இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
இந்தியர்களுக்கு ‘டிரம்ப்’ அளித்த முதல் மகிழ்ச்சி தரும் செய்தி..!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அண்மையில் குடியேற்ற விதிகள் குறித்து எடுத்துள்ள புதிய முடிவால் இந்தியர்கள் இன்னும் நீண்ட காலம் அமெரிக்காவில் வசிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. டிரம்ப்பின் புதிய தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு நடைமுறைக்கு வந்தால் நன்கு படித்த திறமையுள்ள இந்தியர்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான புதிய பாதையாக…
நெடுவாசல் போர்க்குரல் ஒவ்வொரு வீட்டு வாசலையும் தட்டட்டும்.. உங்கள் உணர்வுகளை…
சென்னை: ஒவ்வொன்றையும் போராடி மீட்க வேண்டிய, பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாய இக்கட்டில் தள்ளப்பட்டு நிற்கிறார்கள் தமிழர்கள். ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம், கலாச்சாரம் என்றால் நெடுவாசல் நமது வாழ்வாதாரத்திற்கான போராட்டமாக மாறியுள்ளது. தமிழகமே அதிமுக கோஷ்டிகளின் அடிதடி மோதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் சத்தம் போடாமல் ஹைட்ரோகார்பன்…
வேலூரில் மீத்தேன் திட்ட ஆய்வு: தமிழகத்தையே மயானக் கிடங்காக மாற்றப்…
தமிழகத்தில் தற்போது பெரும் புரட்சியாக மாறிவருவது ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எடுக்கும் திட்டம் தான். இந்த திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டால், தமிழக விவசாய நிலங்கள் எல்லாம் அழிந்து பாலைவனமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக கடந்த 13 நாளாக…
அமெரிக்காவை விட்டு இந்தியர்கள் வெளியேற வேண்டும்!
அமெரிக்காவில் இந்தியரின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு கலோரிடா வசிக்கும் இந்தியரின் வீடு மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில், அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மற்றொரு இந்தியரின் வீடு மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள…
ஜெயலலிதா மர்ம மரணம்! என்ன நடந்தது..யாரால் நடந்தது? ஓபிஎஸ் அதிரடி…
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதிவிசாரணை கோரி தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிரடி முடிவெடுத்துள்ளார். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து மத்திய அரசு நீதிவிசாரணை அமைக்க வழியுறுத்தி ஓ.பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். சென்னை…
அதிரவைக்கும் ஈஷா மோசடிகள்!
ஒரு வீடு கட்டுவதற்கான முறையான அனுமதியைப் பெறுவதற்கே தாவு தீர்ந்து விடுகிறது சராசரி மக்களுக்கு. ஆனால் ஏகப்பட்ட விதி முறைகள் கொண்ட வனப்பகுதியிலும் மலை கிராமத்திலும் ஏறத்தாழ 5 லட்சம் சதுர மீட்டர் (சுமார் 15 லட்சம் சதுர அடி) பரப்பளவில் மிகப் பெரிய வளாகத்தை அமைத்திருக்கிறது…
மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்: பொன்.ராதாகிருஷ்ணன்…
டெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்படும். மக்கள் விரும்பாத திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக…
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயமோ, நிலமோ பாதிக்கப்படாது: மத்திய அரசு
டெல்லி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயமோ, நிலமோ பாதிக்கப்படாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை பெருக்கவும், இறக்குமதியை குறைக்கவும் மத்திய பொருளாதார விவகாரத்துறைக்கான மந்திரிகள்…
மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடுக: தமிழ்நாடு…
பொருளாதார விரிவாக்கத்திற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் 15.2.2017 ல் கூடியது. இக்கூட்டத்தில் இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான முதலீடு அதிகரிப்பது, பன்னாட்டு கம்பெனிகள் முதலீடு செய்ய வேண்டுமென முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்தியாவில் பூமிக்கடியில் ஹைட்ரோ கார்பன்கள் புதைந்திருப்பதாக கண்டறியப்பட்ட இடங்களில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல்…
விடிய விடிய தொடரும் நெடுவாசல் போராட்டம்.. உண்ணாவிரதத்தில் மக்கள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இயற்கை எரிவாயு எடுக்க ஜெம் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த 14-ஆம் தேதி அனுமதி அளித்தது. இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாவதுடன், அப்பகுதிவாசிகளுக்கு உடல்நலக்…
ஹைட்ரோ கார்பன் திட்டம்: நாகை, திருச்சியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள்…
நாகப்பட்டினம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகையில் ஆர்ப்பாட்டம் செய்த 28 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள அழகிய விவசாய கிராமமான நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றினால் அந்த கிராமத்தில் விவசாயம் அழிந்து…
