பொள்ளாச்சி விவகாரம் ! இளைஞர்களின் மிரட்டலுக்கு பயந்து 10 பெண்கள்…

தமிழகத்தில் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வலிக்கில் மிரட்டல்களுக்கு பயந்து 10 பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகளை திருநாவுக்கரசு என்ற இளைஞன் மற்றும் அவனது கூட்டாளிகள் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கடந்த 7 ஆண்டுகளாக மிரட்டி…

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: நடந்தது என்ன?

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி வல்லுறவு செய்து, அதனை வீடியோ எடுத்து சில இளைஞர்கள் பணம் பறித்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான பெண்களை அந்த இளைஞர்கள் மிரட்டி பணம் பறித்ததாகவும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் அவ்வாறு வலம் வருவதாகவும் ஊடகங்களிலும்…

பொள்ளாச்சி வன்கொடுமை: போராட்டத்தில் களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் , இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கல்லூரி மாணவ , மாணவியர் போராடி வருகின்றனர். இன்று காலை கோவை அரசு சட்டக்கல்லூரி முன்பு…

பொள்ளாச்சி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டால் நீதி கிடைக்குமா?

பொள்ளாச்சியில் கல்லூரி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றியதோடு, சிபிஐக்கு பரிந்துரை செய்துள்ளது என்ற கருத்து நிலவுகிறது. சிபிஐ மற்றும் சிபிசிஐடி ஆகிய விசாரணை அமைப்புகள் ஆளும்கட்சிக்கு சாதகமாக அல்லது அவற்றின் கைப்பாவையாகச் செயல்படுவதாக எப்போதும் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் விமர்சனங்கள் வைக்கின்றனர்.…

வெனிசுலாவுடன் இந்திய மதிப்பில் கச்சா எண்ணெய் வர்த்தகம்… முட்டுக்கட்டை போடுகிறதா…

இந்தியாவுக்கான வெளியுறவுச் செயலாளர் விஜய் கோக்லெவும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவும் சந்தித்து பேசியபின், வெனிசுலாவிடமிருந்து  இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என்று நம்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று.…

கொந்தளிக்கும் தமிழகம்.. பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற முடிவு

சென்னை: தமிழகத்தையே கொந்தளிக்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிய சில மணி நேரங்களிலேயே அதை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவிகளையும் பிழைப்புக்காக சிறிய கடைகளில் பணிக்கு செல்லும் இளம்பெண்களையும் காதல்…

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் விடிய விடிய நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி உள்பட மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமாவில் கடந்த மாதம் 14 -ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவத்தினர் குடும்பத்துக்கு தலா ரூ.1…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படுகிறது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவத்தினர் மீது கடந்த மாதம் 14-ந் தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். மத்திய ரிசர்வ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த…

பாகிஸ்தான் உளவு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது!

ராஜஸ்தான் மாநிலத்தின் கங்காநகர் பகுதியில் பறந்துகொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டு ஆளில்லா உளவு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை தாக்கி அழித்தது. எல்லை தாண்டி வந்து இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு…

இந்த தேர்தலில் நானும் போட்டி

சென்னை: வரவிருக்கும் தேர்தலில் நானும் போட்டியிடவுள்ளேன். எங்கே என்பதை நான் பத்திரிகையாளர்களிடம் விரைவில் சொல்கிறேன் என மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல் கூறினார். இன்று அவர் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள டார்ச் சின்னம் பொருத்தமானதாகும். நாங்கள் மக்களுடன் கூட்டணியில் உள்ளோம். இது…

பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

காசியாபாத்: பயங்கரவாதத்தால், நாடு அனுபவித்தது போதும். இனியும், பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் வரை நாட்டை வைத்திருக்க முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய தொழில்பிரிவு பாதுகாப்பு படை(சிஐஎஸ்எப்) உருவாக்கப்பட்டு 50 வது ஆண்டு விழா உ.பி.,யின் காசியாபாத்தில் நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:…

காஷ்மீர் தாய்மார்களுக்கு ராணுவம் வேண்டுகோள்

புதுடில்லி : காஷ்மீரில் உள்ள தாய்மார்கள் தங்களின் பிள்ளைகள் பயங்கரவாத வழியில் செல்லாமல் தடுக்கும்படி ராணுவ லெப்டினட் ஜெனரல் கே.ஜெ.எஸ்.தில்லான் கேட்டுக் கொண்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீரில் வாழும் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் பயங்கரவாதத்தில் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தெரியாமல் யாராவது அந்த பாதையை தேர்ந்தெடுத்து விட்டு,…

டில்லிக்கு மாநில அந்தஸ்து:நாளை தர்ணா

புதுடில்லி: டில்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக்கோரி, மார்ச், 1 முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக, முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். பாக்., பயங்கரவாத முகாம் மீது, இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தி . பயங்கரவாத அமைப்பின் முகாமை அழித்த, இந்திய விமானப் படை…

