அம்னோவை வழிநடத்த ‘இளம்’ தெங்கு ரசாலியே சிறந்த தேர்வு- காடிர்…

மூத்த    செய்தியாளரான   ஏ.காடிர்   ஜாசின்   புதிய  மலேசியாவில்   அம்னோ  தலைவராவதற்கு   “இளைஞர்” தெங்கு  ரசாலியே   மிகவும்   பொருத்தமானவர்   என்று  கூறினார். “என்னைப்  பொருத்தவரை,    அம்னோவில்    பயனான   மாற்றத்தைச்    செய்யக்கூடியவர்   குவாங்  மூசாங்   எம்பியும்   முன்னாள்   அம்னோ    உதவித்   தலைவருமான    தெங்கு   ரசாலிதான். “81   வயதானாலும்   அவர்  இளைஞர்தான்.  அவருக்கு …

பெட்ரியோட்: டிபிகேஎல் ரமலான் சந்தை முறைகேடு ஹரப்பானுக்கு முதல் கரும்புள்ளி

ஆயுதப்  படை      முன்னாள்   பணியாளர்  சங்கம்,   பெட்ரியோட்,   கோலாலும்பூர்  மாநகராண்மைக்  கழக(டிபிகேஎல்)த்தின்  ரமலான்   சந்தை    விவகாரம்   பக்கத்தான்  ஹரப்பானுக்கு   முதலும்   கடைசியுமான  “கரும்புள்ளி”ச்  சம்பவமாக   இருக்கட்டும்   என்கிறது. “ஒரு  பெர்சத்து   தொகுதித்    தலைவர்,   புக்கிட்   பிந்தாங்    எம்பி,   டிபிகேஎல்    அதிகாரிகள்     சம்பந்தப்பட்டுள்ளதாகக்  கூறப்படும்    டிபிகேஎல்   ரமலான்  சந்தை   விவகாரம்   …

நாட்டின் கடன் சூழ்நிலை 100-நாள் வாக்குறுதிகளுக்கு இடையூறாராக இருக்கிறது, துணைப்…

  பக்கத்தான் ஹரப்பான் அளித்த 100-நாள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு இன்னும் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்று துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் நேற்று கூறினார். நமக்கு கடன் பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றை நாம் கட்டியாக வேண்டியுள்ளது. முன்னதாக, கடன் பிரச்சனை இந்த அளவுக்கு…

மகாதிரின் திறந்த இல்ல ஹரி ராயா உபசரிப்பில் 50,000 மேற்பட்ட…

  ஹரி ராயாவை முன்னிட்டு புத்ரா ஜெயாவில் பிரதமர் மகாதிர் அவரது ஶ்ரீ பிரடானா இல்லத்தில் இன்று அளித்த திறந்த இல்ல உபசரிப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். 15 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர், மகாதிர் அளித்த முதல் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டவர்கள் மகாதிரை பார்ப்பதில் ஆர்வம்…

மஇகா-வின் மாதாந்திர நூல் வெளியீட்டு விழா தொடரவேண்டும்

‘ஞாயிறு’ நக்கீரன் - எழுபது ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட கட்சி; அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தொய்வின்றி ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி என்னும் பெருமைகளுக்கு உரிய கட்சி மஇகா. அப்படிப்பட்ட மஇகா.. .., தமிழர்களை மிகப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் மஇகா, தமிழர்களின் தாய்மொழியான தமிழைப் பாதுகாக்க ஓர்…

கொக்கரித்த தேர்தல் ஆணையரின் வேதனையான நிலமை !

'ஞாயிறு' நக்கீரன்- 61 ஆண்டு கால அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்டுவிட்டு, புத்தாட்சியை அமைத்துள்ள நம்பிக்கைக் கூட்டணி, இன்று(ஜூன் 14) 36-ஆவது நாளை எட்டியுள்ளது. நோன்பு மாதம் இன்றோடு நிறைவு பெற்று நாளை வெள்ளிக்கிழமை நோன்புத் திருநாளைக் கொண்டாட நாடு, குறிப்பாக இஸ்லாமியப் பெருமக்கள் தயாராக இருக்கும் வேளையில்,…

