மூன்று உறுப்பினர்களுக்கு கோவிட்-19
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள டாமான்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்தில் குறைந்தது மூன்று உறுப்பினர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் கோவிட்-19 கண்டறிதல் சோதனைக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது. தேவாலயத்தின் சுற்றறிக்கையின் படி, பாதரியார் டாக்டர் டேனியல் ஹோ,…
பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை பின்பற்றுங்கள் – பேரரசர்
பிரதமர் முகிதீன் யாசின் செய்திக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, மக்கள் பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இது சிறிது நேரத்திற்கு முன்பு ஆர்.டி.எம். மற்றும் டிவி 3இல் ஒளிபரப்பப்பட்டன.…
மூன்றாவது கோவிட்-19 மரணத்தை MOH உறுதிப்படுத்தியது
மூன்றாவது கோவிட்-19 மரணத்தை MOH உறுதிப்படுத்தியது கோவிட்-19 பாதிப்பு தொடர்பாக மூன்றாவது இறப்பை சுகாதார அமைச்சகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர் ‘நோயாளி 152’, தப்லீக் சமய கூட்டத்தில் கலந்து கொண்ட 58 வயதான உள்ளூர் நபர் என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.…
பெர்சத்துவின் பொதுச் செயலாளர் மர்சுகியை நீக்கினார் முகிதீன்
பிரதமர் முகிதீன் யாசின், பெர்சத்துவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து மர்சுகி யஹ்யாவை நீக்கியதாக கூறப்படுகிறது. பெர்சத்துவின் தலைவராக இருக்கும் முகிதீன், மார்ச் 18ம் தேதி கடிதத்தின் மூலம் இந்த நடவடிக்கையை எடுத்ததாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன. "இந்த கடிதம் மார்ச் 18 தேதியிடப்பட்ட போதிலும், நேற்று (மார்ச் 19)…
15 சுகாதார ஊழியர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சுகாதார ஊழியர்கள் கடுமையாக உழைத்து வரும் போது, அவர்களில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இவர்களில் 12 பேர் சுகாதார அமைச்சின் ஊழியர்கள், இதர மூன்று பேர் தனியார் சுகாதார ஊழியர்கள். நூர் ஹிஷாமின் கருத்துப்படி,…
ஞாயிற்றுக்கிழமை முதல் ராணுவம் இறக்கப்படும்
கோவிட்-19 பாதிப்பை தடுப்பதற்கான பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவைத் தொடர்ந்து நிலைமையைக் கண்காணிக்க மலேசிய காவல்துறைக்கு உதவ இராணுவம் அழைக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். "நிலைமையைக் கண்காணிக்க, குறிப்பாக மக்கள் தங்கள் வீடுகளில் இருப்பதை உறுதிசெய்ய இராணுவம் காவல்துறைக்கு உதவ வேண்டும் என்று இன்று…
சிலாங்கூர் தூண்டுதல் தொகுப்பு, மருத்துவ பணியாளர்களுக்கு RM200 உதவி
சிலாங்கூர் தூண்டுதல் தொகுப்பு, மருத்துவ பணியாளர்களுக்கு RM200 உதவி சிலாங்கூர் அரசாங்கம் இன்று அரசு மருத்துவமனை முழுவதும் கோவிட்-19 நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் RM200 ஊக்கத்தொகை மற்றும் உணவு உதவியை அறிவித்துள்ளது. அதன் மந்திரி புசார் அமிருதின் ஷரி, இது (Pakej Selangor Prihatin)…
அலிபாபா, ஜாக் மா – மலேசியா, மூன்று ஆசிய நாடுகளுக்கு…
ஜாக் மா அறக்கட்டளை மற்றும் அலிபாபா அறக்கட்டளை ஆகியவை மலேசியா மற்றும் மூன்று ஆசிய நாடுகளுக்கு மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்க அறிவிக்கின்றன. நேற்று ஒரு அறிக்கையில், ஜாக் மா அறக்கட்டளை 2 மில்லியன் வாய்-மூக்கு கவசங்களையும், 150,000 டெஸ்ட் கிட்களையும், 200,000 பாதுகாப்பு உடைகளையும், 20,000 முகக்…
கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்தால் ஓய்வுபெற்ற மருத்துவர்கள் உதவ வேண்டும்
கொரோனா வைரஸ் | நாட்டில் கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையில் கடும் அதிகரிப்பு இருந்தால், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் மற்றும் ஆயுதப்படைகளைச் சேர்ந்த மருத்துவ அதிகாரிகளை பணியமர்த்த அரசாங்கம் தயாராக உள்ளது. சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா, அவர்களின் சேவைகளுக்கு ஒரு முக்கிய தேவை இருந்தால் மட்டுமே இதுபோன்ற முடிவு…
மகாதீர்: நான் வெளியே செல்லவோ, மக்களை சந்திக்கவோ மாட்டேன்
முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் தம்மைத் தாமே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை சந்தித்துப் பேசியதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 95 வயதான மகாதீரை, அண்மையில் பண்டார் கூச்சிங்…
பொது நடமாட்ட கட்டுப்பாடின் இரண்டாம் நாள் – இன்னும் பிடிவாதமானவர்கள்…
கோவிட்-19 பாதிப்பை தடுக்கும் முயற்சியில், மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக சிலாங்கூரில் காவல்துறையினர் இரண்டாவது நாளிலும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர். கிள்ளானில், பெரும்பாலான வளாகங்கள் மூடப்பட்ட போதிலும், சிலர் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர். காவல்துறையினர் அந்த பகுதியில் ரோந்து செல்வதைப் பார்த்தபிறகு அங்கிருந்து வெளியேறினர். கிள்ளானில்…
வீட்டை விட்டு வெளியேறுதல், மாநிலங்களுக்கு இடையேயான பயணம், சாலைத் தடுப்புகள்:…
பொது நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு தொடர்கையில், பல மலேசியர்களுக்கு இது பற்றிய கேள்விகள் நிறையவே உள்ளன. வீதிகளில் காவல்துறை இருப்பதால் நாடு ‘பூட்டப்பட்டிருப்பதாக’ (lockdown) சிலர் கூற்றுக்களை பரப்புகின்றனர். புதிய தொற்றுநோய்களைக் குறைக்கும் என்பதால் மலேசியர்கள் இரண்டு வார காலத்திற்கு வீட்டிலேயே இருக்குமாறு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், சில…
மின்சார கட்டணங்களை 2 முதல் 15 சதவீதம் வரை தள்ளுபடி…
கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து சுமையை குறைக்க உதவும் வகையில் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை மின்சார கட்டண குறைப்பை வழங்க அரசாங்கம் விரும்புகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு (6) வணிகத் துறைகளுக்கு இந்த காலகட்டத்தில் 15 சதவீத குறைப்பு தள்ளுபடி வழங்கப்படும் என்று எரிசக்தி மற்றும் இயற்கை…
கோவிட்-19 இரண்டாவது அலைக்கு எதிராக போராட கூடுதல் RM160மி ஒதுக்கீடு
கோவிட்-19 பாதிப்பின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த நாட்டின் 26 மருத்துவமனைகளுக்கு கூடுதல் RM160 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுவதாக பிரதமர் முகிதீன் யாசின் இன்று அறிவித்தார். கடந்த 90 நாட்களாக அயராது உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சில் உள்ள அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுகளைத்…





















