இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க கோரி ஹைகோர்ட்டில் ஸ்டாலின்…
சென்னை: சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று ஸ்டாலின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக நாளை நடைபெறுகிறது. தலைமைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர், தேர்தல் ஆணைய அதிகாரி மேற்பார்வையில் ரகசிய வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் மனு…
தமிழக அரசியல் குழப்பத்திற்கு மத்திய அரசே காரணம்: தா.பாண்டியன்
கோவை: தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பத்திற்கு மத்திய அரசே காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். கோவை அருகே சின்னியம்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் வட்டார மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிறப்பு…
ஏப்ரல் 1-க்கு மேல்… ரூ 2 லட்சத்துக்கு நகை வாங்கினால்…
டெல்லி: இனி ரூ 2 லட்சத்துக்கு மேல் ரொக்கம் கொடுத்து நகை உள்ளிட்ட எந்தப் பொருளை வாங்கினாலும் 1 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இந்த புதிய விதிமுறை வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. தற்போது ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்க கட்டிகள், பிஸ்கெட்டுகள் வாங்கினாலும்,…
சட்ட பாயிண்டுகளை வலுவாக பிடிக்கும் திமுக.. ஆளுநருக்கு நெருக்கடி முற்றுகிறது
சென்னை: சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக திமுக தரப்பு சட்ட பாயிண்டுகளை வலுவாக பிடித்திருப்பதால் ஆளுநருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால்தான் சட்டசபை செயலாளரிடம் அவர் அவசரமாக விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் நேற்று சபாநாயகர்…
தமிழகத்தில் குடும்ப ஆட்சியே இருக்க கூடாது என்பது தான் ஜெ.விருப்பம்…
சென்னை: மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவுக்கு தான் என்றும் தமிழகத்தில் குடும்ப ஆட்சியே இருக்க கூடாது என்பது தான் அவரின் எண்ணம் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீசெல்வம் கூறியுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மயிலாப்பூர்…
எடப்பாடி பழனிச்சாமி அரசு நீடிக்குமா? சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி புதிய முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். எடப்பாடி பழனிச்சாமி…
அன்று நடந்தது வேறு இன்று நடப்பது வேறு! சிதையும் தமிழகம்!…
நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழகம், இன்று உலகம் பார்த்துச் சிரிக்கும் அளவிற்கு சிறப்பிழந்து கொண்டிருப்பதை இன்றைய இளைய சமூகத்தினர் பெரும் வேதனையோடு எதிர்கொள்கிறார்கள். இந்தியா முழுவதற்கும் பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொடுத்தது தமிழக அரசியல் வரலாறும், தமிழக அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு உதாரணமான…
யார் இந்த எடப்பாடி பழனிச்சாமி? இவர் கடந்து வந்த பாதை
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் எடப்பாடி கே.பழனிச்சாமி. தற்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கும் அவர் ஆரம்ப நாள் முதலே ஜெயலலிதாவின் விசுவாசி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் அடுத்த முதல்வராக அவர் பதவியேற்க வாய்ப்பிருக்கும் நிலையில் அவரைப் பற்றிய சில தகவல்கள்…
சிறையில் இருந்து சாதித்த சசிகலா : தமிழக அரசியலில் அதிரடி…
தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்தியாசாகர் ராவ் நியமித்துள்ளது அரசியல் வட்டாரதில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம்…
தமிழகத்தின் முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி: இன்று மாலை பதவியேற்பு….பன்னீர் செல்வத்தின்…
தமிழகத்தில் ஆட்சியமைக்க அதிமுக சட்டமன்ற தலைவரான எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பார் எனகூறப்படுகிறது. ஆளுநரின் இந்த உத்தரவால் பன்னீர் செல்வம் தரப்பினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பன்னீர் செல்வத்துக்கு 10 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்த நிலையில், ஆளுநரின் இந்த…
சிறை செல்ல அவகாசம் கோரி சசிகலா உச்சநீதிமன்றத்தில் இன்று மனு…
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சசிகலா தாம் சரணடைய கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று காலை மனுத்தாக்கல் செய்ய உள்ளார். வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள்தான் என்பதை உச்சநீதிமன்றம்…
ஊழல் கொடூரமானது… சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சாட்டையடி
சென்னை: 21 ஆண்டுகாலம் நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ், நீதிபதி அமித்வா ராய் ஆகியோர் அடங்கி அமர்வு அளித்தது. இந்த விசாரணையில், மற்றொரு நீதிபதியான அமித்வா ராய், முதல் நீதிபதியின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அம்சங்களை ஏற்றுக்கொண்ட அதே…
மல்லுக்கட்டும் ஓபிஎஸ்- எடப்பாடி பழனிச்சாமி: ஆளுநர் முன் உள்ள 5…
சென்னை: முதல்வர் பதவிக்கு ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் மல்லுக்கட்டும் நிலையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளேன்; அதனால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வாய்ப்பு தர வேண்டும் என்பது முதல்வர்…
சசிகலா மேல்முறையீடு செய்து விடுதலையாக முடியுமா? பரபரப்பு தகவல்கள்
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது எனவும், சசிகலா மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லை எனவும் மூத்த வழக்கறிஞர் பி. வி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் நால்வரும் குற்றவாளிகள் என தற்போது தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கில்…
உடனே சரணடைய வேண்டும்.. குற்றவாளி சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும்…
உசார் நிலையில் தமிழகம்! அசம்பாவிதங்களை தவிர்க்க ஒரு லட்சம் போலீசார்!
சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க 10 ஆயிரம் போலீசார் சென்னையில் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் முதல் அமைச்சராக பதவி ஏற்க உரிமை கோரியுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…
மோடியின் சக்கர வியூகம்…! கிடுக்குப்பிடிக்குள் தமிழகம்? சசிகலாவின் ஆட்டம் அடங்(க்)கும்…
தமிழகத்தை அண்மைய நாட்களாக அரசியல் பரபரப்பு மக்களை வேறு எதைப்பற்றியும் சிந்திக்கவிடாமல் கட்டிப்போட்டிருக்கிறது. சுவாதி கொலையில் ஆரம்பித்த பரபரப்பு முன்னாள் முதலமைச்சர் மருத்துவமனை அனுமதி, அவரின் மரணம், மரணத்தில் ஏற்பட்ட மர்மம், அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டுப்போராட்டம், இப்பொழுது யார் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்ற சலசலப்பில் வந்திருக்கிறது. செய்திச் சேனல்களைப்…
சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு.. சென்னை உள்பட தமிழகம்…
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா, இளவரசன், சுதாகரன், ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது…
சசிகலாவை விட பன்னீர் செல்வம் பரவாயில்லை! – சீமான்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக சசிகலா மீது புகார் சொல்லியிருக்கிறார். மிரட்டியதால் தான் இப்படி சொல்லியிருக்கிறார். இவரை மட்டுமல்ல பலபேரை சசிகலா தரப்பு மிரட்டியுள்ளது. இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். இது தொடர்பாக சீமான் மேலும் கூறியதாவது. உதாரணமாக கங்கை…
10 நாட்களுக்குப் பின் தலைமைச் செயலகம் வந்த ஓபிஎஸ்… வழியெங்கும்…
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் இன்று தலைமைச் செயலகம் சென்றுள்ளார். ராஜினாமா செய்த பின்னர் பத்து நாட்கள் கழித்து தலைமைச் செயலகம் வந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் வாகனம் கிளம்பிய போது அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வழியனுப்பி…
சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது.. சட்டப் பஞ்சாயத்து இயக்கம்…
சென்னை: சசிகலாவுக்கு முதல்வராக பொறுப்பு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்யக் கூடாது என்று சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. சசிகலாவுக்கு பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்துப் பேசிக் கொண்டிருக்கிறார் சாமி. அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்கிறார். முதல்வர் ஓ.பன்னீர்…
48 மணி நேரத்தில் ஏற்பட்ட மாற்றம்..! முதலமைச்சர் ஆசனத்தில் ஓபிஎஸ்ஸா..?…
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆட்சியை யார் கைப்பற்றப் போவது..? என்ற அதிகார போட்டி வலுப்பெற்றுள்ளது. இதில் ஆளும் கட்சியான அ.தி.மு.க கட்சியின் இரு தரப்பினர் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. காபந்து அரசாங்கத்தின் முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க கட்சியின் தற்காலிக பொது செயலாளர் ஆகியோருக்கு இடையில் கடும்…
சமூக விரோதிகள் ஊடுறுவலா… சென்னையில் போலீசார் விடிய விடிய சோதனை
சென்னை: சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் விடிய விடிய சோதனைகள் நடைபெற்றன. சமூக விரோத செயல்கள் சென்னையில் நடைபெற வாய்ப்பிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சென்னை போலீசார் உஷார் நிலைப்படுத்தப்பட்டனர். தீவிர கண்காணிப்பு சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.…