நம்பிக்கை கூட்டணி ஆட்சியில் தமிழ்ப்பள்ளிகள் சிறப்படையும் – கல்வி அமைச்சர்…

தமிழ் வழி ஆரம்பக் கல்வி வழங்கும் தமிழ்ப்பள்ளைகளைச் சீரமைக்க கல்வி அமைச்சர் ஆர்வம் கொண்டுள்ளதாக கோலாலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறினார். நேற்று கல்வி அமைச்சருடன்   நடத்திய சந்திப்பு பயன் மிகுந்தது என்று அவர் குறிப்பிட்டார். நம்பிக்கை கூட்டணியின் கீழ் தமிழ்ப்பள்ளிகள்களின் சிக்கல்களைக் களைய ஒரு…

கூட்டணி’ உணர்வு இப்போதில்லை, எனவே பிஎன்னைக் கலைப்பீர்: அம்னோ மூத்தோர்…

‘அம்னோ   மூத்தோர்   மன்றம்   பிஎன்  கூட்டணி   இப்போது   தேவையற்ற   ஒன்றாகிவிட்டது    என்பதால்   அதைக்  கலைத்து  விடுவது   நல்லது     என்று   கூறியுள்ளது. அம்னோ,  மசீச,  மஇகா    ஆகியவற்றுக்கிடையில்   முன்பிருந்த   “கூட்டணி”   உணர்வு    இப்போது   இல்லை    என   அம்மன்றத்   தலைமைச்     செயலாளர்   முஸ்தபா   யாக்கூப்    கூறினார். “பிஎன்னின்    முக்கிய  விசையாக     செயல்பட்டு  …

வெளிநாட்டில் இருக்கும் மலேசியர்கள் நாடு திரும்ப விரும்புகிறார்கள், ஜாம்பவான் கூறுகிறார்

ஒரு மாதமே ஆன புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது, தொழிலதிபர் லீ கிம் யூ அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கிறார், குறிப்பாக நாட்டின் நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குப் படையெடுப்பதை நிறுத்தும் நடவடிக்கையில். 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னரே, பிஎன் நிர்வாகத்தை விமர்சித்து வந்த லீ, வெளிநாடுகளில் இருக்கும்…

ஒளிவுமறைவு இருக்காது, எல்லாம் வெளிப்படையாகவே நடைபெறும்- சுகாதார அமைச்சர் உறுதி

மருந்து  விநியோகத்தில்   தில்லுமுல்லுக்கு  இனி  இடமிருக்காது     எல்லாம்  வெளிப்படையாக    நடைபெறுவது    உறுதி    செய்யப்படும்    என்று    சுகாதார   அமைச்சர்   டாக்டர்   சுல்கிப்ளி   அஹ்மட்  கூறினார். “ஏற்கனவே   சொன்னதை   மீண்டும்  வலியுறுத்த    விரும்புகிறேன்.. மருந்து   விநியோகம்   திறன்பட்ட    முறையிலும்  பொறுப்பான   முறையிலும்   ஒளிவுமறைவு   இல்லாமலும்     நடைபெறுவது   உறுதிசெய்யப்படும்”,  என்று   சுல்கிப்ளி   இன்று …

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு குறைந்தது

நாட்டின் மத்திய திறந்த சந்தைக் குழு, இந்த ஆண்டு வட்டி விகிதத்தை இரு மடங்கு அதிகரிக்க கோடிகாட்டியதன் விளைவாக, இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான, ரிங்கிட்டின் மதிப்பு கிட்டத்தட்ட 4.00-க்கு இறங்கியது. இருப்பினும், ஐரோப்பிய மத்திய வங்கியின் (இசிபி) அளவுக்கு அதிகமான ஊக்கக் குறைப்புத் திட்டத்திற்குப் பின்னர், நிச்சயமற்ற…

எச்எஸ்ஆர் திட்டம் இரத்துச் செய்யப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஜோகூர் எதிரணி வரவேற்பு

ஜோகூர்  எதிரணித்    தலைவர்   ஹஸ்னி  முகம்மட்,    பக்கத்தான்    அரசாங்கம்    கோலாலும்பூர்- சிங்கப்பூர்   அதிவிரைவு  இரயில்  திட்டத்தை    ஒரேயடியாக    இரத்துச்  செய்துவிடாமல்   ஒத்திவைத்திருப்பது   ஒரு     சரியான   முடிவு    என்கிறார். அதுவே    சரியான  முடிவு    ஏனென்றால்    உள்ளூர்   இரயில்   தொழிலின்   வளர்ச்சிக்கு   மிகவும்   உதவக்கூடிய   ஒரு  திட்டம்    அது   என்றவர்   இன்று …

தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஜூலை 1 இல் வேலையைக் காலி…

  தேர்தல் ஆணையத்தின் (இசி) தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா ஜூலை 1 இல் ஆணையத்திலிருந்து வெளியேறுகிறார். இசி தலைவர் அவரது வேலைக் காலத்தைக் குறைத்துக் கொள்கிறார். அது ஜூலை 1 லிருந்து அமலுக்கு வருகிறது என்று தேர்தல் ஆணையத்தின் அறிக்கை இன்று தெரிவித்தது. பேரரசர் இதற்கு ஒப்புதல்…

தேசிய கடனைத் தீர்ப்பதுதான் மலேசியர்களின் குறிக்கோள்

கி.சீலதாஸ், ஜூன் 13, 2018. போர்க்காலத்தின்போது  நாட்டின்  குடிமக்களாகிய நாம்,  நமக்கிடையே  இருக்கும்  வேற்றுமைகளைக்  களைந்து  ஒன்றுபட்டு,  ஒற்றுமைச்  சிந்தையோடு  பகைவனை  எதிர்ப்போம்.  அப்படிப்பட்ட  உணர்வு  நம்முள்  இருக்கும்  நாட்டுப்பற்றை  வெளிப்படுத்தும்.  நம்மிடையே  துளிர்விட்ட  வேற்றுமை,  பகைமை,  சந்தேகம்,  சினம் போன்ற  அனைத்தையும்  மறந்து  நாட்டுப்பற்று  மட்டும்  ஓங்கிநிற்கும். …

கூட்டரசுப் பிரதேச அமைச்சை வைத்துக்கொண்டு ஊராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது…

சீபூத்தே  எம்பி    தெரேசா   கொக்,      கூட்டரசுப்   பிரதேச    அமைச்சராக     நியமிக்கப்படுவதாகக்    கூறப்படுவதை   மீண்டும்   மறுத்துள்ளார்.  மேலும்    அப்படி  ஓர்   அமைச்சே    தேவையற்ற   ஒன்று    என்றும்    அவர்   சொன்னார். ஊராட்சி  மன்றத்   தேர்தல்கள்   அமல்படுத்தப்படும்போது   அப்படி   ஓர்   அமைச்சர்    தேவையற்றவராகி  விடுவார்   என்றாரவர். பிரதமர்  டாக்டர்    மகாதிர்  முகம்மட்    விரைவில்  …

நஸ்ரி: அம்னோ தனித்துச் செயல்படுவதே நல்லது, பிஎன் முடிந்துபோன கதை

அம்னோ    உச்சமன்ற    உறுப்பினர்      நஸ்ரி    அப்துல்     அசீஸ்,  மீண்டும்   எழுந்து   நிற்க   முடியாத   கட்சிகளுடன்   பிஎன்னில்  இணைந்திருப்பதைவிட    அம்னோ   தனித்துச்   செயல்படுவதே    நல்லது    என்கிறார். பிஎன்  கூட்டணி   என்பது   “முடிந்துபோன  கதை”    என    நஸ்ரி  குறிப்பிட்டதாக   ஃப்ரி  மலேசியா   டுடே    இணையச்   செய்தித்தளம்   கூறிற்று. “தீவகற்ப   மலேசியாவில்   தனியாக  …

நாட்டின் தலைமை நீதிபதி பதவி விலகல்

துன் ராவுஸ் ஷெரீஃப், நாட்டின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து விலகிய வேளை, சுல்கிஃப்ளி அகமட் மகினுடின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். தலைமை பதிவாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஜூன் 7-ஆம் தேதி, யாங் டி-பெர்டுவான் அகோங்கிற்கு அவர்கள் இருவரும் பதவி விலகல் கடிதங்களை…

சரவாக் கட்சிகளின் வெளியேற்றம் எதிர்பார்க்கப்பட்டதே- அட்னான்

பாரிசான்   நேசனலிலிருந்து    சரவாக்   கட்சிகள்  விலகும்   என்பது    எதிர்பார்க்கப்பட்டதுதான்    என்று   பிஎன்   தலைமைச்  செயலாளர்   தெங்கு   அட்னான்   தெங்கு   மன்சூர்   தெரிவித்ததாக   நியு   ஸ்ரேய்ட்ஸ்   டைம்சில்   செய்தி    வெளிவந்துள்ளது. “அவர்கள்   அவ்வாறு   முடிவு    செய்த  பின்னர்   நம்மால்   என்ன    செய்ய   முடியும்? எதுவும்    செய்ய   முடியாது.  ஆனால்,   யார் …