ஜம்மு பஸ் நிலைய குண்டு வெடிப்பு: 16 வயது சிறுவன்…

ஜம்மு: ஜம்மு பஸ் ஸ்டாண்டில், கையெறி குண்டு வீசியது, 16 வயதுக்குட்பட்ட சிறுவன் என்பது, விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஜம்மு பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் நடந்த கையெறி குண்டு வீச்சில், இரண்டு பேர் பலியாகினர்; 32 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கு…

அயோத்தி விவகாரம்: மத்தியஸ்தக் குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்

அயோத்தி பாபர் மசூதி-ராமஜென்ம பூமி நில உரிமையியல் வழக்கில் மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஒரு மத்தியஸ்தர்கள் குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. இக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவின் உறுப்பினர்களாக ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு…

புல்வாமா தாக்குதலை மேற்கொண்ட ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் பின்னணியில்…

பெப்ரவரி 14 ஆம் திகதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஸ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு இந்திய சீ ஆர் பி எஃப் வீரர்கள் பயணித்த வாகனப் பேரணி மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி 40 இற்கும் அதிகமான வீரர்களைப் பலி கொண்டது.…

ஜம்மு பஸ் ஸ்டாண்டில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி, 32…

ஜம்மு: ஜம்மு பஸ் ஸ்டாண்டில் பயங்கரவாதி ஒருவன் வீசிய கையெறி குண்டு வெடித்ததில் ஒருவர் உயிர் இழந்தார். 32 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கையெறி குண்டுவீசிய பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர். காஷ்மீரில் சமீப காலமாக வன்முறை அதிகரித்து வருகிறது. எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவும்…

தேமுதிகவுக்கு சரியான பாடம் கற்றுகொடுத்த ஸ்டாலின்.. வரைமுறையில்லாமல் போன பேர…

சென்னை: ஒரு சரியான முடிவை எடுத்து இருக்கிறார் திமுக தலைவர் முக ஸ்டாலின். தேமுதிகவுக்கு இடமே இல்லை என்று கறாராக சொல்லி உள்ளார்!! நேற்று ஒரே நாளில் தமிழக அரசியலையே பரபரப்பாக்கி விட்டது தேமுதிக. கூடவே அதிமுக, திமுக என இரு தரப்பும் மாறி மாறி பேசி எல்லோர்…

முருகன் நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலை திகதி அறிவிப்பு; மகிழ்ச்சியில்…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரும் எதிர்வரும் 10ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணியான புகழேந்தி இந்திய ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட…

காஷ்மீர்: பாகிஸ்தானின் ஷெல் குண்டுகளோடு விளையாடும் குழந்தைகள் – பதுங்குகுழிகளோடு…

அவள் மெதுவாக எனது பாதுகாப்புச் சட்டையை தொட்டுப்பார்த்தாள். பின்பு அவள் தனது கையை என்னிடம் விரித்துக்காட்டி இங்கே பாருங்கள் என்றாள். அவளது பிஞ்சு கைக்குள் பாகிஸ்தானில் இருந்து வந்த ஷெல் குண்டின் உடைந்த பகுதி இருக்கிறது. கருப்பு நிறத்தில் துர்நாற்றம் வீசும் அந்த இரும்புத் துண்டை வெற்றிப்பதக்கமாக கருதுகிறாள்.…

காஷ்மீர் எல்லை: சாமான்ய மக்களின் வாழ்வு அங்கு எப்படி உள்ளது?…

இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் வாழும் மக்களால் ஏற்கெனவே அனுபவிக்கப்பட்டு வந்த பிரச்சனைகள் மேலும் அதிகரித்துள்ளன. அந்த மக்களின் வீடுகளும், முகாம்களும் எப்போதும் குண்டுகளால் இலக்கு வைக்கப்படுபவை என்பதால், ஸ்திரமில்லாத நிலையில் தங்களின் வாழ்க்கையை ஆண்டு முழுவதும் இந்த மக்கள்…

அபிநந்தன் இந்திய எல்லையில் கால் பதித்தார் – முழு விவரம்

பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் வெள்ளிக்கிழமை இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார். 10:05 PM: விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவரின் தைரியத்தை பார்த்து இந்தியா பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அபிநந்தனின் வீரம்…

இந்தியா-பாகிஸ்தான் மோதல்: காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படும் தேசங்கள்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சமீபத்தில் அதிகரித்துள்ள மோதல்கள் பற்றி குறிப்பிடும்போது, "நாம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறோம்" என்று ஹூசைன் ஹக்கானி தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதரும், மூன்று பாகிஸ்தான் பிரதமர்களுக்கு ஆலோசகராக செயல்பட்டவருமான அவர், சமீபத்தில் வெளியாகியுள்ள "ரிஇமேஜனிங் பாகிஸ்தான்: டிரான்ஸ்ஃபார்மிங் டிஸ்பங்சனல் நியூகிளியர் ஸ்டேட்"…