122 எம்.எல்.ஏக்கள் தமிழகம் கிடையாது.. நாங்கள்தான் உண்மையான அதிமுக.. ஓ.பன்னீர்செல்வம்…
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிறகு நிருபர்களிடம் பேட்டியளித்தார். மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை இன்று நீங்கள் வெளியிட போவதாக கூறினார்களே, அது என்ன அறிவிப்பு என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்…
பன்னீர்செல்வத்திடம் சரணடைந்த சசிகலா தரப்பு.. எம்.ஜி.ஆர் வரலாற்றை நினைத்து அச்சம்
சென்னை: அதிமுகவில் வலுவான தலைவர்கள் இல்லாததால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எப்படியாவது கட்சிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று பகீரத பிரயத்தனங்கள் நடந்து வருகின்றன. திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்ட பிறகு, அவர் அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தவரையில், நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தல்கள்…
தற்கொலையில் முதலிடத்தில் இருக்கும் நாடு: உலக சுகாதார அமைப்பு தகவல்
சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா முதலிடம் வகிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா போல குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 5…
ஹட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு.. நெடுவாசலில் இரவிலும் போராட்டம் தீவிரம்
புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு புரட்சியைப் போல், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கிராம மக்கள் தொடங்கிய போராட்டம் இரவிலும் நீடித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு கடந்த 15-ந்தேதி மத்திய…
தாயின் தலையை துண்டாக வெட்டி மாந்திரீக பூஜை செய்த மகன்:…
கர்நாடகாவில் தாயின் தலையை பெற்ற மகனே துண்டாக வெட்டி மாந்திரீக பூஜை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் சவித்ராம்மா. இவருக்கு திம்மப்பா என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணம் முடிந்துவிட்டதாகவும், ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே இவரது மனைவி இவரை விவகாரத்து…
மருத்துவமனையில் ஜெயலலிதா: முதல்முறையாக உண்மையை உடைத்த ஆளுநர்
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது கட்டை விரலை தூக்கி காண்பித்ததாக ஆளுநர் வித்யாசாகர்ராவ் பிரபல ஆங்கில இணையதளத்திற்கு பேட்டி கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கடந்த டிசம்பர்…
எங்கே தமிழனின் தண்ணீர் ஆதாரம்?
முதல்வர் திரு. பழனிச்சாமியின் தலைமைக்கு இந்த வறண்ட கேள்வி... தமிழ்நாட்டின் தற்போதைய ஆக்ஸிஜன் தேவை எது? அம்மா கல்லறையில் அடுத்த சபதம் எடுப்பதா? திருமதி. சசிகலாவை மொபைல் அலாரம் அலற வாரம் தவறாமல் பெங்களூரில் சந்திப்பதா? இல்லை.. அடுத்து கட்சி கட்டம் கட்டும் முதல்வருக்கு வேட்டி வாங்க கதர்…
சென்னையை போட்டுத் தாக்கவுள்ள அடுத்த பேரிடர்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள்
தமிழகத்தின் தலைநகர் சென்னையை மிக விரைவில் குடிநீர் பஞ்சம் போட்டுத் தாக்கவிருப்பதாக ஆய்வாளர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தற்போதைக்கு 40 நாட்களுக்கான குடிநீர் மட்டுமே கையிருப்பு இருப்பதாக தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் கடும்…
புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என ஜெயலலிதா கோரினார்: அப்பல்லோ தகவல்
ஜெயலலிதா மரணம் குறித்து அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கு மார்ச் 13க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் ஒய்வு பெற்ற நீதிபதி விசாரிக்க கோரி சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் வழக்கு தொடுத்தார். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கேட்டு…
அச்சம் தரும் ஹைட்ரோ கார்பன்… மீத்தேன் போல விரட்டி அடிக்க…
புதுக்கோட்டை: தமிழ்நாடு என்றாலே டெல்லியில் உள்ள மத்திய அரசுக்கு இளக்காரம் தான். தமிழக மக்களுக்கு தொல்லை கொடுப்பது என்றால் டெல்லிக்கு எப்போது மகிழ்ச்சிதான். அப்படித்தான் புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒரு தனியார்…
தமிழகத்தில் கோக், பெப்சி விற்பனை 75 சதவீதம் வீழ்ச்சி… மார்ச்…
சென்னை: வணிகர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட பிரசாரத்தின் விளைவாக தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனை 75 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வெளிநாட்டு குளிர்பானங்களை குடிக்கமாட்டோம்…
மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு ஆப்பு? பீட்டா வசம் ஆதாரங்கள்: அதிர்ச்சியில் தமிழர்கள்
தமிழகத்தில் இந்தாண்டு நடந்த ஜல்லிக்கட்டில், காளைகள் துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆதரங்களை திரட்டி வருவதாகவும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடைசெய்யப்படுவதற்கு முக்கிய காரணம் பீட்டா அமைப்பு என்று கூறப்பட்டது. அதன் பின் இந்தாண்டு…