பி.என். உடைந்தது, 13 உறுப்புக்கட்சிகளில் நான்கே எஞ்சியுள்ளன

14-வது பொதுத் தேர்தலில், பாரிசான் நேசனல் (பி.என்.) 13 உறுப்புக் கட்சிகளுடன் களமிறங்கியது. இருப்பினும், கடந்த மே 9 தோல்விக்குப் பிறகு, ஒரே மாதத்தில், தற்போது அக்கூட்டணியில் 4 கட்சிகளே எஞ்சியுள்ளன. 1969-ல் நடந்த இனப் படுகொலை துயரத்திற்குப் பின்னர், ஆளுங்கட்சிகளையும் எதிர்க்கட்சிகளையும் இணைக்க, நாட்டின் இரண்டாம் பிரதமர்…

அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் இதயங்கனிந்த நோன்புப் பெருநாள் வாழ்த்து கூறுகிறார் சேவியர்

டாக்டர் சேவியர் ஜெயக்குமார், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர்,தேசிய உதவித் தலைவர் கெஅடிலான்  புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லீம் பெருமக்களுக்கும் எனது இதயங்கனிந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரமலான் மாதத்தை மிகவும் தூய்மையான, புனிதமான மாதமாக முஸ்லீம் மக்கள் கருதுகின்றனர். இம்மாதத்தில் அவர்கள் விரும்பி, உண்ணும்…

ரிம1.3 பில்லியன் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதற்கு பாகாங் அரசப் பேராளர் மறுப்பு

பாகாங்   அரசப்   பேராளர்   தெங்கு   அப்துல்லா   சுல்தான்   அஹமட்  ஷா,  ஒரு  திட்டத்தில்  “உதவியதற்காக”   ரிம1.3  கையூட்டுக்  கொடுக்கப்பட்டதாகக்  கூறப்படுவதை    மறுத்தார். சைனா  ரேய்ன்போ   இண்டர்நேசனல்   இன்வெஸ்ட்மெண்ட்   கம்பெனி  (சிஆர்ஐஐசி)  அவருக்குப்  பணம்   கொடுத்ததாகக்   கூறப்படுகிறது.  ஆனால்,  தமக்கு   அந்த   நிறுவனத்துடன்   எந்தத்   தொடர்பும்   இல்லை    என்கிறாரவர். “எனக்கும் …

பிஎன்னுக்கு மேலும் ஓர் இடி: சரவாக் பிஎன் கலைப்பு, புதிய…

சரவாக்  பிஎன்னில்     நான்கு  பங்காளிக்   கட்சிகள்   விலகிக்  கொண்டதை   அடுத்து   அது   கலைக்கப்பட்டது. விலகிய   நான்கும்  -பிபிபி,  எஸ்யுபிபி,  பிஆர்எஸ்,  பிடிபி-   சேர்ந்து  "Gabungan Parti Sarawak" (ஜிபிஎஸ்)”   என்ற  பெயரில்   புதிய  மாநிலக்   கூட்டணி  ஒன்றை   உருவாக்கிக்   கொண்டுள்ளன. சரவாக்   முதலமைச்சரும்   சரவாக்    பிஎன்   தலைவருமான    ஆபாங்  …

நஜிப் ஆலோசகர்களுக்கு மாதச் சம்பளம் ரிம200,000?

முன்னாள்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   அவரின்   ஆலோசகர்களுக்கு    மாதச்  சம்பளமாக   ரிம200,000   கொடுத்தாராம்.  சம்பளம்  போக   இதர   சலுகைகளும்   கொடுக்கப்பட்டனவாம்.  த  மலேசியன்   இன்சைட்    செய்தித்தளம்  கூறுகிறது. நஜிப்புக்குப்   பல    ஆலோசகர்கள்.   அவர்கள்   ரிம70,000- இலிருந்து  ரிம200,000வரை   சம்பளம்   பெற்றதாக    ஒரு   வட்டாரம்   தெரிவித்ததாக  அது  கூறிற்று.…